7/21/2008

காதலனுக்கு,திருமண அழைப்பு(வசன கவித)

அன்பின் அன்பானவருக்கு,
நம் காதல் எவ்வளவு புனிதமானது!!!
நமக்கு மட்டுமே தெரிந்தது!
எந்த காலத்திலும்,
ஒருத்தரை மற்றவர் காட்டிக்கொடுக்க கூடாது என்ற ஒப்பந்தத்துபடி,
நான் உங்கள் பாசை வாழ்கை துணைவனாக அடையப்போகிறேன்.
கல்யாணத்திற்கு வரும் படி-
நம் அன்பின் காதலின் மேல் சத்தியம் செய்து அழைக்கிறேன்.
அன்பே வருவாயா?
---தபால்காரன்
Posted by:www.kaduthaci.blogspot.com

No comments:

About Me