<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691</id><updated>2012-02-01T23:39:07.682-08:00</updated><category term='மங்கை'/><category term='மின் கம்பம்'/><category term='காதல் கவிதை.'/><category term='முஸ்லிம்'/><category term='கதை'/><category term='ஹாவர்ட் பல்கலைக்கழகம் .'/><category term='பிரிவினை'/><category term='காதல் ஜோதி'/><category term='புகழ். காதலில் தோல்வி'/><category term='வானூர்தி'/><category term='INDIA TO DAY'/><category term='போலிச்சாமியார்'/><category term='புன்னகை'/><category term='பணம்'/><category term='முஹல்லா'/><category term='சாமிக்கு &apos;குட்பை&apos;'/><category term='கமல்ஹாசன்'/><category term='கவி'/><category term='விளக்கவுரை'/><category term='பயணம்'/><category term='கவிதை'/><category term='ஆபத்து'/><category term='சமத்துவ சீர்குலைவு'/><category term='ஒற்றுமை'/><title type='text'>அரிச்சுவடி</title><subtitle type='html'>அநியாயம் எதிர்ப்போம்!அறியாமையை போக்குவோம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>77</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8969155500118622461</id><published>2012-01-06T17:39:00.000-08:00</published><updated>2012-01-06T17:41:40.715-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புன்னகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>புன்னகை!</title><content type='html'>புன்னகை&lt;br /&gt;முகத்துக்கு ஒளிவிளக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;சமாதானப் புறா!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;மெளனத்தின் தவம்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;சலன மனதிற்கு ஒரு கடிவாளம்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;பறிகாசத்தை மங்கச் செய்யும் பிரகாசம்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;அமைதியின் நிழல்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;மணம் வீசும் பூந்தோட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;மனதை பறிக்கும் மலர்!&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை&lt;br /&gt;கருணையின் கண்ணாடி!&lt;br /&gt;&lt;br /&gt;உதட்டு ஒப்பனை பூச்சைவிட&lt;br /&gt;புன்னகைசிந்தும் மந்தகாசம்&lt;br /&gt;அட்டகாசமான மந்திரம்!&lt;br /&gt;அது செய்யும் தந்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;திறம்!&lt;br /&gt;வரம்!&lt;br /&gt;வாழ்க்கைக்கு உரம்!&lt;br /&gt;&lt;br /&gt;- CROWN&lt;br /&gt;---------------------&lt;br /&gt; நன்றி: அதிரை நிருபர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8969155500118622461?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8969155500118622461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8969155500118622461' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8969155500118622461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8969155500118622461'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2012/01/blog-post.html' title='புன்னகை!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-9117602971582419470</id><published>2011-12-10T18:12:00.000-08:00</published><updated>2011-12-10T18:18:48.459-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒற்றுமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஹல்லா'/><title type='text'>யாதும் தெருவே; யாவரும் கேளிர் !</title><content type='html'>அனைத்துத் தெருக்களும்&lt;br /&gt;அதிரையின் கருக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துச் சூழ்கொண்ட&lt;br /&gt;கண்ணியத்தின் உருக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அரவணைத்துச் சென்றால்&lt;br /&gt;அத்துணைத் திசையும்&lt;br /&gt;அதிரைக்கு இசையும்&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாட்களாய்&lt;br /&gt;இங்குதான் இருந்தோம்&lt;br /&gt;இன்றுபோல் என்றுமே&lt;br /&gt;இணையாது மிகவிழந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றுமை யிருந்தும்&lt;br /&gt;ஒழுகாது உழன்றோம்&lt;br /&gt;ஒழுகும் குடிசையென&lt;br /&gt;ஊரே நனைந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிந்த இளைஞர்கள்&lt;br /&gt;இல்லாது இருந்தால்&lt;br /&gt;இன்னும் இழுத்திருக்கும்&lt;br /&gt;இணைப்பெனும் இன்பம்&lt;br /&gt;&lt;br /&gt;செயல்திட்ட மொன்று&lt;br /&gt;செதுக்கும் இவ்வேளையில்&lt;br /&gt;சிந்தையில் கொண்டிட&lt;br /&gt;சீர்திருத்தங்கள் சில&lt;br /&gt;&lt;br /&gt;தெருக்களைப் பெருக்கனும்&lt;br /&gt;தெரு விளக்கெறியனும்&lt;br /&gt;ஈக்களும் கொசுக்களும்&lt;br /&gt;இல்லாமல் பண்ணனும்&lt;br /&gt;&lt;br /&gt;நீர் நிலைகளெல்லாம்&lt;br /&gt;தூர்வாரி நிறைக்கனும்&lt;br /&gt;கழிவுநீர் கலக்காத&lt;br /&gt;வாய்க்கல்கள் ஓடனும்&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கவும் பயிலவும்&lt;br /&gt;போதனை செய்யனும்&lt;br /&gt;படிப்பின்றிப் போனாலோ&lt;br /&gt;தொழில் பயிற்றுவிக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுக் கருத்தற்ற&lt;br /&gt;மார்கம் போதிக்கனும்&lt;br /&gt;முஹல்லாக்களுக்கிடையே&lt;br /&gt;பாகுபாடு களையனும்&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நானும்&lt;br /&gt;வழக்கொழிந்து போகனும்&lt;br /&gt;நீங்களும் நாங்களும்&lt;br /&gt;வாழ்க்கையென் றாகனும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைச்சூரியன் உதிப்பதே&lt;br /&gt;உலகுக்குக் கிழக்கு&lt;br /&gt;ஊராரின் இவ்வமர்வால்&lt;br /&gt;அதிரைக்குக் கிழக்கு&lt;br /&gt;&lt;br /&gt;அதிரைக்காரர்களின்&lt;br /&gt;அமீரகக் கூட்டமைப்பு&lt;br /&gt;ஆழ வேர்விடனும்&lt;br /&gt;வளைகுடா உலகமைப்பென&lt;br /&gt;வளர்ந்து வியக்க வைக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா முஹல்லாவையும்&lt;br /&gt;இணைக்கும் நோக்கம்&lt;br /&gt;நானிலம் முழுவதும்&lt;br /&gt;நல்லா வளரனும்&lt;br /&gt;அல்லாஹ் வளர்க்கனும்!&lt;br /&gt;- சபீர்&lt;br /&gt;Sabeer abuShahruk.&lt;br /&gt;( இது அதிரை நிருபரில் வெளிவந்த தெரு ஒற்றுமைக்காக எழுதபட்ட கவிதை திருடி இங்கே போடப்பட்டுள்ளது. அதிரை நிருபருக்கு நன்றி!&lt;br /&gt;-கிரவுன்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-9117602971582419470?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/9117602971582419470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=9117602971582419470' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9117602971582419470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9117602971582419470'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/12/blog-post_10.html' title='யாதும் தெருவே; யாவரும் கேளிர் !'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5423305663636047035</id><published>2011-12-10T17:54:00.000-08:00</published><updated>2011-12-10T18:11:43.626-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமிக்கு &apos;குட்பை&apos;'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹாவர்ட் பல்கலைக்கழகம் .'/><title type='text'>அரசியல் கோமாளி சுப்ரம(ச)னி சாமியின் தலையில் விழுந்த குட்டு!</title><content type='html'>இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான (இதன் கீழ் தான் பொருளாதாரத்துறையும் வருகிறது) 2012ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய இந்த ஆசியர்களின் கூட்டம் நேற்று நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, இந்தப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் சாமியின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சாமி பாடம் நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கள் ஒப்பீட்டுத் துறையின் பேராசிரியரான டயானா எக் பேசுகையில், சாமி இங்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற தனது எதிர்ப்பை முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், மதங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சுயலாபம் தேட முயல்கிறார் சாமி. மதக்கலரங்களை தூண்டிவிடும் ஒருவருடன், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத துவேஷத்தை பரப்பித் திரியும் ஒருவருடன் ஹாவர்ட் போன்ற ஒரு சர்வதேச கல்வி மையம் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல தத்துவவியல் துறை பேராசியர் சீன் கெல்லி கூறுகையில், நான் கூட முதலில் சாமியை ஆதரித்தேன். ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை முழுமையாக பார்த்த பிறகு அதை ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. இது கருத்து சுதந்திரமல்ல, மதக் கலவரத்தை தூண்டிவிட தரப்படும் சுதந்திரம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகதா போஸ் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளை வம்சாவளியாகக் கொண்ட அமெரிக்கர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாத யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்பது மாதிரி இருக்கிறது சுப்பிரமணிய சாமியின் கருத்து என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு நடந்த காரசார விவாதத்துக்குப் பின் சாமிக்கு 'குட்பை' சொல்ல ஹாவர்ட் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே பல்கலைக்கழகத்தில் தான் 1965ம் ஆண்டு பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் சாமி என்பதும் குறிப்பிடத்தக்கதது&lt;br /&gt;Thanks:adiraipost .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5423305663636047035?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5423305663636047035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5423305663636047035' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5423305663636047035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5423305663636047035'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/12/blog-post.html' title='அரசியல் கோமாளி சுப்ரம(ச)னி சாமியின் தலையில் விழுந்த குட்டு!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5449796792857478823</id><published>2011-10-23T18:38:00.000-07:00</published><updated>2011-10-23T18:43:17.635-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின் கம்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆபத்து'/><title type='text'>19வது வார்டு உறுப்பினர் சகோ சவுதா ஹாஜா அவர்களுக்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-hTA90cCkTQE/TqTCrTH0ZEI/AAAAAAAAALI/z4om3dV9gBQ/s1600/mobil%2B032.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-hTA90cCkTQE/TqTCrTH0ZEI/AAAAAAAAALI/z4om3dV9gBQ/s320/mobil%2B032.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5666868280262157378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்தொன்பதாம் வார்டு உறுப்பினர் சகோதரி சவுதா அவர்களுக்கு(சகோ ஹாஜா)கீழ்கண்ட செய்தியை பாருங்கள்.இதில் எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.எனவே இந்த மின் கம்பத்தை உடனே அகற்றி ஆவன செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள கட்டுரை சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு -செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் காணும் மின் கம்பம்.அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும்,இல்லையெனில் பொது மக்கள் திரண்டு அரசுக்கும்,மின் வாரியத்துக்கும் எதிரான போராட்டங்களில்  குதிக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே,பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதை உடனே மாற்றித்தர வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பொதுமக்கள் மட்டுமின்றி,ஊரில் உள்ள எல்லா இயக்கங்களும்,ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் அரசு மற்றும் மின் வாரிய கவனத்துக்கு கொண்டு சென்று -ஆவன  செய்ய வேண்டும். &lt;br /&gt;- 'ஒருவனின்' அடிமை&lt;br /&gt;http://peacetrain1.blogspot.com/search?updated-max=2011-08-26T01%3A14%3A00-07%3A00&amp;max-results=10&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5449796792857478823?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5449796792857478823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5449796792857478823' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5449796792857478823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5449796792857478823'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/10/19.html' title='19வது வார்டு உறுப்பினர் சகோ சவுதா ஹாஜா அவர்களுக்கு'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-hTA90cCkTQE/TqTCrTH0ZEI/AAAAAAAAALI/z4om3dV9gBQ/s72-c/mobil%2B032.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-2118582426400838248</id><published>2011-04-07T12:33:00.000-07:00</published><updated>2011-04-07T12:43:58.332-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>விடாதே பிடி</title><content type='html'>தலைநோன்பு பிடித்தவொரு&lt;br /&gt;கலையாத நினைவு ...&lt;br /&gt;பின்னிரவில் விழித்து&lt;br /&gt;பிடித்துவிடத் தயாராகி&lt;br /&gt;உண்டு காத்திருந்தும்&lt;br /&gt;உறங்கும்வரை வருமென்ற&lt;br /&gt;உருவநோன்பு வரவேயில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்பானைத் தண்ணீரும்&lt;br /&gt;முதல்நாள் தலைநோன்பும்&lt;br /&gt;ஒன்றுக்கொன்று ஒவ்வா&lt;br /&gt;ஒத்துவராத் தேட்டங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வீம்பு பிடித்தேனும்&lt;br /&gt;நோன்பு பிடித்தோம்&lt;br /&gt;அன்னை தடுத்தார்&lt;br /&gt;சொன்னதைக் கேளோம்!&lt;br /&gt;&lt;br /&gt;சஹரில் விழித்து பின்&lt;br /&gt;லுஹரில்தான் விழித்தோம்&lt;br /&gt;இடைப்பட்ட நேரம்வரை&lt;br /&gt;பசிதாகம் பொறுத்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;உச்சி  வெயில்வேளை&lt;br /&gt;ஊருணியில் குளித்தோம்&lt;br /&gt;குளித்த தண்ணீரைக்&lt;br /&gt;குடல்முட்டக் குடித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;அச்சுவெல்லப் பாச்சோறும்&lt;br /&gt;பச்சரிசிப் பிடிமாவும்&lt;br /&gt;இளநீரின் வழுக்கையும்&lt;br /&gt;இறால் பதித்த வாடாவும்&lt;br /&gt;நோன்புக் கஞ்சி மல்லாவும்&lt;br /&gt;நன்னாரி சர்பத்தும்&lt;br /&gt;முன்னாலே இருக்கும்&lt;br /&gt;தலைநோன்பு திறக்கவென!&lt;br /&gt;&lt;br /&gt;படைத்தவன் பெரியவன்&lt;br /&gt;எனும் பாங்கின்&lt;br /&gt;அழைப்போசை கேட்குமுன்&lt;br /&gt;அமுதமாய்க் காதில்விழும்&lt;br /&gt;அடிக்கும் நகராவோசை!&lt;br /&gt;&lt;br /&gt;மஃரிபுக்குப் பிறகு அரை&lt;br /&gt;மயக்கத்திலே கிடக்கையில்&lt;br /&gt;மண்டைக்குள்ளே கேள்வி&lt;br /&gt;நோன்பு&lt;br /&gt;பிடித்தேனா விட்டேனா?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- சபீர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-2118582426400838248?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/2118582426400838248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=2118582426400838248' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2118582426400838248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2118582426400838248'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/04/blog-post.html' title='விடாதே பிடி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7372258793518492901</id><published>2011-03-25T16:14:00.000-07:00</published><updated>2011-03-25T16:43:17.898-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளக்கவுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவி'/><title type='text'>இவர்கள்.