7/25/2008

எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)

சீக்கிரம் போங்க..
அப்படி போனா உன் உடம்புதாங்காது புள்ள!
நல்லாயிருப்பியோ சீக்கிரமா ஒட்டுங்க!
வீட்டுக்கு போவனும்... நா காட்டுக்கா ஓட்டுறேன் வீட்டுக்குத்தான் சித்த சும்மயிரு..
எல்லாம் உன் நல்லத்துக்குத்தான்.
நீங்க டைவர்(டிரைவர்)தொழில் பாக்கிக..இப்பத்தானே உங்க லச்சணத்த பாக்கேன்...
பொரளி பனாத புள்ள இப்பத்தான் ஆஸ்சுபத்திரிலெ புள்ள பெத்துட்டு வற,
வேகமா போனாக்கா புள்ளக்கிஆவாது,உனக்கும் பச்ச உடம்புதாங்காது.
என் அவசரம் தெரியல ஆரு நாளா மூத்தது ரெண்ட பாக்கம எம்மனசு கெட ந்து அடிச்சுக்குது உங்களுக்கென்ன தெரியும்?
அதுக என்ன பாக்காம என்ன பாடு படுதுகளோ?
நல்லா சாப்பிடுத்துங்களா,தூங்குனதுகளா??!!!
(புலம்பல் தொடருது...)
-தபால் காரன் Posted by:www. kaduthaaci.blogspot.com

No comments:

About Me