</title><content type='html'>"நம் யாவராலும் நன்கு அறியப்பட்ட கவிக்கு விளக்கவுரை கொடுத்திடும் "வார்த்தை விளையாட்டின் எழில்" பதிந்திருக்கும் கிரவ்னுரை சிறப்புப் பதிவு :"&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாபுகழும் அல்லாஹுக்கு மட்டுமே!அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக..இவர்களும் அதிரை நிருபர்களே! ஒவ்வொருவரின் குணாதிசயங்களை அவர்களின் பங்களிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டதட்ட நெருங்கி பழகியதைப் போல் மிக சரியான அளவுகோலில் அளந்த சகோ.சபீர் அவர்களை கண்டு வியக்கிறேன். ஏதோ நம் நிழல் போல் வந்து நம்மை அறிந்து , நம் குணங்கள் தெரிந்து பின் கருத்திட்டது போல் ஒவ்வொருவரைப்பற்றியும் உள்ளங்கையில் நெல்லி கனி போல் சொன்னவிதம் அல்ஹம்துலில்லாஹ் அருமையிலும் அருமை.சிலரிடம் அவர்கள் பல காலம் கூட இருந்து பழகி எழுதி இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்ட நபர்களை பற்றி செவிவழி கேட்டதும்,தீர ஆராய்ந்தும்,&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் படைப்பான எழுத்தின் தன்மையை வைத்து கனித்ததும் வியத்தகு சாதனை.அல்ஹம்துலில்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அதிரை அஹ்மது காக்கா:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கு தாதா...&lt;br /&gt;இங்கிலீஸுக்கு துரை!&lt;br /&gt;தமிழில்...&lt;br /&gt;தன்னிகரற்ற&lt;br /&gt;தனிக்காட்டு ராஜா!&lt;br /&gt;இலக்கணம் உடுத்திய&lt;br /&gt;இதயத்தில் இளைஞர்!&lt;br /&gt;மரபுடைத்தோ&lt;br /&gt;மரபை உடைத்தோ&lt;br /&gt;இவர்கள்மேல் என்றும்&lt;br /&gt;எமக்குப் பிரியம்!&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;மிக நேர்த்தியான சரியான கணிப்பும்,விளக்கமும்.இந்த அதிரை ஈன்ற "கோ"மகனை பற்றி இன்னும் சொல்லலாம். ஆனாலும் சபைக்கு போதுமான அளவில் பறிமாற பட்ட செவிக்குணவு இது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதம்.பலவிதம்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆசான் ஜமீல் காக்கா:&lt;br /&gt;&lt;br /&gt;புதையல் தேடி&lt;br /&gt;ஜமீனைத் தோண்டு - அறிவு&lt;br /&gt;பொக்கிஷம் வேண்டி&lt;br /&gt;ஜமீல் காக்காவைத் தூண்டு!&lt;br /&gt;கற்பித்தலும் கற்றலும்&lt;br /&gt;காக்காவின் கண்கள்!&lt;br /&gt;தமிழ்...&lt;br /&gt;தன்னை&lt;br /&gt;அலங்கரித்துக் கொள்கிறது-&lt;br /&gt;அதி-அழகு ஆசானின்&lt;br /&gt;ஆணைக்குட்படும்போதெல்லாம்!&lt;br /&gt;********************************************************************************&lt;br /&gt;இவர்களைப்பற்றி பார்த்து பழகியதை சொன்னதால் அப்படியே சொல்லிவிட்டார்கள். மேலும் நான் பார்த்தவரை இவரின் வார்தையை நான் வழி மொழிவதுதான் சாலச்சிறந்தது.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோ. ஷாஃபி:&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூவின்&lt;br /&gt;தலைப்புக்கு&lt;br /&gt;முழக்கம் தந்தவர்.&lt;br /&gt;தர்க்கங்களின்போது&lt;br /&gt;தகிக்கும் தமிழ்...&lt;br /&gt;வாழ்வியல் வசனங்களில்&lt;br /&gt;வருடும்...&lt;br /&gt;இவர்கள்&lt;br /&gt;வார்த்தெடுக்கும் மொழி!&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;இவர் வார்தெடுக்கும் மொழியும், ஆதாரங்களை தோன்டி எடுக்கும் லாவகமும். தொல் பொருள் ஆராட்சியாளார் தோற்பார் இவரிடம். உண்மை வரும் வரை எந்த ராசா ஆனாலும் விடாப்பிடியாய் வழிக்கு கொண்டுவரும் விடாகண்டன் அன்பு சகோதரன். சி.பி.ஐ அலுவலர்கள் இவரிடம் பணி நிமித்தம் பயிற்சி எடுத்தால் ஸ்பெக்ட்ரம் எல்லாம் வெளியில் வந்துவிடும். இவரிடம் அந்த கேசு போய் இருந்தால் ராசாவுக்கும்,அவன் ராசா(கருணாநிதி)க்கும் களிதான் போங்க.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;என் ஜாகிர்:&lt;br /&gt;&lt;br /&gt;இவன்&lt;br /&gt;படைப்பை&lt;br /&gt;படிக்கையில்&lt;br /&gt;புகைப்பட வாயிலும்&lt;br /&gt;புன்னகை பூக்கும்....&lt;br /&gt;கசப்போ கரிப்போ&lt;br /&gt;இவன்&lt;br /&gt;கையெழுத்தில் இனிக்கும்!&lt;br /&gt;தீய சக்திகள்&lt;br /&gt;தீண்டாமல் வாழ&lt;br /&gt;இவன் சிந்தனயை&lt;br /&gt;தினமும்&lt;br /&gt;மூன்று வேளை&lt;br /&gt;உணவுக்குப் பின்&lt;br /&gt;உட்கொள்ளவும்!&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;கவியோடு சேர்ந்த நால்வர் படையில் ஒரு சேனை.கவி நண்பனுக்கும் சிலனேரம் இடுவார் ஆனை! நம் கவியால் படிக்கப்பட்ட ,கவியையும் நன்கு படித்த நகமும் சதையும்.இவரின் குணம் கான இவரின் எழுத்தே கண்ணாடி. இவரின் முன்னாடி நிற்றாலே நோய் ஓடிப்போய்விடும் என்பது திண்ணம் சரிதானே கவிஞரே உங்கள் நண்பரைப்பற்றிய என் எண்ணம்!!!!&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோ. ஹாலித்:&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்களை&lt;br /&gt;முன்னேற்றப் பாதையில்&lt;br /&gt;உந்தும் சக்தியில்&lt;br /&gt;என்னைப்போல் ஒருவரான&lt;br /&gt;இவரைப்போல் ஒருவராக&lt;br /&gt;எல்லோரும் மாறனும்!&lt;br /&gt;கச்சித மொழியாடலின்&lt;br /&gt;குத்தகைக்காரர்!&lt;br /&gt;******************************************************************************&lt;br /&gt;மிகச்சரியான கணிப்பு. முகஸ்துதியை விரும்பாதவர். விருந்து வைத்து கவனித்தாலும் செய்த தவரை சுட்டிகாட்டும் நேர்மையிம் முகம் கொண்டவர்.சிக்கனமானவர் நேரத்தை கடை பிடிப்பதில். கெட்டிக்காரர். அநீதிக்கு அக்னி முகம் காட்டுபவர். நல்ல எழுத்தாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அலாவுதீன்:&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் மார்க்கத்தை&lt;br /&gt;அழகாய் எத்தி வைப்பான்,&lt;br /&gt;கடனின்றி வாழ&lt;br /&gt;கச்சித புத்தி சொல்வான்!&lt;br /&gt;நல்லொழுக்க வாழ்க்கையை&lt;br /&gt;தமக்குள் சாதித்து&lt;br /&gt;தரனிக்கும் போதிப்பவன்!&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;நல்ல வாத்தியார். நல்லொழுக்கம் போதிக்கும் மார்க்க சிந்தனையாளர். வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுபவர்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஹமீது!&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு மொழிமூலம் அதிக&lt;br /&gt;வாக்குகள் பெற்றவர்,&lt;br /&gt;விஞ்ஞான கட்டுரைகூட&lt;br /&gt;விளையாட்டாய் விளக்குவார்!&lt;br /&gt;நாக்கிலே நக்கல் - நல்&lt;br /&gt;வாக்கிலே நையாண்டி&lt;br /&gt;குட்டிப் பின்னூட்டங்களில்&lt;br /&gt;சுட்டி வள்ளுவன்!&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;சமூக அக்கறையாளார்.. நற்சிந்தைக்கு சொந்தகாரர்.விகடகவி.சொல்லில் நகைச்சுவை குழைத்துத்தருபவர். விஞ்ஞானத்தில் மேல் காதல் கொண்டவர்.மெஞ்ஞானம் இஸ்லாமே எல்லாத்திற்கும் என்பதை அழுத்த பதிபவர். நல்ல நண்பராய் இருப்பவர்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அபு இபுறாஹீம்:&lt;br /&gt;&lt;br /&gt;கணினிக் காட்டுக்குள்&lt;br /&gt;கம்பீர சிங்கம் நீர்....&lt;br /&gt;கூட்டுக் குழுமத்தின்&lt;br /&gt;கொத்தான ஆணி வேர்...&lt;br /&gt;வலைப்பூ உலகத்தில்&lt;br /&gt;வனப்பான பூங்கா நீர்!&lt;br /&gt;சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்&lt;br /&gt;சக்கரவர்த்தி!&lt;br /&gt;***********************************************************************************&lt;br /&gt;சரியா நாடி பிடித்திருக்கிறீர்கள். இவரை நாடி வருபவருக்கு நல்லதேயே செய்யக்கூடியவர்.. குணம் நாடி, எல்லாரும் வருவர் இவரிடம் ஓடி! என் காக்காவின் நண்பன்,எனக்கும் நண்பன், என் தம்பிகளுக்கும் நண்பன்(fun,fun,fun).எப்படி இவரால் மட்டுமே அப்படி எல்லாருக்கும் நண்பனாய், சகோதரனாய் இருக்க முடிகிறது?. யாரிடமும் சிண்டு முடியாத சிந்தனை வாதி.இவரை பாரட்டுவது என்னை நானே முதுகில் தட்டி கொடுப்பது போல்.உதவிக்கு நாம் இவரிடம் சென்று கேட்க வேண்டாம் . நமக்கு உதவி தேவை என்பதை இவரே அறிந்து கொள்வார் அந்த உதவியை நம் தேவை கருதி முழுதும் அற்பனிப்போடு செய்வார். வால் முளைக்காத வால் இவர். என்றும் திரிந்து விடாத பால் இவர். இவரின் மேல் கொண்ட அன்பால் சொல்கிறேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இவரின் பண்பால் அப்படி சொன்னேன். இவரின் உள்ளம் பாலை போல் வெண்மை அதில் நிறைந்திருப்பதெல்லாம் நன்மை.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கிரவுன் தஸ்தகீர்:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழொரு மொழியெனில்&lt;br /&gt;தாமதில் எழில்!&lt;br /&gt;சொல் விளையாட்டில்&lt;br /&gt;சங்ககாலச் சித்தர்!&lt;br /&gt;கவிதைப் பிரியர் - உமை&lt;br /&gt;கவி யாரும் பிரியார்!&lt;br /&gt;இவர்&lt;br /&gt;அழைத்தால் மட்டும்&lt;br /&gt;கைகட்டி வாய் பொத்தி&lt;br /&gt;எப்படி...&lt;br /&gt;வரிசையில் நிற்கின்றன&lt;br /&gt;வார்த்தைகள்?!&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;நன்றி! என்னை பற்றிய செய்தி மிகையா? அன்பின் வெளிப்படா? ஆகினும் மீண்டும் நன்றி.என்னை முழுமையாய் அறிய மேலே உள்ளவரை கேட்டால் சொல்வார்(அபு இபுறாகிம் காக்கா).&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்தால்&lt;br /&gt;மண்மணக்கும்...&lt;br /&gt;இவர்&lt;br /&gt;எழுத்திலெல்லாம்&lt;br /&gt;மனம் மயங்கும்!&lt;br /&gt;நாம்&lt;br /&gt;அறிந்த அதிரையைவிட&lt;br /&gt;இவர்&lt;br /&gt;அறிவித்த அதிரையே...&lt;br /&gt;அழகோ அழகு!&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;இனியவர். நகைச்சுவைமன்னன், சமூதாய அக்கரையாளன்,சமாதான புறா.மண்ணை வர்னிப்பதில் மற்றொரு வைர முத்து,இவரின் ஒவ்வொரு வார்தையும் முத்தில் பதிந்த வைரம்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரி அன்புடன் மலிக்கா:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழி தறித்து&lt;br /&gt;தமிழ்நாட்டில் போரிட்டு&lt;br /&gt;யுனிகோட் வள்ளல்&lt;br /&gt;உமர்தம்பி காக்காவுக்கு&lt;br /&gt;அங்கீகாரம் வென்றெடுத்த&lt;br /&gt;எங்கூரு வேங்கை!&lt;br /&gt;கவிதையை சுவாசித்து&lt;br /&gt;கவிதையை உண்டு&lt;br /&gt;கவிதையாய் வாழ்பவர்!&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;மல்லிகைச்சரமாய் வார்தை கோர்பவர். இனிய சகோதரி.மார்கம் வகுத்த கோட்டை தாண்டாதவர், கற்பனை கோட்டையை தாண்டியவர். நடமாடும் கவிக்குயில்.சாதனை பெண்.சளிக்காமல் கவிதை தருபவர்.மற்ற கலைகளிலும் தேர்ந்தவர். நம்மை சார்ந்தவர்.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;யாசிர்:&lt;br /&gt;&lt;br /&gt;யாசிரின் பின்னூட்டம்&lt;br /&gt;யாசிக்கவும் தயார்!&lt;br /&gt;ஆக்கத்தைக் குறைத்து&lt;br /&gt;ஊக்கத்தை பதிபவர்!&lt;br /&gt;இவரின்&lt;br /&gt;பின்னூட்டங்கள் தொகு...&lt;br /&gt;பி ஹெச் டி பெறு!&lt;br /&gt;*****************************************************************************&lt;br /&gt;மிகச்சரியாக சொல்லியுள்ளீர். கருவில் குழந்தை தாங்கி பின் பெற்றெடுப்பவள் தாயார்.இவரின் கருத்துக்கு பத்து மாதம் கூட காத்திருக்க தயார். வாழைப்பழத்தில் ஊசி ஏத்து"பவர்.ஊசி பட்டாசும் இவரே! அணுகுண்டும் இவரே. எளிய பண்பாளர். இவர் கருத்து எழுதுவார் என்றே கவனித்து எழுத வேண்டியுள்ளது.பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்ஸன் வரும் அதிகாரி போல இவரின் வரவு.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அப்துர்ரஹ்மான்:&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனை செய்வதில்&lt;br /&gt;விற்பன்னர் இவர்!&lt;br /&gt;பூவோ பொண்ணோ&lt;br /&gt;நதியோ நாற்றோ&lt;br /&gt;இவர் கவிதைக்கு&lt;br /&gt;உட்பட்டால்...&lt;br /&gt;காலமெல்லாம் செழிப்பே!&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;என் பால்ய நண்பன்.என் முதல் வாசகன்,படிப்பாளி.பள்ளியில் படித்ததைவிட அனுபவ பாடம் அதிகம்.அறிவாளி.கற்று கொள்வதில் தாகம்மிக்கவன். கணவு கான்பவன்.கற்பனையின் உச்சம் காண்பவன்.ஒரு மரத்தை பற்றி எழுதும் முன் அந்த மரத்தின் மரபை படிப்பவன் பின் படைப்பவன். ஆணிவேரையும், சல்லிவேரையும் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதுபவன். நல்லவிமர்சகன்.இன்னும் கவனம் செலுத்தினால் நம் ஊரின் நாளைய மற்றொரு அதிரை கவி.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஹிதாயத்துல்லாஹ்:&lt;br /&gt;&lt;br /&gt;உயிரூட்டப்பெற்ற&lt;br /&gt;அறிவுக்களஞ்சியம் - இவர்&lt;br /&gt;உரமேற்றப்பெற்ற&lt;br /&gt;குறிஞ்சி பூதம்!&lt;br /&gt;இவருக்கு&lt;br /&gt;சின்ன கிரீடம் ஒன்று&lt;br /&gt;செய்தணிவித்து...&lt;br /&gt;குட்டி கிரவுன்&lt;br /&gt;என்றே&lt;br /&gt;கூப்பிட ஆசை!&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;என் இளவல்.உடன் பிறந்தவர்களில் என் அன்பை அதிகம் பெற்றவன். எத்தனை வயதானாலும் என் செல்லம்.அதிகாரம் மிக்கவன்,ரோசக்காரன்,பல நேரம் எனக்கு அண்ணன், ஆலோசனை சொல்லும் மந்திரி. நேர்மைக்கு எதிராக யார்வந்தாலும் விடான்.இவன் வளரும் வயதில் இவன் வயதை ஒத்தவர்கள் வண்ண கோழி குஞ்சு வளர்த்து வந்தனர்.இவனோ சமுதாயதின் மேலும், ஊடகத்துறைமேலும் எண்ணங்களை வளர்த்தான். பள்ளி படிப்பு படிக்கும் போதே பத்திரிக்கைத்துறையில் உயர்பதவியில் இருந்தவன். இவன் தேடிய பயணம் நான் அறிந்தவை வேறு. புரட்சியாளனால் வார்க்கபட்டவன்(காலம் கருதி சொல்லவில்லை-அபு இபுறாகிம் காக்கா போன்றோர் அறிவர்) சமுதாயத்தின் மேல் நிசமாய் கணவு கான்பவன்.உலக விசயம் விரல் நுனியில் வைத்திருக்கும் அன்பு தம்பி எனக்கும் பல விசயத்தில் ஆசான்.(அல்லாஹ் போதுமானவன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே).&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அதிரை முஜீப்:&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒரு டாட் காம்&lt;br /&gt;ஆனால் நாட் காம் (calm)&lt;br /&gt;குறை சொல்லமுடியாத&lt;br /&gt;கோபத்தில் கோமான்!&lt;br /&gt;சமூக அக்கறையில்&lt;br /&gt;சுயநலமற்ற சீமான்!&lt;br /&gt;********************************************************************************&lt;br /&gt;சமுதாயத்துக்கு எதிரான சமரில்(போர்களம்) இவர் அக்க போரல்ல ஆக்கபோர்! அமர்(வீரன்).இவரை பார்போரையும் ஈர்பாராய் இருப்பவர்.வேள்வி தீயை எரியவிட்டுகொன்டே அந்த தழல் தாழ்ந்துவிடாமல் கொழுந்துவிட்டு எரியச்செய்து சமுதாயத்துக்கு வெளிச்சம் தேடுபவர். கல்வி கண்ணை என்றும் மணக்கண்னாய் சுமந்து நல்ல நல்ல மாணாக்கன் வரவேண்டும் என்று பாடுபடுபவர். நாளை சமுதாயத்தூனனை நிறுவத்துடிக்கும் சிற்பி! மற்றவருக்கு பாடம் கற்பி,கற்பி என்று கதருபவர். சமுதாய ஊழியன் இவரின் அன்புக்கும், எண்ணத்துக்கும் இப்போதைக்கு அன்பு முத்தங்கள்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஷரபுதீன் நூஹு:&lt;br /&gt;&lt;br /&gt;படித்த சமுதாயம்&lt;br /&gt;இவருக்குப்&lt;br /&gt;பிடித்த கனவாகும்...&lt;br /&gt;கல்வி விழிப்புணர்வு&lt;br /&gt;இவர்&lt;br /&gt;வகுத்த வழியாகும்!&lt;br /&gt;********************************************************************************&lt;br /&gt;படிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாகாது என்று எண்ணும் மற்றோரு அபுல் கலாம்.கணவு கான்பவர் கணவிலும் நம் சமுதாயம் படித்ததாய் கான கணவு கான்பவர்.இவரின் ஆதாங்கம் சமுதாயத்துக்கு ஆதாயம்.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அதிரை மீரா:&lt;br /&gt;&lt;br /&gt;மீரா வுக்கொரு&lt;br /&gt;தீராக் கனவு&lt;br /&gt;யாரா வது ஒரு&lt;br /&gt;பேரா வது&lt;br /&gt;ஊரா ளும்படி பயிலவேண்டும் என!&lt;br /&gt;படித்தது பொறியியல்&lt;br /&gt;படிப்பு மட்டுமே தம் பொறியில்!&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;மீரா! சமுதாய எண்ணம் மீறாத வீரா!உனக்குள்(உங்களுக்குள்) உள்ளபொறி! சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற குறி! அது நன்மை பயக்கும் வெறி!வாழ்த்துக்கள்.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் மாலிக்:&lt;br /&gt;&lt;br /&gt;சமூக&lt;br /&gt;அக்கறைத் தூரிகையால்&lt;br /&gt;அழகு தமிழ் தொட்டு&lt;br /&gt;இவர்&lt;br /&gt;தீட்டியதெல்லாம்&lt;br /&gt;சீர்திருத்த சிந்தனைகள்.&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;சமுதாயத்தின் நன்மைக்கு அறக்கூவலிடுவதில் தலைமை ஏற்பவன். இணையத்தின் வழியாக கருத்தாகவும்,மடலாகவும் சமுதாயதிற்கு தேவையான வழிமுறைகளை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பவன்.சக சகோதரனின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாய் பார்பவன்.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அபு ஆதில்:&lt;br /&gt;&lt;br /&gt;இவர்&lt;br /&gt;ஆக்கமெல்லாம் நல்&lt;br /&gt;நோக்கம் நிரம்பிய நீர்&lt;br /&gt;தேக்கம்போல!&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறேன்.. இந்த சகோதரரை பற்றி அதிகம் தெரியாததால் .விபரமாக எழுதமுடியவில்லை. இவரிடம் இருந்து வந்த சில கருத்துகளை வைத்து.இவரின் எண்ணத்திலும் சமூதாயத்தின் அக்கரை சந்தனமாய் மணம்வீச காண்கிறேன்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சின்னக் காக்கா:&lt;br /&gt;&lt;br /&gt;சின்னக் காக்கா&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;பெரிய தம்பி,&lt;br /&gt;பருவத்தில் தம்பி...&lt;br /&gt;சமூக&lt;br /&gt;பார்வையில் காக்கா!&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;அன்பு நண்பன் அழகிய எண்ணங்களுக்குச்சொந்தகாரன். இன்னும் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.மருந்துபோலும்,விருந்துபோலும் வராமல் தொடர்ந்து வந்து கருத்து சொல்லிவிட்டும். ஆக்கங்கள் அனுப்பியும் தொடர்பில் இருக்கவும்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மீராஷாஹ் (எம் எஸ் எம்):&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ எமக்கு&lt;br /&gt;செல்லப்பிள்ளை எனினும்&lt;br /&gt;எடுத்துரைக்கும் திறமையிலே&lt;br /&gt;யாருக்கும்&lt;br /&gt;சலைக்காப் பிள்ளை.&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;இவரின் தகப்பனார் வித்தகர் என்றால் இவரோ மொழிவிற்பனர்.வார்தை செரிவும்,அடர்தியும் இவரின் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி.இவரிடம் கற்றுகொள்ளனும் ஊடக பயிற்சி.இவரைபோன்ற இளைஞர்களின் முயற்சி. நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அபு ஈஸா:&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிடும் நேர்த்தியை&lt;br /&gt;இவரிடம்&lt;br /&gt;பிச்சையாய்க் கேட்கலாம்.&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;அப்பப்ப லேசா வந்துட்டுபோனாலும் கணமாய் தந்துட்டுபோகும் சிந்தனையாளர். இவரின்ஆராய்ச்சி பாணி ரொம்ப மனதை ஈர்க்கக்கூடியது. வாழ்துக்கள் இன்னும் எழுதவும்.&lt;br /&gt;-------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அதிரை ஷஃபாத்:&lt;br /&gt;&lt;br /&gt;செக்கடிக் குளமும்&lt;br /&gt;செல்ல அலைகளும்&lt;br /&gt;முக்குளித் தாராவும்&lt;br /&gt;முல்லை மலரும்&lt;br /&gt;என&lt;br /&gt;மயக்கியவர்&lt;br /&gt;தொடர&lt;br /&gt;தற்போது தயக்கம் ஏனோ?&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;தம்பியை பார்த்து பல வருடம் ஆகிவிட்டன. நல்ல படிப்பாளி.பார்பதற்கு நேப்பாளி.இவரின் அன்னாளய மேடைப்பேச்சு கேட்டு சந்தோச பட்டவன் நான். இன்னும் மழையின் சாரல் தலைக்கு மேலே! சில்லென்ற காற்று கண்ணத்தை வருடிச்செல்கிறது.('சி'ல்கிறது)வண்டின் ஓசையும் ,இடியின் மிரட்டல் தொனியும் இன்னும் கேட்டுகொண்டிருக்கின்றன.மின்னல் பளிச்சென்றுமின்னிச்செல்கையில் கண் இமைகள் அனிச்சையாய் மூடிக்கொள்கிறது. என்று வரும் அன்று பேய்ந்து விட்டு போன மழை மருபடியும். கவிதைத்தாகம் தீர்க்க வருமா&gt;மேகம் வந்தால் வரும்.MAY COME?&lt;br /&gt;---------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தாஜுதீன்:&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த முடிவில்&lt;br /&gt;பூத்த&lt;br /&gt;புத்தம்புது பூ இவர்!&lt;br /&gt;பதிவர் மனம் திரட்டி&lt;br /&gt;அதிரைமணம் கண்டவர்!&lt;br /&gt;இவர்&lt;br /&gt;நாடுவது நலம்...&lt;br /&gt;எனவே&lt;br /&gt;இவரோடு&lt;br /&gt;கூடுவரும் நலமே!&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;இளையவர்,இனியவர்,கிரிக்கெட்விளையாட்டில் நல்ல கேப்டனாய் செயல்பட்டவர். இங்கே சீரியஸாய் தலைமை பொறுப்பில் பார்க்கவே சந்தோசமாய் இருக்கிறது. காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா? சந்தோசத்திலும்,ஆச்சரியத்திலும் மனம் திண்டாடிபோகிறது.எத்தனை பொறுப்பு?பல நேரம் பணியின் நெருப்பு.இத்துடன் பொன்சிரிப்பு,அத்தனையும் தாண்டி இதை நடத்தும் பாங்கு தம்பி உடையான் படைக்கஞ்சான் அனால் இங்கு பெயரில் தம்பி தாங்கிய அண்ணன் உடையான் நீர் எதையும் தாங்குவீர்.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------&lt;br /&gt;அதிரை நிருபரின் ஆஸ்தான கவி&lt;br /&gt;&lt;br /&gt;இவரைபற்றி தனியே இந்த ஆக்கம் வரும் போழுது கருத்து சொல்கிறேன். மாலுமி இவரை பற்றி காலனிலை ஆராய்ந்துதான் வடிக்க முடியும் இல்லையென்றால் எப்படி இருவரியில் முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;-- CROWN&lt;br /&gt;Thanks to :அதிரைநிருபர் குழு.&lt;br /&gt;_____________________________________________________________________________________Reader's Comments:&lt;br /&gt;அபுஇபுறாஹீம் சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    கிரவுன்(னு)ரை க்கு முன்னுரையே சாட்சியே... என் கருத்தாக ! பதற்றத்திலும் பரிசு விழாவில் கலந்து கொண்ட பூரிப்பு கிரனுரையின் பதிப்பு....&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 1:16:00 PM &lt;br /&gt;Yasir சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    சகோ.கிரவ்னிடம் இருந்து நம்மை பற்றிய அபிப்பிராயம் வருவது என்பது கின்னஸ் (கிரவுனின் நட்பு கிடைத்ததே என் வாழ்நாளின் சாதனைதான் ) புக்கில் என் பெயர் வந்தால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்குமோ அதைவிட மேலாக உள்ளது&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 1:28:00 PM&lt;br /&gt;********************************************************************************** &lt;br /&gt;sabeer.abushahruk சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    கிரவுனுரை:&lt;br /&gt;&lt;br /&gt;    சப்போர்ட்டுக்கு வரும் என்று பார்த்தால்&lt;br /&gt;    போட்டிக்கு வந்திருக்கிறது.&lt;br /&gt;    இது கிரவுனுரையல்ல&lt;br /&gt;    நான் எழுதாமல் விடுபட்ட முடிவுரை,&lt;br /&gt;    அதனால்தான் முடிவு அறிவிக்க இத்தனை காலமோ?&lt;br /&gt;&lt;br /&gt;    நான் சொல்ல தலைப்பட்டபோது&lt;br /&gt;    எனக்குமட்டும்&lt;br /&gt;    ஏன்&lt;br /&gt;    இத்தனை உதவிக்கு வராமல் வஞ்சித்துவிட்டதே&lt;br /&gt;    தமிழ்!&lt;br /&gt;&lt;br /&gt;    துவக்கித்திலேயே எழுதியிருந்தால்&lt;br /&gt;    இது&lt;br /&gt;    புத்தம் புது புத்தகத்திற்குப் போடும்&lt;br /&gt;    பிரவுனுரை&lt;br /&gt;    காத்திருக்கப்போய்தான்&lt;br /&gt;    கிடைக்கப்பெற்றோம்&lt;br /&gt;    இந்த&lt;br /&gt;    கிரவுனுரை&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 3:03:00 PM &lt;br /&gt;அபுஇபுறாஹீம் சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    காக்கா ஒரு திருத்தம் ஆதலால் இனிமேல்....&lt;br /&gt;&lt;br /&gt;    //இது கிரவுனுரையல்ல&lt;br /&gt;    நான் எழுதாமல் விடுபட்ட முடிவுரை,//&lt;br /&gt;&lt;br /&gt;    அதிரைநிருபரில் "முடிவுரைகள்" பதிய வாய்பில்லை... ஆதலால் இது "நிறைவுரை" என்றுதான் தாங்கள் பதிந்திருக்க வேண்டும்... ஏன் என்றால் நிறைவான உரையே !&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 3:16:00 PM &lt;br /&gt;sabeer.abushahruk சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    well said.&lt;br /&gt;&lt;br /&gt;    agreed abu iburahim&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 3:37:00 PM &lt;br /&gt;ZAKIR HUSSAIN சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    to Bro; Crown,&lt;br /&gt;&lt;br /&gt;    ரத்தம் புதிதாகி 100 மீட்டர் ட்ராக்கில் ஸ்டார்ட்டிங் பாயின்ட்டில் உட்கார்ந்திருந்த உணர்வு என்னைப்பற்றிய உங்கள் எழுத்து படித்ததில்...இப்போதெல்லாம் யாரும் ஒரு Gift எதுவும் தருவதில்லை ..நாம் தான் மற்றவர்களுக்கு Gift கொடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;    உங்கள் தமிழ் வழி எனக்கு Gift கிடைத்த உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;    மற்றவர்களை பாராட்ட ஒரு பெருங்கடல் அளவு மனசு வேணும்...அது உங்க கிட்ட நிறைய இருக்கு.&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 4:45:00 PM &lt;br /&gt;UNICONCHENNAI சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    Dear All.&lt;br /&gt;&lt;br /&gt;    Thanks to all members and well wishers of AN.&lt;br /&gt;&lt;br /&gt;    This is not a start because it will have end.&lt;br /&gt;&lt;br /&gt;    This is a cyclic process from beginning to end to beginning. I love the comments from all and it gives an eye opening for various topics. Keep it up.&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 5:03:00 PM &lt;br /&gt;அபுஇபுறாஹீம் சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    அசத்தல் காக்கா : எப்புடி (எ/)உழுவுறீங்கள் கலப்பை பூட்டி தானே எங்களின் (வலை) மேய்ச்சலுக்கு விளைச்சல் காட்டுறீங்க ?&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 5:24:00 PM &lt;br /&gt;meerashah சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    சகோ. சபீரும் கிரவுனும் எல்லாரையும் உசுப்பேத்தி இருக்கிறார்களே.. இதற்கு பகரமாக எல்லோரும், விரலுக்கேத்து வீக்கம் போல், ஊக்கத்திர்கேற்ப ஆளுக்கு ஒரு ஆக்கம் எழுதவேண்டுமென உத்தரவு வந்தாலும் வரும்..எதற்கும் ஒரு ஆக்கத்தோடு ரெடியா இரிங்க.&lt;br /&gt;*******************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;    msm (mr)&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 5:53:00 PM &lt;br /&gt;crown சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    அதிரை நிருபரின் ஆஸ்தான கவி,சகோ.சபீர்.&lt;br /&gt;    ------------------------------------------&lt;br /&gt;    அஸ்ஸலாமுஅலைக்கும்.&lt;br /&gt;    இவர் கண்ணாடி போட்ட&lt;br /&gt;    சென்னை மேட்சின் நரேந்திரன் ஹிர்வானி&lt;br /&gt;    தமிழினாலும்,அன்பினாலும் இதயத்தை வீழ்த்துவதில்.&lt;br /&gt;    ஸ்பானர் பிடித்த கையில் பேனா பிடித்து,&lt;br /&gt;    இப்ப தட்டுஅச்சு மூலம் தமிழை வளர்த்து&lt;br /&gt;    வார்தைகளை தேவைக்கு ஏற்ப கழட்டி மாட்டவும்,&lt;br /&gt;    மாட்டி கழட்டவும் தெரிந்த தழிழையே&lt;br /&gt;    தலைகீழாய்,தலைக்குமேலாய் மாற்றத்தெரிந்த ( நெ )பொறியாளர்.&lt;br /&gt;    தரிசனம் கிடைக்காமல் போனாலும் இவரிடம் கரிசத்திற்கு குறைவில்லை.&lt;br /&gt;    அன்பு காட்டுவதில் இப்படி ஒரு அலுச்சாட்டியம் இவரிடம்&lt;br /&gt;    அதிகமாகத்தான் அன்பு காட்டுவேன் என்று.&lt;br /&gt;    எனக்கு ஒரு சந்தேகம் யாதெனில்&lt;br /&gt;    இவர் பிறரை முதுகை தட்டி கொடுப்பதற்குத்தான்&lt;br /&gt;    தன் கையை அதிகம் உபயோகிப்பாரோ?&lt;br /&gt;    நால்வரில் நடுவர் யார் பக்கமும் சாயதிருப்பதில்.&lt;br /&gt;    இவர் ஒரு பொக்கிஷம்,பொருமையாளி அதே வேளை&lt;br /&gt;    கண்டிக்கவேண்டிய நேரத்தில்&lt;br /&gt;    சிந்தைனையில் லார்வா குழம்பை ஊற்றி எழுதுபவர்.&lt;br /&gt;    அமைதியான கோபக்காரர் நியாயம் எடுத்துரைப்பதில்&lt;br /&gt;    அன்னையை போல் அன்பு காரன் அனைத்து வாழ்வதில்&lt;br /&gt;    இவர் மனதில் இடம் கிடைப்பதே நம் அதிர்ஸ்டம்&lt;br /&gt;    புகழுக்கு மயங்காதவர்,எல்லாப்புகழும் அல்லாஹுக்கே&lt;br /&gt;    என்பதை அழுத்தமாய் நம்பக்கூடியவர்.&lt;br /&gt;    நல்ல சகோதர நண்பர்.வாஞ்சையுடன் பாடம் சொல்லும் வாத்தியார்&lt;br /&gt;    ஆனால் சாதாரனமாணவனாக,மாணவனாக காட்டி கொள்பவர்.&lt;br /&gt;    குறும்புக்காரர், நையாண்டியிலும் தர்பார் நடத்துபவர்.&lt;br /&gt;    மொத்தத்தில் எங்கள் உயிர் சபீர்காக்கா.&lt;br /&gt;    அல்ஹம்துலில்லாஹ் ,அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 6:34:00 PM &lt;br /&gt;Shameed சொன்னது…&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;    அஸ்ஸலாமு அழைக்கும்&lt;br /&gt;    ஆக்கத்திற்கு ஒரு ஆக்கம் அதுவே எங்களுக்கு தந்தது பெரும் ஊக்கம்&lt;br /&gt;    புலி பதுங்குனது இந்த பாய்ச்சலுக்கு தானா&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 6:50:00 PM &lt;br /&gt;crown சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    Shameed சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    அஸ்ஸலாமு அழைக்கும்&lt;br /&gt;    ஆக்கத்திற்கு ஒரு ஆக்கம் அதுவே எங்களுக்கு தந்தது பெரும் ஊக்கம்&lt;br /&gt;    புலி பதுங்குனது இந்த பாய்ச்சலுக்கு தானா.&lt;br /&gt;    --------------------------------------------------------------------&lt;br /&gt;    அஸ்ஸலாமு அலைக்கும். நலாமா சகோதரரே!இப்பத்தான் மனசு லேசா இருப்பது&lt;br /&gt;    போல் உணருகிறேன்.அதில் இருந்த பாரம் போய்விட்டது இத்தனை வாரமாய்&lt;br /&gt;    எங்கே போய்விட்டீர்கள்?புலி பதுங்கல பாய,சளித்தொந்தரவும்,முதுகில் பிடிப்பும்&lt;br /&gt;    அதான் காரணம் ஒரு ரகசியம் சொல்கிறேன் பெருமைபட்டுகொள்ளவல்ல&lt;br /&gt;    அல்லாஹ்வின் கிருபையால் நான் நேரம் எடுத்து எதுவும் எழுதுவதில்லை.&lt;br /&gt;    எழுத சந்தர்பம்கிடைக்கும் போது எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி எழுத நான் ஒன்னும்&lt;br /&gt;    பெரிய எழுத்தாளனோ,பெரியவிஷயமோ எழுதவில்லைதானே? எல்லாப்புகழும்&lt;br /&gt;    அல்லாஹுக்கே.&lt;br /&gt;***********************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 7:01:00 PM &lt;br /&gt;harmys சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    செஞ்சுரி அடித்த சபீர் காக்காவின் படைப்புக்கு&lt;br /&gt;    ஒரு ரீமிக்ஸ் .......&lt;br /&gt;    ரீமிக்ஸ் சிலநேரம் திகட்டும்&lt;br /&gt;    ஆனால் தஸ்தகீரின் இந்த ரீமிக்ஸ் தித்திக்கும் .............&lt;br /&gt;    தஸ்தகீரின் நேர்மையான ரசிப்பிற்கு&lt;br /&gt;    இதுவும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் .............&lt;br /&gt;    எப்படி இது ஒரு அரை செஞ்சுரி வரை நெருங்குமா ?&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 7:33:00 PM &lt;br /&gt;தாஜுதீன் சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    அஸ்ஸலாமு அலைக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;    இதுவும் நல்லாதான் இருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;    அன்பு பாசம் நேசம் நிறைந்த சகோதரர் தஸ்தகிர் அவர்களின் கிரவுனுரைக்கு மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;    என்னை கிரிக்கெட் கேப்டனாகவும் அறிந்து கருத்திட்டுள்ளீர், இன்னும் உங்கள் மைத்துனர் என் அருமை நண்பர் சமியுல்லாவிடம் நிறைய கேட்டுத்தெரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    //காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா?//&lt;br /&gt;&lt;br /&gt;    நிச்சயமாக... இறைவனின் துனையும், உலக கல்வியும், மார்க்க கல்வியும், ஊக்கப்படுத்தும் உங்களைப் போன்ற நல்ல நட்புவட்டாரங்களும், சரியாக வழிகாட்டும் அனைத்து உறவுகளும் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்குவத்தை தந்துள்ளது என்று நம்புகிறேன். அல்லாஹ் நன்கறிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;    இங்கு மிக அருமையாக எல்லோரையும் உங்கள் பார்வையில் விவரித்தவிதம் மிக மிக அருமை.&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 9:09:00 PM &lt;br /&gt;தாஜுதீன் சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    // Shameed சொன்னது…&lt;br /&gt;    ஆக்கத்திற்கு ஒரு ஆக்கம் அதுவே எங்களுக்கு தந்தது பெரும் ஊக்கம்&lt;br /&gt;    புலி பதுங்குனது இந்த பாய்ச்சலுக்கு தானா//&lt;br /&gt;&lt;br /&gt;    அஸ்ஸலாமு அலைக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;    நீங்க இங்கு வந்து கருத்திட்டது, சகோதரர் தஸ்கீருக்கு மட்டும் மன திருப்தியில்லை எங்கள் எல்லோருக்குமே மனதிருப்தி.&lt;br /&gt;&lt;br /&gt;    தங்களின் வேலை சிரமங்கள் நீங்க இறைவனிடன் துஆ செய்கிறேன்.&lt;br /&gt;    Reply Friday, March 25, 2011 9:24:00 PM &lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;sabeer.abushahruk சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    இத்தனை அன்பும்&lt;br /&gt;    எனக்கே எனக்கா?&lt;br /&gt;    என்னநான் செய்தேன்&lt;br /&gt;    இதயங்கள் வெல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;    நல்லதைச் சொல்கிறேன்&lt;br /&gt;    என்னுள்&lt;br /&gt;    நடப்பதைச் சொல்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;    உள்ளதைச் சொல்கிறேன்&lt;br /&gt;    உலகத்தில்&lt;br /&gt;    உணர்ந்ததைச் சொல்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;    அன்பினைத் தவிர&lt;br /&gt;    ஆயுதம்&lt;br /&gt;    அறிந்தவனில்லை நான்!&lt;br /&gt;&lt;br /&gt;    அதையே பிரயோகித்து&lt;br /&gt;    அத்தனை&lt;br /&gt;    அன்பரையும் பெற்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;    நன்றி கிரவுன்!&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;    Reply Saturday, March 26, 2011 12:16:00 AM &lt;br /&gt;Yasir சொன்னது…&lt;br /&gt;&lt;br /&gt;    //என்னநான் செய்தேன்&lt;br /&gt;    இதயங்கள் வெல்ல?//சொல்லவும் வேண்டுமா ?? இதயத்தைமட்டுமா வெற்றீர்கள்..இமயம் அளவுக்கு எங்கள் பாசத்தையும் போனஸாக எடுத்து சென்று விட்டீர்கள்...வாழ்வின் பாக்கியம் உங்கள் நட்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    Reply Saturday, March 26, 2011 12:27:00 AM&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7372258793518492901?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7372258793518492901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7372258793518492901' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7372258793518492901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7372258793518492901'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/03/blog-post.html' title='இவர்கள்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8173554109125494726</id><published>2011-02-08T03:27:00.001-08:00</published><updated>2011-02-09T19:03:56.137-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகழ். காதலில் தோல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணம்'/><title type='text'>அன்பரே!</title><content type='html'>உங்கள் கவிதையை நாளெல்லாம்&lt;br /&gt;கேட்டு கொண்டே இருக்கலாம் என்றாய்.&lt;br /&gt;ஆனந்தம் அடைந்தேன்.&lt;br /&gt;மேலும்,மேலும் கவிதை புனைந்தேன் ரசித்தாய்.&lt;br /&gt;கவிதையை வைத்து காலம் தள்ளமுடியாதுன்னு&lt;br /&gt;விட்டு சென்றுவிட்டாய்.&lt;br /&gt;பின் நான் எழுதும் கவிதைகள் யாவும்&lt;br /&gt;பத்திரிக்கை ,இணையத்தில்,&lt;br /&gt;திரைப்பாடலாக விற்பனையில்&lt;br /&gt;வீருனடை போட பணக்குவியல்,&lt;br /&gt;புகழ் மழை என் மேல் ஆனாலும்,&lt;br /&gt;அந்த கவிதைகளில் ஒரு வெற்றிடம் பார்கிறேன்.&lt;br /&gt;ஊர் மெச்சினாலும் அந்த கவிதையில் உயிர் இருப்பதாக&lt;br /&gt;எனக்கு படவில்லை.&lt;br /&gt;நீ வாசிக்காத கவிதையும்,&lt;br /&gt;நேசிக்காத படாத நானும்&lt;br /&gt;உயிர் தாங்கியப்பிணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8173554109125494726?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8173554109125494726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8173554109125494726' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8173554109125494726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8173554109125494726'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/02/blog-post_08.html' title='அன்பரே!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5658923702271741341</id><published>2011-02-01T12:47:00.000-08:00</published><updated>2011-02-01T12:51:22.734-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் ஜோதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல் கவிதை.'/><title type='text'>காதல் கிரீடம்.</title><content type='html'>காதல் ஜோதியே என்மேல் கோபமா-நான்&lt;br /&gt;திரியாய் எரிவது உந்தன் சாபமா?&lt;br /&gt;கண்களில் என்னடி காதலின் தாபமா&lt;br /&gt;காணலாய் கனவுகள் கழிவதே லாபமா?&lt;br /&gt;&lt;br /&gt;கண்களால் சொன்னதும் காற்றிலே போகுமா&lt;br /&gt;காதலின் வேள்வியில் என் கட்டையும் வேகுமா&lt;br /&gt;கனவுகள் கலைகையில் கண்ணீரும் ஏகுமா&lt;br /&gt;என் கல்லறை கண்டு உன் கல்நெஞ்சு நோகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மாலையும் மடியும் மறத்தல் நியாயமா&lt;br /&gt;மல்லிகை மணக்கும் மஞ்சமும் மாயமா&lt;br /&gt;காலத்தால் உள்ளாற தீச்சுட்ட காயமா&lt;br /&gt;கனவுகளைக் கட்டிப்போட மனதென்ன லாயமா&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டைஜடைப் பின்னலும் ஒற்றையடிப் பாதையும்&lt;br /&gt;கடற்கரைக் காற்றும் கையருகில் நீயும்&lt;br /&gt;அழகழகாய்ப் பூக்களும் அதனை மிஞ்சும் நீயும்&lt;br /&gt;அத்தனையும் மறக்க அன்பே ஆகாது!&lt;br /&gt;&lt;br /&gt;சாபமும் கோபமும் சடுதியில் மாறட்டும்&lt;br /&gt;சந்தோஷ தருணங்கள் மறுபடி மலரட்டும்&lt;br /&gt;ஊடலும் கூடலும் காதலின் வேஷங்கள்&lt;br /&gt;உலகம் உணரட்டும் காதலர் பாஷைகள்!&lt;br /&gt;-கவிகன்னல் சபீர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5658923702271741341?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5658923702271741341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5658923702271741341' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5658923702271741341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5658923702271741341'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/02/blog-post.html' title='காதல் கிரீடம்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6839106106365857592</id><published>2011-01-30T17:00:00.000-08:00</published><updated>2011-01-30T17:11:17.519-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வானூர்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மங்கை'/><title type='text'>பயணி கவனிக்கிறாள்.</title><content type='html'>இசைத்&lt;br /&gt;துளி யொன்று&lt;br /&gt;"டிங் டாங்" கென&lt;br /&gt;விழுந் துடைய&lt;br /&gt;எங்கள் கவனத்திற்கு&lt;br /&gt;விமான தாமதத்தை&lt;br /&gt;அறிவித்தப்&lt;br /&gt;பெண்குரல் -&lt;br /&gt;மற்றுமொரு&lt;br /&gt;"டிங் டாங்" அடைப்புக்குள்&lt;br /&gt;மெளனிக்க...&lt;br /&gt;காஃபிக் கோப்பையினடியில்&lt;br /&gt;கரையா திருந்த&lt;br /&gt;சர்க்கரைப் படிகம்&lt;br /&gt;கடைசி உறிஞ்சலில்&lt;br /&gt;கூர்மையாக இனித்து&lt;br /&gt;காசு கொடுத்து வாங்கிய&lt;br /&gt;கசப்பை&lt;br /&gt;களைத்துப் போட்டது!&lt;br /&gt;இன்னபிற விமானங்கள்&lt;br /&gt;வருவதும் போவதும்&lt;br /&gt;அறிவிக்கப்ப்பட்டுக்கொண்டேயிருக்க&lt;br /&gt;பிஸ்கோத்தும்&lt;br /&gt;தண்ணீர் போத்தலும்&lt;br /&gt;தவிர&lt;br /&gt;தயிர்சாதம்கூட&lt;br /&gt;பிரித்துண்டனர்&lt;br /&gt;எம்&lt;br /&gt;சக பயணிகள்.&lt;br /&gt;முன் தினம் வாங்கி&lt;br /&gt;வாசிக்காமல் வைத்திருந்த&lt;br /&gt;பத்திரிக்கையை&lt;br /&gt;பிரிக்கும் கணங்களில்&lt;br /&gt;என்மேல்&lt;br /&gt;தங்கிநின்ற பார்வையொன்று தட்டுப்பட...&lt;br /&gt;தாமதம்&lt;br /&gt;சுவாரஸ்யப்பட்டுப்போனது.&lt;br /&gt;அத்தனை குருக்கீடுகளிலும்&lt;br /&gt;வெட்டுப்படாமல்&lt;br /&gt;பராமரித்தவளின்&lt;br /&gt;பார்வையை&lt;br /&gt;கவிதைகளாய்&lt;br /&gt;மொழிபெயர்த்து&lt;br /&gt;பின்&lt;br /&gt;குறியீடுகள் கொண்டு&lt;br /&gt;அழகு படுத்துவதற்குள்&lt;br /&gt;மூன்று மணி நேர&lt;br /&gt;தாமதத்திற்கு வருந்தி&lt;br /&gt;புறப்படச்சொல்லி&lt;br /&gt;மெளனமானாள் அறிவிப்பாளினி.&lt;br /&gt;இம்முறைக்கான&lt;br /&gt;இசைத் துளி&lt;br /&gt;விழுந்து உடையாமல்&lt;br /&gt;மிதந்துகொண்டே இருந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;-கவிகன்னல் சபீர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6839106106365857592?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6839106106365857592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6839106106365857592' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6839106106365857592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6839106106365857592'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post_30.html' title='பயணி கவனிக்கிறாள்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-998276542197602438</id><published>2011-01-26T16:54:00.000-08:00</published><updated>2011-10-05T19:55:06.757-07:00</updated><title type='text'>அரிச்சுவடி: ஆதம் மகனே நியாயமா?</title><content type='html'>&lt;a href="http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post_26.html"&gt;அரிச்சுவடி: ஆதம் மகனே நியாயமா?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-998276542197602438?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/998276542197602438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=998276542197602438' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/998276542197602438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/998276542197602438'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post_6769.html' title='அரிச்சுவடி: ஆதம் மகனே நியாயமா?'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5085744247944257426</id><published>2011-01-26T15:50:00.000-08:00</published><updated>2011-01-26T17:06:29.689-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரிவினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><title type='text'>ஆதம் மகனே நியாயமா?</title><content type='html'>யார் நீ? தடித்த குரல் கேட்டு&lt;br /&gt;திடுக்கிட்டு திரும்பினான்.&lt;br /&gt;உன்னத்தான் எங்கே வந்தே?&lt;br /&gt;மருபடியும் மிரட்டும் தொனியில் அதே நபர்.&lt;br /&gt;என்ன காக்கா தொழத்தான்......&lt;br /&gt;தொழவா? நீ எங்க ஜாமாதில்லையே!&lt;br /&gt;இல்ல காக்கா நான் எந்த பிரட்சனையும் செய்யமாட்டேன்.&lt;br /&gt;பிரட்சனை செய்யும் எண்ணமும் உள்ளதோ?&lt;br /&gt;பழகிய குரல் கேட்டு மெல்ல திரும்பினான்.&lt;br /&gt;அங்கே  பால்ய சினேகிதன் &lt;br /&gt;என்ன மாப்ள நல்ல ஈக்கியா?&lt;br /&gt; நல்லா இருக்கேன் சரி ஆனா எங்கே வந்தே?&lt;br /&gt;என்னா இப்படி கேக்குற தொழத்தான்....&lt;br /&gt; நீ எங்கள் ஜாமாதில்லையே!&lt;br /&gt;உங்க ஜாமாத்துன்னா????&lt;br /&gt; நாங்க நாஜாத்! நீங்க சுன்னதுல் ஜமாத்!&lt;br /&gt;என்ன இப்படி பிரிச்சு பேசுற?&lt;br /&gt;சொல்றத கேட்டுக்க மருவாதையா &lt;br /&gt;எங்கள் பள்ளி வாசலை விட்டு போய்விடு.&lt;br /&gt;பழக்கமெல்லாம் முஹல்லாவுக்கு வெளியதான்.&lt;br /&gt;(தொழ விடாமல் திருப்பி அனுப்ப பட்டார் அவர்)&lt;br /&gt;***************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் யாரா நீ?&lt;br /&gt;மரியாதைய பேசுங்க!&lt;br /&gt;தொப்பிபோடாதவனுக்கு என்னடா மரியாத?&lt;br /&gt;என்ன நடந்துச்சுன்னு இப்படி பேசுரிங்க?&lt;br /&gt;இப்ப உங்களுக்கு என்ன வேண்டு(ம்)?&lt;br /&gt;விரல ஆட்டுரவன், தொப்பி போடாதவன்&lt;br /&gt;இந்த பள்ளிவாசலுக்கு தொழவோ&lt;br /&gt;ஒன்னுக்கு இருக்க கூட வரக்கூடாது.&lt;br /&gt;அத சொல்ல நீங்க யாரு?&lt;br /&gt;நான் யாரா??? நான் யாரா????&lt;br /&gt;(கேட்டுகொன்டே அவர் சத்தம் போட்டு பெரும் கூட்டம் சேர்த்து விடுகிறார்)&lt;br /&gt;இங்க பாருங்க இந்த பொடிபய&lt;br /&gt;என்ன யாருன்னு கேட்குரான்&lt;br /&gt;விரல அசைக்கிறவன்,மதஹப நம்பாதவன்&lt;br /&gt;யான்டா இங்கே வந்தேன்னு கேட்டாக்கா....&lt;br /&gt;ஆமாங்க இவனுக்களுகெல்லாம் திமிரு ஜாஸ்தியாகிடுச்சு.&lt;br /&gt;பலரும் நீதிபதியாகி தீர்ப்பு சொல்ல பாவம் அந்த இளைஞன்.&lt;br /&gt;விரட்டி அடிக்கப்பட்டான் பள்ளி வாயிலின் வெளியே.&lt;br /&gt;நமக்கு யாரும் எதிரிவேண்டாம் நம்மை சாய்க்க.&lt;br /&gt;சகோதரனின் குறுதி கேட்டும் காலம் வந்தது எப்படி?&lt;br /&gt;முஸ்லிம் எல்லாரும் சகோதரர்களா?&lt;br /&gt;ஒற்றுமையின் கயிரை இப்படி துண்டு போடுவது முறையா?&lt;br /&gt;மனசாட்சி கேட்டு தொலைக்குது!&lt;br /&gt;சண்டைபோட்டு நம் சமூகம் அழியுது!&lt;br /&gt;விடை கான முடியாமல் விம்மி அழுகிறேன்,&lt;br /&gt;ஆருதல் சொல்லலாம் முடிவு கிடைக்குமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5085744247944257426?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5085744247944257426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5085744247944257426' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5085744247944257426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5085744247944257426'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post_26.html' title='ஆதம் மகனே நியாயமா?'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7260919288443345051</id><published>2011-01-25T23:40:00.000-08:00</published><updated>2011-01-25T23:56:20.260-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='INDIA TO DAY'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமத்துவ சீர்குலைவு'/><title type='text'>இல்லாத சுதந்திரம்.</title><content type='html'>என் பிள்ளையின் பள்ளியில் குடியரசு தின விழா &lt;br /&gt;கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!&lt;br /&gt;கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்&lt;br /&gt;வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்,&lt;br /&gt;நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகள்.&lt;br /&gt;இதை கண்ட என் மனம் சிந்தித்து இப்படி&lt;br /&gt;கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய்&lt;br /&gt;ஒரு சிறுவனுக்கேனும் தந்தால்????&lt;br /&gt;இந்தியா மானம் காப்பாற்றப்படுமே!!!&lt;br /&gt;இப்படி நாட்டில் உள்ள கொடிகளை எல்லாம்&lt;br /&gt;கழற்ற என் மனம் விரும்பினாலும்...&lt;br /&gt;எனக்குச் சுதந்திரம் இல்லை&lt;br /&gt;நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!&lt;br /&gt;(ஒரு காள் வெள்ளையன் ஆள்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)&lt;br /&gt;-----(crown)தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7260919288443345051?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7260919288443345051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7260919288443345051' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7260919288443345051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7260919288443345051'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post_25.html' title='இல்லாத சுதந்திரம்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-9142938013278686794</id><published>2011-01-25T19:35:00.000-08:00</published><updated>2011-10-05T19:55:11.693-07:00</updated><title type='text'>அரிச்சுவடி: அவசியமாய் ஒரு "கொலை"</title><content type='html'>&lt;a href="http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post.html"&gt;அரிச்சுவடி: அவசியமாய் ஒரு &amp;quot;கொலை&amp;quot;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-9142938013278686794?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post.html' title='அரிச்சுவடி: அவசியமாய் ஒரு &quot;கொலை&quot;'/><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/9142938013278686794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=9142938013278686794' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9142938013278686794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9142938013278686794'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post_9773.html' title='அரிச்சுவடி: அவசியமாய் ஒரு &quot;கொலை&quot;'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6469097678785426346</id><published>2011-01-25T19:20:00.000-08:00</published><updated>2011-01-25T19:25:26.788-08:00</updated><title type='text'>அவசியமாய் ஒரு "கொலை"</title><content type='html'>குற்றத்தில் புழுவாய் நெளிந்தேன்,&lt;br /&gt;புழுவை தூண்டிலில் மாட்டியப்பின்.&lt;br /&gt;மீன் தூண்டிலில் மாட்டித்துடித்ததும் நானும் துடித்தேன்.&lt;br /&gt;பின் மீன் குழம்பு நியாபகம் வர&lt;br /&gt;மறந்தேன் மீனுக்குத்துடிப்பதை.&lt;br /&gt;புழுவை  தின்ற மீன் இரங்கித் துடிக்கவில்லை!&lt;br /&gt;மீன் திங்க நான் இரங்கித் துடிப்பதா?&lt;br /&gt;வயிற்றுப்பாடமும்,&lt;br /&gt;நாவின் சுவைத்தவிப்பும் மறக்கச் செய்தது&lt;br /&gt;மீனுக்குகாய் வருந்தித் துடிப்பதை&lt;br /&gt;இது தேவையின் கொலை.&lt;br /&gt;சிந்தைச்சொல்லியது,&lt;br /&gt;குழம்பில் மீன் துள்ளியது.&lt;br /&gt;------(crown)தபால்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6469097678785426346?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6469097678785426346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6469097678785426346' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6469097678785426346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6469097678785426346'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2011/01/blog-post.html' title='அவசியமாய் ஒரு &quot;கொலை&quot;'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1167502048292196603</id><published>2010-03-08T08:07:00.001-08:00</published><updated>2011-10-05T19:55:11.732-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிச்சாமியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்ஹாசன்'/><title type='text'>போலிச்சாமி( யார்?)</title><content type='html'>சமீபமாக பரபரப்பாக பேசப்படும் போலிச்சாமியார் விவகாரம் எல்லோரும் அறிந்ததே. இதே போல பல போலிச்சாமியார்கள் முன்பும் இருந்ததுன்டு, 90களில் பிரபலமான ப்ரேமானந்தன், சில வருடங்கள் முன் வெங்கடேச சதிர்வேதி, ஜெயேந்திரன்,விஜயேந்திரன், இப்போது நித்யானந்தன். பலரால் கடவுளாகவே வணங்கப்படும் புட்டபர்த்தி சாமியார் பற்றி கூட பாலியல் குற்றச்சாட்டு உன்டு. தற்போது பிரபலமாக இருக்கும் ஜக்கி வாசுதேவை பற்றி கூட சுமார் 10-12 வருடங்களுக்கு முன் “கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் மனைவியின் கொலை வழக்கில் விசாரனை” என சன் செய்திகளில் கேட்டதாக நினைவு. தன் மனைவியையே கொன்று விட்டதாக வழக்கு, ஆனால் அவர் தன் மனைவிக்கு மோட்ட்சம் அளித்ததாக வழக்கு முடிக்க பட்டதாக நினைவு, ஆனால் நம் மக்கள் எல்லவற்றையும் மறந்து ஆடு மாடு மந்தைகள் போல இவர்கள் பின்னால் தான் போகிறார்கள். வெங்கடேச சதுர்வேதியை பற்றி பத்திரிக்கைகளில் வராத செய்தியே இல்லை, அன்றைய முதல்வர் ஜெயலலிதா இவன் செய்த அட்டூழியங்களை கேட்டு உடணடியாக கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டதால படித்த ஞாபகம். பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் செய்துள்ளான். ஆனால் அதே சதுர்வேதி சமிபத்தில் ஒருசொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் அந்தவிழாவில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கலந்து கொண்டிருக்கிறார், இதோ அதற்கான வீடியோ சுட்டி:- http://www.chennaionline.com/video/index.aspx?vid=1866&amp;Title=Chaturvedi%20Swamigal%20at%20Potramarai%20-%20Part%20I&amp;Page=0  இந்த கொடுமையை என்ன சொல்வது? ஜெயேந்திரன், விஜயேந்திரன் விவகாரம் ஊர்றறிந்தது, நக்கீரன் பத்திரிக்கை “சுகண்யா நேக்கு, சொர்ணமால்யா நோக்கு” என ஜெயேந்திரன் சொன்னதாக வெளியிட்ட ஞாபகம், ரவி சுப்பிரமணியம் என்பவன் சங்கர மடடத்தின் சகலத்தையும் ”பிட்டு பிட்டு” நக்கீரனில் எழுதி இருவரும் காசு பார்த்தனர். இது போல எல்லா மதங்களிலும் எல்ல தகிடு தத்தமும் நடந்து கொண்டுதான் உள்ளது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். எவன் ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்து கடவுள் வியாபாரம் செய்கிறானோ அவனிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே BROKER எதற்கு? திரு. கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜ MBBS படத்தில் ஒரு வசனம் : “கடவுள் இல்லனு சொல்றான் பார் அவன நம்பலாம், கடவுள் இருக்கார்னு சொல்றான் பார், அவன கூட நம்பிட்லாம், ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றாம் பார் அவன மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேசாயிடுவ” இனி இளையராஜா சொல்வதை கேளுங்கள் &lt;br /&gt;http://www.4shared.com/file/236823455/997e6cba/Who_is_Saamiyaar.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1167502048292196603?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1167502048292196603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1167502048292196603' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1167502048292196603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1167502048292196603'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2010/03/blog-post_4278.html' title='போலிச்சாமி( யார்?)'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-765967156539301563</id><published>2010-03-08T08:07:00.000-08:00</published><updated>2010-03-08T08:10:13.557-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிச்சாமியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்ஹாசன்'/><title type='text'>போலிச்சாமி( யார்?)</title><content type='html'>சமீபமாக பரபரப்பாக பேசப்படும் போலிச்சாமியார் விவகாரம் எல்லோரும் அறிந்ததே. இதே போல பல போலிச்சாமியார்கள் முன்பும் இருந்ததுன்டு, 90களில் பிரபலமான ப்ரேமானந்தன், சில வருடங்கள் முன் வெங்கடேச சதிர்வேதி, ஜெயேந்திரன்,விஜயேந்திரன், இப்போது நித்யானந்தன். பலரால் கடவுளாகவே வணங்கப்படும் புட்டபர்த்தி சாமியார் பற்றி கூட பாலியல் குற்றச்சாட்டு உன்டு. தற்போது பிரபலமாக இருக்கும் ஜக்கி வாசுதேவை பற்றி கூட சுமார் 10-12 வருடங்களுக்கு முன் “கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் மனைவியின் கொலை வழக்கில் விசாரனை” என சன் செய்திகளில் கேட்டதாக நினைவு. தன் மனைவியையே கொன்று விட்டதாக வழக்கு, ஆனால் அவர் தன் மனைவிக்கு மோட்ட்சம் அளித்ததாக வழக்கு முடிக்க பட்டதாக நினைவு, ஆனால் நம் மக்கள் எல்லவற்றையும் மறந்து ஆடு மாடு மந்தைகள் போல இவர்கள் பின்னால் தான் போகிறார்கள். வெங்கடேச சதுர்வேதியை பற்றி பத்திரிக்கைகளில் வராத செய்தியே இல்லை, அன்றைய முதல்வர் ஜெயலலிதா இவன் செய்த அட்டூழியங்களை கேட்டு உடணடியாக கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டதால படித்த ஞாபகம். பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் செய்துள்ளான். ஆனால் அதே சதுர்வேதி சமிபத்தில் ஒருசொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் அந்தவிழாவில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கலந்து கொண்டிருக்கிறார், இதோ அதற்கான வீடியோ சுட்டி:- http://www.chennaionline.com/video/index.aspx?vid=1866&amp;Title=Chaturvedi%20Swamigal%20at%20Potramarai%20-%20Part%20I&amp;Page=0  இந்த கொடுமையை என்ன சொல்வது? ஜெயேந்திரன், விஜயேந்திரன் விவகாரம் ஊர்றறிந்தது, நக்கீரன் பத்திரிக்கை “சுகண்யா நேக்கு, சொர்ணமால்யா நோக்கு” என ஜெயேந்திரன் சொன்னதாக வெளியிட்ட ஞாபகம், ரவி சுப்பிரமணியம் என்பவன் சங்கர மடடத்தின் சகலத்தையும் ”பிட்டு பிட்டு” நக்கீரனில் எழுதி இருவரும் காசு பார்த்தனர். இது போல எல்லா மதங்களிலும் எல்ல தகிடு தத்தமும் நடந்து கொண்டுதான் உள்ளது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். எவன் ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்து கடவுள் வியாபாரம் செய்கிறானோ அவனிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே BROKER எதற்கு? திரு. கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜ MBBS படத்தில் ஒரு வசனம் : “கடவுள் இல்லனு சொல்றான் பார் அவன நம்பலாம், கடவுள் இருக்கார்னு சொல்றான் பார், அவன கூட நம்பிட்லாம், ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றாம் பார் அவன மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேசாயிடுவ” இனி இளையராஜா சொல்வதை கேளுங்கள் &lt;br /&gt;http://www.4shared.com/file/236823455/997e6cba/Who_is_Saamiyaar.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-765967156539301563?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/765967156539301563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=765967156539301563' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/765967156539301563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/765967156539301563'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2010/03/blog-post_08.html' title='போலிச்சாமி( யார்?)'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-3170951407312195788</id><published>2008-08-15T20:36:00.001-07:00</published><updated>2008-08-15T20:36:51.322-07:00</updated><title type='text'>தங்கம் சுட்டவன் தகுதியில் கெட்டவன்</title><content type='html'>ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இது அபிநவ் பிந்த்ரா என்ற தனியொரு பணக்கார இளைஞனின் வெற்றி. ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி சுடுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு. அபிநவ் பயன்படுத்தும் துப்பாக்கியின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய்கள். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மிக நவீனமான துப்பாக்கிகளுடன் அபிநவ் பயிற்சி செய்வதற்காக சொந்தத்தில் வைத்திருக்கும் பயிற்சிக்கூடம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. அபிநவ்வின் அப்பா முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கென்றே உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலை நடத்துகிறார். `அபிநவ் இன்' என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஓட்டலை டேராடூனில் கட்டி வருகிறார். அதை மகனுக்கு ஒலிம்பிக் சாதனைக்கான பரிசாக தரப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு அளித்த பயிற்சியாளரும் பயிற்சியும் சுமார் என்று ஒதுக்கிவிட்டு தன் சொந்த செலவில் பயிற்சியெடுத்துக் கொண்டவர் அபிநவ். எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ?&lt;br /&gt;&lt;br /&gt;இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது? துப்பாக்கி சுடுவது முதலில் ஒரு விளையாட்டா என்பதே யோசிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை. பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-3170951407312195788?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/3170951407312195788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=3170951407312195788' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3170951407312195788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3170951407312195788'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/08/blog-post_15.html' title='தங்கம் சுட்டவன் தகுதியில் கெட்டவன்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6400021191800570794</id><published>2008-08-10T16:11:00.000-07:00</published><updated>2008-08-10T16:23:20.121-07:00</updated><title type='text'>சிரிப்பு வருது,சிரிப்பு வருது</title><content type='html'>சிரிப்பு வருது... &lt;br /&gt;நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம்.&lt;br /&gt;- பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி (டெல்லியில் பா.ஜ.க. நடத்திய முஸ்லிம் பெண்கள் மாநாட்டில்...) &lt;br /&gt;அனுப்புதல், அபு ஜுலைஹா ,&lt;br /&gt;***************************&lt;br /&gt;அச் செய்திக்கு கவிதை:&lt;br /&gt;(சிரிப்பு வருது,சிரிப்பு வருது&lt;br /&gt;கிறுக்கு பயல் அத்வானி பேச்ச கேட்டா சிரிப்பு வருது.&lt;br /&gt;ஆடுகளுக்கு,ஓனாய் துனையாம்.&lt;br /&gt;பாலுக்கு பூனை காவலாம்.&lt;br /&gt;ஏட்டுச் சுரய்காய் சுவை கூடுதலாம்!&lt;br /&gt;காகிதப்பூ வாசம் வீசுதாம்.&lt;br /&gt;கண்ணில்லா கபோதி வழி காட்டியாம்!&lt;br /&gt;மலடிக்கு மூத்த மகளாம்.&lt;br /&gt;மலடனுக்கு ஆண் வாரிசாம்!&lt;br /&gt;சிரிப்பு வருது,சிரிப்புவருது கோமாளி அத்வானி பேசினாலே சிரிப்பு வருது).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6400021191800570794?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6400021191800570794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6400021191800570794' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6400021191800570794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6400021191800570794'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/08/blog-post_10.html' title='சிரிப்பு வருது,சிரிப்பு வருது'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1616654031809417225</id><published>2008-08-07T14:12:00.000-07:00</published><updated>2008-08-09T16:10:41.821-07:00</updated><title type='text'>ஒன்றே குலம்!</title><content type='html'>மலப்புரம் : கேரளாவில் மசூதி ஒன்றில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் உதவிகள் வழங்கி வருவது, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் மலப்புரம் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 12 ஆயிரம் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுமார் 10 கிலோ அரிசி வரை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் மகல் கமிட்டி அமைப்பின் தலைவர் தெரிவித்தார். கடந்த 2 தலைமுறைகளாக நடைபெற்றுவரும் இந்த இலவச அரிசி சேவைக்காக, வசதியான மக்களிடம் இருந்து அரிசி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை மாதந்தோறும் அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், மத வேற்றுமை பார்க்காமல், அனைத்து ஏழை மக்களுக்கும் ஒரே விதமாக அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், இந்த சேவை தங்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும் கூறுகின்றனர். &lt;br /&gt;Posted by tamilsangami&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1616654031809417225?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1616654031809417225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1616654031809417225' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1616654031809417225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1616654031809417225'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/08/blog-post_2172.html' title='ஒன்றே குலம்!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-808419596718657428</id><published>2008-08-01T20:36:00.000-07:00</published><updated>2008-08-01T20:44:15.855-07:00</updated><title type='text'>எதுவும் நேரலாம் என்னேரமும்</title><content type='html'>போகிறேன் அம்மா!&lt;br /&gt;வீட்டைவிட்டு வெளியில் போகும் போது,&lt;br /&gt;போய் வருகிறேன் என்ற காலம் போய் விட்டது!&lt;br /&gt;இன்றொ ஒவ்வொரு கணமும்,&lt;br /&gt;தினமும் கவலையாயும்,கலவரமாயும் கரைகின்றது.&lt;br /&gt;அமைதிப்பூங்கா என்ற சொல்லே கண்பட்டு,இன்று யுத்த பூமியாய்,&lt;br /&gt;காற்றிலெல்லாம் ரத்த வாடையும்,செத்த வாடையும்.&lt;br /&gt;அந்த ரத்த வாடை நெருங்கிய ரத்தத்தின் ரத்த வாடைகள்.&lt;br /&gt;என் நேரத்திலும் ஏதும் நேரலாம், நானும் கொலைசெய்யப்படலாம்,&lt;br /&gt;உருட்டு கட்டையெல்லம்இப்போதில்லை!&lt;br /&gt;சூலாயுதமும்,ஆர்.டி.எக்ஸ்.குண்டுகளும்,&lt;br /&gt;மதவெறிகளின் கையாயுதங்கள்.&lt;br /&gt;மரணிக்கலாம்,அல்லது சாட்சி என்றும் கைது செய்யப்படலாம்.&lt;br /&gt;பொய் வழக்கு போடப்படலாம்.&lt;br /&gt;எல்லா துயரங்களை எதிர் கொள்ள தயார் படுத்திக்கொள் !&lt;br /&gt;நானும் தான் தயாராகிவிட்டேன் துயரங்களை எதிர்கொள்ள-&lt;br /&gt;ஒருகாள் வெளியில் போய் வருவதற்குள்...&lt;br /&gt;அம்மா! நினைத்துப்பார்க்கவே நெஞ்சை அடைக்கிறது-&lt;br /&gt;ஒரு வேளை நம் வீட்டுக்கு தீவைத்தோ!குண்டுவைத்தோ,&lt;br /&gt;வீடு புகுந்து கலவர காரர்களால் வெட்டியோ....&lt;br /&gt;அம்மா! நெஞ்செல்லம் வலிக்கிறது.&lt;br /&gt;இப்படி தானமா ஸ்டைன் பாதிரியையும்,அவர் மகன் சின்ன பாலகனையும்...&lt;br /&gt;இது போல் எத்தனை உயிர்கள்....&lt;br /&gt;அன்றும்,இன்றும், நாளையும்....?&lt;br /&gt;-----தபால்காரன் &lt;br /&gt;www. kaduthaaci.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-808419596718657428?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/808419596718657428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=808419596718657428' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/808419596718657428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/808419596718657428'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/08/blog-post_5239.html' title='எதுவும் நேரலாம் என்னேரமும்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-4243259053390073209</id><published>2008-07-30T21:32:00.000-07:00</published><updated>2008-07-30T21:36:15.566-07:00</updated><title type='text'>ராமன் கோவணம் கட்டியிருக்கலாம் பாலமெல்லாம் அல்ல!</title><content type='html'>தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது! &lt;br /&gt;அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மணல்மேடுதான்&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;லால்கூறும் கருத்து&lt;br /&gt;&lt;br /&gt;லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.&lt;br /&gt;------------------------- "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008 &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தமிழ் ஓவியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-4243259053390073209?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/4243259053390073209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=4243259053390073209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4243259053390073209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4243259053390073209'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_8500.html' title='ராமன் கோவணம் கட்டியிருக்கலாம் பாலமெல்லாம் அல்ல!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8666786599401816515</id><published>2008-07-30T13:24:00.000-07:00</published><updated>2008-07-30T16:19:57.878-07:00</updated><title type='text'>முன்னேற்றமென்ற ஏமாற்று!</title><content type='html'>அன்று காந்தி கையில் கோல்லிருந்தது ஊன்றுகோல்!&lt;br /&gt;இன்று நாமும் கோலேந்த வேண்டும் தற்காப்பு கோல்!&lt;br /&gt;நாடு நாகரிகம் எனும் பெயரில் முன்னேறியுள்ளது, நாகரீகச்சிதைவுகளில்.&lt;br /&gt;அறிவியல் வளர்ச்சியைவிட -அறியாமையின் வளர்ச்சிவீதம் அதிகம்.&lt;br /&gt;மேலுட்டமாய் தெரிந்து கொண்டு, மெத்த படித்தவர் போல் நாடகமும்!&lt;br /&gt;மெத்த படித்தவர் கண் மூடி கொண்ட அவலமும்.&lt;br /&gt;கல்விக்கண் நாட்டை இருட்டாக்கிவிட்ட கொடுமையும்!&lt;br /&gt;இன்று,இப்போது இந்தியா ஒளிர்கிறது -&lt;br /&gt;மத துவேச சுட்டெரிக்கும் வெளிச்சத்தில்.&lt;br /&gt;மக்களெல்லாம் அச்சத்தில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8666786599401816515?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8666786599401816515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8666786599401816515' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8666786599401816515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8666786599401816515'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_30.html' title='முன்னேற்றமென்ற ஏமாற்று!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8828257319729631301</id><published>2008-07-28T19:50:00.000-07:00</published><updated>2008-07-28T20:00:08.060-07:00</updated><title type='text'>வேண்டாம் இனி இந்த வேதனை-இறைவா வரம் தருவாய்.</title><content type='html'>லங்கையில் பிறக்கும்,&lt;br /&gt;ஒவ்வொரு தமிழ் குலகும்(பிள்ளை)...&lt;br /&gt;வளரும் போதே கூடிக்குலவவும் ,&lt;br /&gt;ஓடி விளையாடவும் இயலாத விதி...&lt;br /&gt;விதி செய்யப்பாடாத,விதியாய்...&lt;br /&gt;மற்றான் செய்த சதியாய் விதி!&lt;br /&gt;வீதியில் என்னேரமும்,மரணத்தின் ஓலம்.&lt;br /&gt;விடிகிற ஒவ்வொரு விடியலும் கேள்வி குறியாய்!&lt;br /&gt;ஒவ்வொரு கணமும் .. நெருப்புக்கணங்கள்.&lt;br /&gt;இருக்கும் உறவுகள் அடுத்த நேரம் இருப்பதில்லை.&lt;br /&gt;சந்தோசத்தருணங்களை தும்பி பிடிப்பதைபோல் தேடிப்போய்,&lt;br /&gt;ஓடித்தான் பெறமுடியும் என்ற சாபங்கள்.&lt;br /&gt;வளரும் போதே தெரியாமல்,&lt;br /&gt;ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகும் அவலங்கள்.&lt;br /&gt;அப்பயணம் அகதியெனும் முத்திரையே தகுதியாய்..&lt;br /&gt;ஊர் விட்டு,உறவை விட்டு..&lt;br /&gt;என்று தீரும் இந்த கொடுமைகள்.?&lt;br /&gt;என்று தம் பிறந்த மண் திரும்பும் இக்குலகுகளின் சொந்தங்கள்.?&lt;br /&gt;காலம் திரும்புமா?-&lt;br /&gt;இல்லை சாபம் தொடருமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8828257319729631301?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8828257319729631301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8828257319729631301' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8828257319729631301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8828257319729631301'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9.html' title='வேண்டாம் இனி இந்த வேதனை-இறைவா வரம் தருவாய்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-9177913040622276790</id><published>2008-07-26T20:51:00.000-07:00</published><updated>2008-07-26T20:57:22.430-07:00</updated><title type='text'>வேண்டுமடி இந்த இன்ப வேதனை</title><content type='html'>உள்ளமெனும் பள்ளத்தாக்கில்,&lt;br /&gt;கீழ்னோக்கியோடும் நீரினைப்போல்,&lt;br /&gt;உன்னினைவுகள் ஓடினாலும் -&lt;br /&gt;என்னை மேல்னோக்கி எழும்பச்செய்யும் உன் காதல்!&lt;br /&gt;இரண்டு பக்கத்திலும் எதிர்,எதிர் விசையும்,திசையும்.&lt;br /&gt;இருப்பக்கமும் பிய்ந்து போகும் என் உசுரு...&lt;br /&gt;இருந்தாலும்,&lt;br /&gt;உன் நினைவுகளும்,காதலும் இல்லாத நிலை-&lt;br /&gt;உயிர் பிய்தலைவிடக்கொடுமையாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-9177913040622276790?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/9177913040622276790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=9177913040622276790' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9177913040622276790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9177913040622276790'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9944.html' title='வேண்டுமடி இந்த இன்ப வேதனை'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1854680482981730401</id><published>2008-07-25T19:52:00.000-07:00</published><updated>2008-07-25T20:03:37.935-07:00</updated><title type='text'>இசை புயல் A.R.RAHMANனுக்கு ஒரு கேள்வி!</title><content type='html'>உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும் வரை உங்களின் தோழனாக இருக்க வேண்டும்&lt;br /&gt;என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு நிறைவேறுமா இசைப்புயலே?(புரட்சிநம்பி, அரும்பாக்கம்.)&lt;br /&gt;&lt;br /&gt; A.R.RAHMAN:உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம் இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சகோதரன்,ரஹ்மானுக்கு,தாய்னாட்டிற்கு நல்ல பக்தனாக இரு என்று நீங்கள் சிந்தித்து சொன்னதா?உடனே அன் நிமிடம் தோன்றியதைச் சொன்னதா?தாய் நாட்டிற்க்கு நல்ல குடிமகனாய் இரு என்றிருக்கலேமே என்பது எம் மனதில் எழுந்தது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1854680482981730401?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1854680482981730401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1854680482981730401' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1854680482981730401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1854680482981730401'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/arrahman.html' title='இசை புயல் A.R.RAHMANனுக்கு ஒரு கேள்வி!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7666119252635930103</id><published>2008-07-25T15:07:00.001-07:00</published><updated>2008-07-25T15:12:42.268-07:00</updated><title type='text'>எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)</title><content type='html'>சீக்கிரம் போங்க..&lt;br /&gt;அப்படி போனா உன் உடம்புதாங்காது புள்ள!&lt;br /&gt;நல்லாயிருப்பியோ சீக்கிரமா ஒட்டுங்க!&lt;br /&gt;வீட்டுக்கு போவனும்... நா காட்டுக்கா ஓட்டுறேன் வீட்டுக்குத்தான் சித்த சும்மயிரு..&lt;br /&gt;எல்லாம் உன் நல்லத்துக்குத்தான்.&lt;br /&gt;நீங்க டைவர்(டிரைவர்)தொழில் பாக்கிக..இப்பத்தானே உங்க லச்சணத்த பாக்கேன்...&lt;br /&gt;பொரளி பனாத புள்ள இப்பத்தான் ஆஸ்சுபத்திரிலெ புள்ள பெத்துட்டு வற,&lt;br /&gt;வேகமா போனாக்கா புள்ளக்கிஆவாது,உனக்கும் பச்ச உடம்புதாங்காது.&lt;br /&gt;என் அவசரம் தெரியல ஆரு நாளா மூத்தது ரெண்ட பாக்கம எம்மனசு கெட ந்து அடிச்சுக்குது உங்களுக்கென்ன தெரியும்?&lt;br /&gt;அதுக என்ன பாக்காம என்ன பாடு படுதுகளோ?&lt;br /&gt;நல்லா சாப்பிடுத்துங்களா,தூங்குனதுகளா??!!!&lt;br /&gt;(புலம்பல் தொடருது...)&lt;br /&gt;-தபால் காரன் Posted by:www. kaduthaaci.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7666119252635930103?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7666119252635930103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7666119252635930103' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7666119252635930103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7666119252635930103'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9314.html' title='எல்லா புள்ளயும் ஒன்னுதா(ன்)(தாயின் புலம்பல்)'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6688547326698713987</id><published>2008-07-24T18:01:00.000-07:00</published><updated>2008-07-24T18:06:29.146-07:00</updated><title type='text'>குளத்தங்கரையில் குந்துகாலிட்டு யோசிப்பாய்ங்களோ!!!</title><content type='html'>(அடுத்தவர் வலை தளத்தில் வந்தது,வாசகர்களுக்காக)&lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாக நடப்பவை. நம்பினால் நம்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1) 1978 இல் கமல் சைக்கோ கொலைக்காரன் வேடத்தில் நடித்த “சிகப்பு ரோஜாக்கள்” வெளிவந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு, சைக்கோ ராமன் என்பவன் கொடுரமாக கொலை செய்ததற்க்காக கைது செய்யப்பட்டான்.&lt;br /&gt;2) 1988 இல் வேலை இல்லா இளைஞனாக “சத்யா” படத்தில் நடித்தார். 89-90 காலக்கட்டத்தில், இந்தியா வேலை இல்லா திண்டாட்டத்தால் பெரும் அவதியை சந்தித்தது.&lt;br /&gt;3) 1992 இல், அவரின் வெற்றிப்படமான “தேவர் மகன்” வெளிவந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து, 1993 இல், தென்மாவட்டங்களில், சாதி கலவரம் ஏற்பட்டது.&lt;br /&gt;4) 1994 இல் வெளிவந்த “மகாநதி” படத்தில் ஏமாற்றிக்கொண்டு ஒடும் சீட்டு கம்பெனியை காட்டியிருந்தார். 1996 இல், பல கம்பெனிகள் ஒடியது.&lt;br /&gt;5) ஹேராமில் (2000) இந்து-முஸ்லிம் சண்டை பிண்ணனி. இரண்டு வருடம் கழித்து, கோத்ரா.&lt;br /&gt;6) 2003 இல் வெளிவந்த “அன்பே சிவ”த்தில், ஒரு இடத்தில் சுனாமி என்று சொல்லியிருந்தார். அதுவரை, அறிந்திராத சுனாமி, 2004 இல், ஒரு காட்டு காட்டியது.&lt;br /&gt;7) வேட்டையாடு-விளையாடுவில் (2006) இரு சீரியல் சைக்கோ கொலைகாரக் கதாபாத்திரங்கள் (இளா-அமுதன்) இருந்தன. மூன்று மாதத்திற்கு பிறகு, நொய்டா கொலைகள் (மொநிந்தர்-சதீஷ்) வெளிச்சத்திற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப 2008 – தசாவதாரம். அப்புறம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6688547326698713987?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6688547326698713987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6688547326698713987' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6688547326698713987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6688547326698713987'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_1476.html' title='குளத்தங்கரையில் குந்துகாலிட்டு யோசிப்பாய்ங்களோ!!!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-867443542541016131</id><published>2008-07-23T19:02:00.000-07:00</published><updated>2008-07-23T19:04:07.971-07:00</updated><title type='text'>புரிஞ்சுக்க முடியல இந்த சாதிய!</title><content type='html'>நம்பியவன் கைவிட்டான்,&lt;br /&gt;கைவிட்டவன் -கை கொடுத்தான்.&lt;br /&gt;தோழன் கழுத்தருத்தான்,&lt;br /&gt;காலில் பாம்பாய் சுற்றியவன் -ஏறிப்போக குனிந்து முதுகுகாட்டினான். &lt;br /&gt;நண்பன் யார்,&lt;br /&gt;பகைவன் யார் புரிந்து கொள்ள முடியல!&lt;br /&gt;புரியமுடியா ஜன்மம் தானோ அரசியல்வாதி? &lt;br /&gt;நமக்குதான் இப்படியென்றால்...&lt;br /&gt;பாம்புக்கும் தெரியாதா பாம்பின் கால்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-867443542541016131?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/867443542541016131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=867443542541016131' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/867443542541016131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/867443542541016131'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_6067.html' title='புரிஞ்சுக்க முடியல இந்த சாதிய!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-753836923041752172</id><published>2008-07-22T16:00:00.000-07:00</published><updated>2008-07-22T16:04:54.090-07:00</updated><title type='text'>குட்டிக்கு ஒரு தாலாட்டு</title><content type='html'>தி.மு. கழகத்தின் மத்திய சென்னைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்ததை தாய்க்கழகமான திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது; பாராட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாவும் - அண்ணாவும் கூறியவை&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணா சொன்ன - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளிலிருந்து நழுவ மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது மிகவும் சரியானது.&lt;br /&gt;&lt;br /&gt;நீர் அடித்து நீர் விலகாது என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. என்பதை அழிக்க வேறு எவராலும் (எதிரிகளால்) முடியாது; ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று 1969-இல் தந்தை பெரியார் அவர்கள் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்! அது என்றும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாநிதிமாறன் தொடர்புடைய ஊடகங்களின் நிலைப்பாடு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் திரு. தயாநிதிமாறன் அவர்களது இந்தத் தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்றுவதை நடைமுறையாகக் கைக்கொண்டால், அவை நம் இன எதிரிகளுக்கும், அரசியல் அங்கலாய்ப்பாளர்களா கித் தி.மு.க.வை அழிக்க ஆசைப் படுபவர்களுக்கும் கருவிகளாகப் பயன்படக் கூடாத நிலை ஏற்படும்! அதன்மூலம் நாட்டில் நடைபெறும் கலைஞரின் நல்லாட்சியின் விழு மிய பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளை யும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் அன்புடன் வேண்டு கோளாக விடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல, நடந்தவை நடந்தவைகளாகட்டும்; இனி நடப்பவை நல்லவைகளாகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;கி.வீரமணி(தலைவர்,திராவிடர் கழகம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-753836923041752172?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/753836923041752172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=753836923041752172' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/753836923041752172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/753836923041752172'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_22.html' title='குட்டிக்கு ஒரு தாலாட்டு'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-2168607767104168254</id><published>2008-07-21T15:25:00.000-07:00</published><updated>2008-07-21T15:26:13.057-07:00</updated><title type='text'>காதலனுக்கு,திருமண அழைப்பு(வசன கவித)</title><content type='html'>அன்பின் அன்பானவருக்கு,&lt;br /&gt;நம் காதல் எவ்வளவு புனிதமானது!!!&lt;br /&gt;நமக்கு மட்டுமே தெரிந்தது!&lt;br /&gt;எந்த காலத்திலும்,&lt;br /&gt;ஒருத்தரை மற்றவர் காட்டிக்கொடுக்க கூடாது என்ற ஒப்பந்தத்துபடி,&lt;br /&gt;நான் உங்கள் பாசை வாழ்கை துணைவனாக அடையப்போகிறேன்.&lt;br /&gt;கல்யாணத்திற்கு வரும் படி-&lt;br /&gt;நம் அன்பின் காதலின் மேல் சத்தியம் செய்து அழைக்கிறேன்.&lt;br /&gt;அன்பே வருவாயா?&lt;br /&gt;---தபால்காரன் &lt;br /&gt;Posted by:www.kaduthaci.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-2168607767104168254?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/2168607767104168254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=2168607767104168254' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2168607767104168254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2168607767104168254'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_827.html' title='காதலனுக்கு,திருமண அழைப்பு(வசன கவித)'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1289914236408160347</id><published>2008-07-21T15:03:00.000-07:00</published><updated>2008-07-21T15:05:43.807-07:00</updated><title type='text'>குறுக்கீடுகள்</title><content type='html'>ஆரம்பபள்ளி காலதில்,&lt;br /&gt;ஏதேனும் பேசினால்-&lt;br /&gt;இருக்கையின் மேல் ஏற்றிடும் ஆசிரியை!&lt;br /&gt;விளையாடும் பொழுதினில்-&lt;br /&gt;விகடமாய் பேசினால்,&lt;br /&gt;நண்பர்கள் சொன்ன அருவை வாயமூடு!&lt;br /&gt;பணி இடத்தில், பணியினூடேபேசிய பொழுதினில்-&lt;br /&gt;உடன் பணி புரிந்தவர்கள்- சொன்ன,&lt;br /&gt;சும்மா தொன தொனதொனக்காத!&lt;br /&gt;குடும்பத்தில்-முக்கிய முடிவு எடுக்கயில்,&lt;br /&gt;மூத்தவங்க இருக்கும் போது-&lt;br /&gt;முந்திரி கொட்டையாட்டம் பேசாதீங்க,&lt;br /&gt;உங்க வாய தைக்கனும்!-&lt;br /&gt;தடுத்துச் சொன்ன இல்லத்தரசி!&lt;br /&gt;இத்தனை குறுக்கீடுகளினூடே-&lt;br /&gt;நான் மனதில் பேசும்,&lt;br /&gt;மவுனமொழியை-&lt;br /&gt;யாராலும் தடுக்க முடியலெ,என்ற ஆனந்தம்&lt;br /&gt;என்றும், எப்பொழுதும். &lt;br /&gt;Posted by:www.tamilsangami.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1289914236408160347?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1289914236408160347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1289914236408160347' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1289914236408160347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1289914236408160347'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_21.html' title='குறுக்கீடுகள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-3166950736580951175</id><published>2008-07-20T16:52:00.000-07:00</published><updated>2008-07-20T16:54:30.867-07:00</updated><title type='text'>பிரதமருக்கு அவசரமா ஒரு யோசனை(கற்பனை).</title><content type='html'>அவசரமா விஞ்ஞானிகள் கூட்டத்தை ரகசியமா கூட்டுங்க!அவங்ககிட்ட கெஞ்சி கூத்தாடி உங்களபோல ஒரு குளோனிங் செய்ய சொல்லி, நீங்க,அமெரிக்கா இரவோடு,இரவா புறப்பட்டு போய்யிடுங்க.வாக்கெடுப்பு நல்ல விதமா வந்தா திரும்பி வாங்க. இல்லேனா உங்க மகன் வீட்லேயே தங்கிடுங்க.சீக்கிரம் புஸ்சும் ரிடையர் ஆகப்போறார். நல்ல கம்பெனி கிடைக்கும்.உன்னால நான் கெட்டேன்,என்னாலே நீ கெட்டேன்னு பாடி நேரம் போக்கலாம்.இல்லையேனில் இருக்கவே இருக்கிறது,ஏதாவது யுனிவர்சிட்டி அங்கே பாடமெடுக்கலாம் காசுக்கு காசு, நேரம்மும் போகும்.மீதினேரத்துல எப்படி இந்தியா பொருளாதாரத்தை வீனடிசிங்க என்பதை சுயசரிதைன்னு எழுதி அதுலையும் காசுப்பாக்கலாம்.எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.அதுக்கு மேல உங்க இஸ்டம்.ஒரு காள் நீங்க ஜெய்சிட்டிங்கனா உங்க குளோனிங்க தீர்த்து கட்டிடுங்க இல்லாட்டி,எதிர்கட்சியேலே சேர்ந்துடுவார் உங்க குளோனிங். பிறகு கோமாளி சுப்பிரமணிசாமி கேசு-கீசு போடுவார் அப்பவும் பிரச்சனை.... மறுபடியும் இன்னோரு குளோனிங் செய்ய வேண்டி வரும்.கவனம் ,அதெல்லாம் நடக்காம பாத்துக்கிறது உங்க பொருப்பு சொல்றத சொல்லிட்டங்க.&lt;br /&gt;-தபால் காரன்.Posted by kaduthaaci.&lt;br /&gt;நன்றி:www.kaduthaci.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-3166950736580951175?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/3166950736580951175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=3166950736580951175' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3166950736580951175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3166950736580951175'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_1953.html' title='பிரதமருக்கு அவசரமா ஒரு யோசனை(கற்பனை).'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-931635158739719734</id><published>2008-07-19T18:34:00.000-07:00</published><updated>2008-07-19T18:37:43.846-07:00</updated><title type='text'>நிற பேதத்தை வெளுத்துக்கட்டிய கருப்பர்</title><content type='html'>தென் ஆப்பிரிக்க காந்தி என்று அழைக்கப்படும் நெல் சன் மண்டேலா 18.7.2008 அன்று 90-வது வயது முடிந்து 91-ஆவது அகவையில் நுழை கிறார். தென் ஆப்பிரிக்க நாட்டில் அவரது பணியை பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன.&lt;br /&gt;ஆனால் அவருடைய வாழ்க்கையில் 27 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடினார். அவர் செய்த குற்றம்தான் என்ன? தனது மக்களையும் நாட்டையும் நேசித்ததுதான் குற்றம். எல்லாவற்றையும்விட சுதந்திரத்தை தனது உயிரை விட அதிகமாக நேசித்தார். ஆகவேதான் மற்றவர்கள் போன்று வெளியே நடமாடும் சுதந்திரத்தை இழந்து காராக் கிருகத்தில் அடைக்கப்பட்டு கிடந்தார்.&lt;br /&gt;`உன் நிறம் கருப்பு `என் நிறம் வெளுப்பு ஆகவே நான் வசிக்கும் பகுதிகளில் நீ வசிக்கக் கூடாது. `என் பிள் ளைகள் படிக்கும் பள்ளி களில் உன் பிள்ளைகள் படிக்க முடியாது. ஒரே பேருந்தில் போக முடியாது. ஒரே இடத் தில் தேநீர் குடிக்கக் கூடாது! என்று கூறியது நிறவெறி அரசு. இது எங்கோ குடியேறிய இடத்தில் கூறப்பட்டது அல்ல. தங்கள் சொந்த நாட் டில் நடந்த கதை இது. இது எப்போதோ நடந்த ஒரு இருண்ட காலத்துக் கதையும் அல்ல. இருபதாம் நூற்றாண் டின் முடிவில் நடந்த கொடுமை இது. இதை எதிர்த்து போராடிய இயக்கத் தின் தலைவன்தான் நெல்சன் மண்டேலா.&lt;br /&gt;இன ஒதுக்கலின் கொடூரம்&lt;br /&gt;இன ஒதுக்கலின் கொடூ ரத்தை நம்மால் எண்ணிப் பார்ப்பது கடினம். தென்னாப் பிரிக்கா `குடியரசில் 90 சதவீத நிலம், 50 லட்சம் வெள்ளையர் களுக்குச் சொந்தம். இரண் டரை கோடி மண்ணின் மைந்தர்களுக்கு 10 சதம்தான் மிச்சம். சொந்த நாட்டில் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது. தினந்தோறும் 100 கறுப்பினக் குழந்தைகள் பட்டினியால் இறந்தன. வெள் ளையர்களைக் காட்டிலும் கறுப்பினத்தவர்களிடையே சாவு விகிதம் ஆறு மடங்கு அதிகம்.&lt;br /&gt;உலகம் முழுவதும் தென் னாப்பிரிக்க அரசின் `அபார்த் தைடு என்னும் நிறவெறிக் கொள்கையை எதிர்த்தும், தென்னாப்பிரிக்க அரசு உலக அபிப்பிராயத்தை துச்ச மெனத் தூக்கி எறிந்த தற்கு பின்னணியில் உள்ள சக்திகள் அமெரிக்க ஏகாதி பத்தியமும், அதன் தவறான நண்பனான அன்றைய பிரிட்டிஷ் பிரத மர் தாட்சரும் தான் காரணம். அதற்கு முக்கிய காரணம் தென் ஆப்பிரிக்க பூமியில் புதைந்து கிடக்கும் கனி வளங்களும் அதனைச் சுரண் டிக் கொழுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தான்.&lt;br /&gt;நிறவெறியை எதிர்த்து இயக்கம்&lt;br /&gt;நிறவெறிக் கொள்கையை எதிர்த்து முதலில் (1943-ல்) ஆப்பிரிக்க தேசிய இளைஞர் காங்கிரஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய நெல்சன் மண் டேலா பின்னர் வால்டர் சிஸ்லு, ஆலிவர் டாம்போ போன்றவர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக்கி இன வெறிக்கு எதிரான முன்னணிப் படையாக மாற்றினார்.&lt;br /&gt;1950-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு முகாமின் தொண் டர் படையின் முதன்மை தளபதியாக இருந்து இன வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் என்று முதல் கட்ட நடவடிக்கையினை மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து `பாண்டூ கல்வித் திட்டத்தையும் உள்ளே நுழைவதற்கான `அனுமதி சட்டத்தையும் மக்கள் இயக் கம் மூலம் எதிர்த்தார்.&lt;br /&gt;1952-இல் சட்டத்தில் பட் டம் பெற்றார்.&lt;br /&gt;1955-ல் இனவெறியில்லாத ஜனநாயக தெற்கு ஆப்பிரிக் காவை அமைப்பதற்குரிய முன்னோடித் திட்டமாக விடுதலைக்கான உரிமைப் பத்திரத்தை கிளிப் நகரில் கூடிய மக்கள் கூட்டத்தில் ஏற்றுக் கொண்டனர். தடைச் சட்டம் இருந்த காரணத்தால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியா விட்டாலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மண்டேலா முன்னணியில் இருந்தார்.&lt;br /&gt;1960-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21-ஆம் நாள் சார்ப் விலா என்ற இடத்தில் உள்ளே நுழைவதற்கான அனுமதி சட்டத்தை எதிர்த்து அமைதி யான முறையில் கிளர்ச்சி செய்த காரணத்தால் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அரசால் அவசர கால நிலை பிர கடனப்படுத்தப்பட்டு ஆப்பி ரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.&lt;br /&gt;மண்டேலா தலைமறைவு வாழ்க்கையில் இயங்கினார். 1962-ஆம் ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் இருந்து வெளிவந்து ஆப்பிரிக்காவில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று பின்னர் விடுதலைக் காக ஆதரவினை தேட அய்ரோப்பா சென்றார். ஆண் டின் இறுதியில் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றதற்காகவும், சட்ட விரோதமான போராட்டத்தை தூண்டி விட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு அய்ந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருக்கும் பொழுது ரிவோ னியா வழக்கில் முதல் எதிரி யாக வழக்கு தொடரப்பட்டு நாச வேலைகட்கு திட்டம் தீட்டினார் என்றும் அரசுக்கு எதிராக கொரில்லா யுத்தத் திற்கு ஆயத்தம் செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு 1964-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக் கப்பட்டது. தென் ஆப்பிரிக் காவில் ஆயுள் தண்டனை என்பது ஒருவரது இயற்கை யான ஆயுள் முடியும் மட்டும் என்பதாகும்.&lt;br /&gt;இவரது விடுதலைக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இயக்கம் முழங்கிய முழக்கம்.&lt;br /&gt;`மண்டேலாவை விடுதலை செய் என்பதுதான்.&lt;br /&gt;அய்க்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள் சபை, அய்ரோப்பியக் குழு, இவை அனைத்தும் அவ ரது விடுதலையைக் கோரிய பேரமைப்புகள். இவை தவிர உலகத் தொழிற்சங்க சம்மே ளனம், மாதர், இளைஞர், ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் அவரது விடுதலையைக் கோரி வந்தன.&lt;br /&gt;விடுதலை&lt;br /&gt;44 வயதில் சிறைக்குள் சென்ற மண்டேலா தனது 71-ஆவது வயதில் (1990 பிப்ரவரி 11-ஆம் தேதி) விடுதலை செய் யப்பட்டார்.&lt;br /&gt;உலக நாடுகள் மண்டேலா சிறையிலிருந்து வெளிவரும் காட்சியைத் தொலைக்காட் சியில் ஒளிபரப்பு செய்து உலக மக்கள் அதைக் காண வைத்தன.&lt;br /&gt;சிறை வாயிலை விட்டு வெளியே வந்தபின் பெருந் திரளாகக் கூடியிருந்த மக்களி டையே அவர் கூறுகிறார்:&lt;br /&gt;`நான் வெளியே வந்து மக்கள் கூட்டத்துடன் கலந்து எனது வலது கை முட்டியை உயர்த்துகிறேன். கடந்த 27 ஆண்டுகளாக நான் அப்படிச் செய்ய இயலவில்லை. அது எனக்குப் புதிய வலிமையை யும் மகிழ்ச்சியையும் அளித் தது. என் வாழ்க்கை புதிதாக தொடங்கப் போகிறது என உணர்ந்தேன். பத்தாயிரம் நாள்களுக்கு மேற்பட்ட என் சிறைவாசம் இறுதியாக முடிந்து விட்டது என்றார் அவர்.&lt;br /&gt;குடியரசுத் தலைவர்&lt;br /&gt;1994-இல் சுதந்திரமான தேர்தல் நடைபெற்று தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவ ராக மண்டேலா பொறுப் பேற்றார். 1999-ல் அதிபர் பதவியின் காலம் முடிந்த வுடன் தனது பொறுப்புக் களை ஒப்படைத்தார்.&lt;br /&gt;தற்பொழுது தன்னுடைய நேரத்தை தென்னாப்பிரிக்கா வில் எய்ட்ஸ் நோயை எதிர்த்து போரிடுவதில் செலவழிக் கிறார்.&lt;br /&gt;இந்திய அரசின் உயர்ந்த விருதான பாரத ரத்னா, நேரு விருது மற்றும் உலக நாடுகளின் பல விருதுகளைப் பெற்றவர் மண்டேலா.&lt;br /&gt;மண்டேலாவின் வாழ்க்கை யானது தன்னம்பிக்கை, கொள்கையில் தீவிரப் பற்று, இன்னல்களையும் எதிர்ப்பு களையும் கண்டு அஞ்சாமை, எதிரிகளுடனும் இணக்கத் துடன் நடந்து கொள்வது, மனிதநேயம் ஆகிய குணங் களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது &lt;br /&gt;Posted by:&lt;br /&gt;www.tamilsangami.blogspot.com-நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-931635158739719734?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/931635158739719734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=931635158739719734' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/931635158739719734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/931635158739719734'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_449.html' title='நிற பேதத்தை வெளுத்துக்கட்டிய கருப்பர்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-4701881999840445295</id><published>2008-07-19T15:04:00.000-07:00</published><updated>2008-07-19T16:05:06.818-07:00</updated><title type='text'>ஆடும் குரங்குகள்</title><content type='html'>கூடாரம் விட்டு கூடாரம்,&lt;br /&gt;தாவிடும் வானரம்,&lt;br /&gt;கூவிடும் ராம்.ராம்!&lt;br /&gt;தோழன் இங்கே எதிரியானான்,&lt;br /&gt;நண்பனின் எதிரி நண்பன் ஆனான்!&lt;br /&gt;மூன்றாம் அணியாய் சந்தர்ப அரசியல் காண லானான்.&lt;br /&gt;இங்கே இல்லை அரசியல் தர்மம்.&lt;br /&gt;ஒன்றும்மில்லை மர்மம்-&lt;br /&gt;பணம் செய்யும் கர்மம்.&lt;br /&gt;ஒருத்தன் காலை வாற ஒன்னு கூடும் அரசியல் பேரம்!&lt;br /&gt;ஒத்துக்கொண்டு போகும் சோரம்.&lt;br /&gt;வந்திடுமோ தேர்தல் நேரம்?-என்று ஆள்பவருக்கு சுரம்!&lt;br /&gt;பொதுமக்கள் தலையில் அல்லவா அனைத்து பாரம்-&lt;br /&gt;இது இந்திய சனநாயகத்தின் கோரம்.&lt;br /&gt;&lt;br /&gt;----நன்றி:தமிழ்சங்கமி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-4701881999840445295?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/4701881999840445295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=4701881999840445295' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4701881999840445295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4701881999840445295'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_7435.html' title='ஆடும் குரங்குகள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-240733337266423680</id><published>2008-07-05T14:48:00.000-07:00</published><updated>2008-07-05T14:49:23.045-07:00</updated><title type='text'>இசை புயலிடம் ஒரு கேள்வி,ஒரு பதில்</title><content type='html'>சின்ன வயதில் தங்களை ஆன்மிகம் அள்ளிக் கொண்டதே, அதன் தாத்பர்யம் என்ன?  &lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தவுடனே ஒரு அட்ராக்ஷன் இருக்கும். அந்த அட்ராக்ஷன் மீறி யோசித்தோமேயானால் படைத்த நோக்கம் புரியும். எதற்கு இறைவன் படைச்சான்னு ஒவ்வொரு மனிதனும் கேள்வி கேட்கப் பழகிக்கொண்டால் தெளிவா நம் கண் முன்னே பதில் கிடைக்கும். அதை தேடிப் போகும்போது கண்டிப்பா யாருமே ஆன்மிகத்தை தேடித்தான் போக வேண்டும்.  அப்போது இந்த உலகத்தில் சந்தோஷங்கள் எதற்கு? சோகம் எதற்கு? என்பது புரியும். ஆனா இவை மட்டுமே கண்டிப்பா பதிலா இருக்க முடியாது. வாழ்க்கை பூராவும் மனிதன் தேடிக்கிட்டே இருக்கணும். தேடல் ஆன்மிகத்திலும் இருக்கு. இசையிலும் இருக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-240733337266423680?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/240733337266423680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=240733337266423680' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/240733337266423680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/240733337266423680'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_05.html' title='இசை புயலிடம் ஒரு கேள்வி,ஒரு பதில்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8408413743580351179</id><published>2008-07-03T19:28:00.000-07:00</published><updated>2008-07-03T19:29:02.763-07:00</updated><title type='text'>உணர்ந்து மீண்டால் தான் உண்டு</title><content type='html'>குள்ள நரி கூட்டம்&lt;br /&gt;மனிதனோடு மனிதனாய் கலந்ததே!&lt;br /&gt;மெல்ல,மெல்ல மனிதனை வெல்ல நேரம் பார்க்குதே!&lt;br /&gt;மனிதம் கொன்றே!அவனையும் தின்ன முயலுதே!&lt;br /&gt;வேங்கை புலியாய்,பெரியார் இருந்தார்!&lt;br /&gt;அந்த வேட்டை நரிகளின் வேடம் கலைந்தார்!&lt;br /&gt;இன்றோ இனத்துக்குள்ளே இடைவெளி,&lt;br /&gt;அதனால் இனம் அழிந்திடுமோ என இதயத்தில் வலி.&lt;br /&gt;மீண்டும் பெரியார் வரமாட்டார்,&lt;br /&gt;நாமே உணர்ந்து மீண்டால் தான் உண்டு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8408413743580351179?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8408413743580351179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8408413743580351179' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8408413743580351179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8408413743580351179'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9586.html' title='உணர்ந்து மீண்டால் தான் உண்டு'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-4370531602156320333</id><published>2008-07-03T18:31:00.001-07:00</published><updated>2008-07-03T18:31:57.154-07:00</updated><title type='text'>விலைவாசி விச ஊசி</title><content type='html'>காய் தான் கசமென்றால் விலையும் கசம் தான்!&lt;br /&gt;விளையும் பொருள்ளெல்லாம் இனி ஏழைக்கு எட்டாக்கனிதான்.&lt;br /&gt;இனிக்கும் கனி,இனி எட்டிக்காய்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-4370531602156320333?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/4370531602156320333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=4370531602156320333' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4370531602156320333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4370531602156320333'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_887.html' title='விலைவாசி விச ஊசி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-3554659814069480571</id><published>2008-07-03T18:19:00.001-07:00</published><updated>2008-07-03T18:19:39.364-07:00</updated><title type='text'>`சில்`லுனு சில ஜோக்</title><content type='html'>டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?&lt;br /&gt;ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.&lt;br /&gt;***********************************************************&lt;br /&gt;அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?&lt;br /&gt;அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்&lt;br /&gt;*************************************************************************************&lt;br /&gt;காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா?&lt;br /&gt;ஏன் கேட்கிறே?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-3554659814069480571?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/3554659814069480571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=3554659814069480571' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3554659814069480571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3554659814069480571'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_5153.html' title='`சில்`லுனு சில ஜோக்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8232134251559118653</id><published>2008-07-03T18:16:00.001-07:00</published><updated>2008-07-03T18:16:53.911-07:00</updated><title type='text'>இக்கால"காதல்' உணர்வு!</title><content type='html'>பெண்கள் தினம். சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், தமது விடுதலைக்கான புரிதலையும், புத்தார்வத்தையும் புதுப்பிக்க வேண்டிய நாள். உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், வீட்டுச் சிறையிலிருந்து விடுபட்டு, பெருந்திரளாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கூட, அவர்களது சமூக நிலையில் பெருமளவு மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. உலகமயத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தால் அழகுப் பதுமைகளாக ஆக்கப்பட்டுள்ள பெண்கள், வீட்டிலோ சாதிய, மத, ஆணாதிக்க, நிலவுடைமை போன்ற பிற்போக்குகளின் கீழ் அடைபட்டுள்ளனர்.இருப்பினும் சற்றே சுய பொருளாதாரத்துடனும், வெளியில் சிறிது சுதந்திரத்துடனும் நடமாடும் பெண்களுக்கு, ஆசுவாசப்படுத்தும் விசயமாக இருக்கிறது காதல். இக்காதல் பொதுவாக மேலோட்டமாகவே இருந்தாலும், அதற்கு ஆட்படும் பெண்களுக்கு குறுகிய காலத்திற்காகவாவது சுய மதிப்பையும், மகிழ்ச்சியையும் தரத்தான் செய்கிறது. வெற்றி பெறுகின்ற காதல், திருமணத்திற்குப் பிறகு தனது முற்போக்கு முகமூடியை இழந்து விடுவதால், தனது பழைய நிலையை பெரும்பாலும் அடைந்து விடுகிறாள், பெண்.&lt;br /&gt;மின்னலைப் போலத் தோன்றி மறையும் இக்காதல் வாழ்விலாவது, ஒரு பெண்ணுக்கு தனது துணையைத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறதா? குறைந்த பட்சம் காதலைத் தெரிவிக்கும் ஒரு ஆணிடம், அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் உரிமையாவது உள்ளதா? கீழ்க்கண்ட உண்மைக் கதையைப் படியுங்கள்.&lt;br /&gt;நாமக்கல் மாவட்டம், தாண்டாகவுண்டம் பாளையத்தைச் சார்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளியானாலும், தனது மகள்கள் சீமா, மீனா இருவரையும் அருகாமை நகரக் கல்லூரிகளில் சிரமத்துடன் படிக்க வைக்கிறார். ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாக கல்லூரிக்கு கல்வி கற்கச் சென்றவர்கள் என்ற முறையில், இருவரும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். இளங்கலை மூன்றாமாண்டு படிக்கும் சீமாவை, அவளது உறவுக்காரப் பையனான ஆறுமுகம் தினசரி பின்தொடர்கிறான். கொசுவலை தயாரிப்புத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆறுமுகம் ஏழாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்டவன். சீமாவை எப்படியாவது காதலித்தே ஆக வேண்டும் என்பதில் குறியாயிருக்கிறான்.&lt;br /&gt;ஆனால் சீமா அவனது காதலை ஏற்கவில்லை. இருப்பினும் ஆறுமுகத்தின் நச்சரிப்பு தாளாமல், திருமணம் செய்யவேண்டுமென்றால் தனது தந்தையிடம் பேசுமாறு கூறி, சீமா தவிர்க்கப் பார்க்கிறாள். ஆறுமுகம் விட்டபாடில்லை. தனது சுற்றத்தாருடன் மாரிமுத்துவிடம் பெண் கேட்கச் செல்கிறான். ஆறுமுகம் தூரத்து உறவென்றாலும் சீமாவுக்கு சகோதர உறவுமுறை என்பதால், பெண்தர இயலாது என்று மாரிமுத்து மறுத்துவிட்டார்.&lt;br /&gt;திருமணப் பேச்சு முறிந்தாலும், அந்த இளைஞனின் காதல் உணர்ச்சி அடங்கவில்லை. விடாமல் சீமாவை தொல்லை செய்கிறான். வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய்த் திருமணம் செய்து கொள்ளலாமென வற்புறுத்துகிறான். இதிலெல்லாம் தனக்கு விருப்பமில்லை என்று, சீமா பலமுறை அவனிடம் பொறுமையாக விளக்கியிருக்கிறாள். இதற்கு மேல் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று அந்த அபலைப் பெண்ணுக்குத் தெரியவில்லை. எப்படியும் சீமா தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பதால் ஆறுமுகம் ஆத்திரம் கொள்கிறான்.&lt;br /&gt;இடையில் சீமாவைப் பெண்கேட்டு பக்கத்து ஊரிலிருந்து மாப்பிள்ளை வர இருப்பதாகக் கேள்விப்பட்ட ஆறுமுகம் சினமடைகிறான். தனக்கு கிடைக்காத சீமா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவெடுத்து, கந்தக அமிலத்தை வாங்கிக் கொள்கிறான்.&lt;br /&gt;ஜனவரி 21ஆம் தேதி அதிகாலையில், வீட்டை ஒட்டியுள்ள ஓலைத்தடுப்பினாலான குளியலறையில் சீமா குளித்துக் கொண்டிருக்கிறாள். தடுப்பைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த ஆறுமுகம், குப்பியிலிருந்த அமிலத்தை அவளது முகத்தில் வீசுகிறான். முகம் சிதைந்த நிலையில் கதறியழும் சீமாவை, அருகிலிருக்கும் ராசிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், மாரிமுத்து. அங்கு வசதியில்லை என்பதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் அந்த ஏழை மகள். இந்த முகத்தை வைத்துக் கொண்டு அக்காவால் வாழமுடியாதே என்று தங்கை மீனா கதறியழுகிறாள்.&lt;br /&gt;(31.01.08 குமுதம் ரிப்போர்ட்டரில், இச்சம்பவத்தை நேரடியாக விசாரித்து எழுதியிருக்கும் நிருபர் கதிரவன், போலீசால் கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகத்திடம் பேசிப் பார்க்கிறார். அவன் என்ன சொல்கிறான்? "நான் ஒன்றும் அவளுடன் ஒட்டிப் பிறந்த சகோதரன் இல்லை. என்னைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டார்கள். அதை நம்பி சீமாவும் என்னைத் தவிர்த்தாள். எனவேதான், எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கவே கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன்', முகத்தில் சலனமில்லாமல், ஆறுமுகம் கூறிய வார்த்தைகள் இவை.&lt;br /&gt;நேசித்த பெண்ணின் முகத்தைச் சிதைத்து வாழ்வை இருளாக்கியிருக்கும் ஆறுமுகத்தினுடைய அந்தப் பெண் மீதான உறவைக் காதல் என்று அழைக்க முடியுமா? இந்த வக்கிரத்தைக் கண்ட பிறகு எவரும் இதைக் காதல் என்று அழைக்க மாட்டார்கள்தான். எனினும் அறிவுக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை, உணர்ச்சிக்குப் புரிவதில்லை. காதல் குறித்த பிரச்சினைகளை யதார்த்தமாகத் தீர்மானிப்பது உணர்ச்சிதான் என்பதால், பல இளைஞர்கள் அமிலம் வாங்குவதில்லையே தவிர அதற்கு முந்தைய எல்லை வரை வன்முறையை மேற்கொள்கிறார்கள். உடன்பிறந்த ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளான இந்த வன்முறைகளை அவ்வளவு சுலபத்தில் அவர்களுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், ஊடகங்களும் சினிமாவும் காதலை ஒரு ஜனநாயகப் பண்பாகக் கற்றுக்கொடுக்கவில்லை.&lt;br /&gt;புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி 14 காதலர் தினம் இளைஞர்களின் திருவிழாவாக மாறிவிட்டது; இல்லை, மாற்றப்பட்டு விட்டது. என்ன பரிசு கொடுக்கலாம், என்ன வண்ணத்தில் ஆடை அணியலாம், தமிழகத்தில் காதலர்கள் சந்திக்கும் இடங்கள் எவை, பிரபலங்களின் காதல் அனுபவங்கள் என மொத்தத்தில், ஊடகங்களால் காதல் காய்ச்சல் அதிவேகத்தில் சூடேற்றப்படுகிறது. காதல் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா என்று, இந்த சூடேற்றலில் இளைஞர்கள் சங்கமிக்கிறார்கள்.&lt;br /&gt;ஆனால் இந்த நெருப்பில் சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் எவையும் எரிக்கப் படுவதில்லை. காதலையும் ஒரு நுகர்பொருளாகப் பாவிக்கக் கற்றுக் கொடுக்கும் இந்தக் கண்ணோட்டம், உண்மையில் இந்தியாவில் காதலின் தேவை குறித்தும், அதன் பிரச்சினைகளைக் குறித்தும் கடுகளவு கூட சொல்லிக் கொடுப்பதில்லை. சாதியும் மதமும் மாறி காதலித்த "குற்றத்திற்காக' உயிரோடு எரிக்கப்பட்ட காதலர்களின் கதையை எந்த ஊடகமும் கவலையோடு கூட வெளியிடுவதில்லை.&lt;br /&gt;அதனால்தான் சாதியும், மதமும், வர்க்கமுமே இன்றும் இந்தியாவில் திருமணத்தைத் தீர்மானிக்கும் விதிகளாக இருக்கின்றன. காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணமாவது செட்டிலாவதற்கு என்ற காரியவாதக் கண்ணோட்டமே இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அவ்வகையில் இவர்கள், காதலின் இலக்கணத்தையும் தொழில் நுட்பங்களையும் தமிழ் சினிமாவிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;முக்கியமாக இளைஞர்களின் காதல் பார்வையை அநேகமாக சினிமாதான் தீர்மானிக்கிறது. காதல் வயப்படுவதன் அடிப்படை இனக்கவர்ச்சி என்ற உயிரியல் உறவில் இருக்கிறது என்றால், யாரை, ஏன், எப்படிக் காதலிப்பது என்ற பரிசீலனையை பண்பாட்டின் தரம் முடிவு செய்கிறது. குறிப்பாக ஆண்கள் இந்தத் தரத்தை தமிழ் சினிமாவிலிருந்துதான் பெறுகிறார்கள். சமூக நிலையில் இன்னமும் சமத்துவத்தை அடைய முடியாத பெண்களுக்கு, பொதுவாக, காதலுக்கான முன்முயற்சிகளைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பை உரிமையாகப் பெற்றிருக்கும் ஆண்கள், அதை எப்படிக் கையாளுகிறார்கள்?&lt;br /&gt;கடைசியாக வந்த ரஜினியின் சிவாஜி படம் வரை, எல்லா திரைப்படங்களிலும் நாயகனாக வரும் ஆண்கள், பெண்களை விரட்டி, விரட்டி காதலிக்கிறார்கள், காதலித்தே ஆகவேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள். சில சமயங்களில் மிரட்டுகிறார்கள்; சில இடங்களில் எப்படியும் காதலிப்பேன் என்று சவால் விடுகிறார்கள். புதிய பாதை போன்ற படங்களில், கற்பழித்து விட்டு கல்யாணம் தன்னோடுதான் என்று வேறு வழியில்லாமல் செய்து விடுகிறார்கள். நீ ஒருவனைக் காதலிப்பதை விட உன்னைக் காதலிப்பவனை காதலிப்பதே சிறந்தது என்று உபதேசிக்கிறார்கள். இப்படி காதலுக்கு மசியாத நாயகியை வீழ்த்துவதற்கு எல்லா வித்தைகளையும் செய்கிறார்கள்.&lt;br /&gt;காரல் மார்க்ஸ் தனது மருமகனுக்கு எழுதிய கடிதமொன்றில், மென்மையாக வெளிப்படுத்தப்படும் காதலில்தான் அழகிருக்கிறது என்று தான் கருதுவதாகக் குறிப்பிடுகிறார். ஒரு பெண்ணுடன் உள்ள உறவு அல்லது நட்பின் அடிப்படையில் அவள் மீது காதல் தோன்றும்போது, அதனை அவளிடம் தெரிவிப்பதில், ஆணுக்கு மிகுந்த எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். இது பழமை வாதமல்ல. இந்த அணுகுமுறையில்தான், ஒரு பெண்ணுடைய ஆளுமையின் மீது அந்த ஆண் கொண்டிருக்கும் மதிப்பு வெளிப்படுகிறது.&lt;br /&gt;ஆனால் தமிழ்த் திரைப்படங்கள், ஒரு பெண்ணை வென்று அடக்கவேண்டிய விலங்காகவே கருதுகின்றன. ஒரு வரியில் சொல்வதானால், இதுதான் பச்சையான ஆணாதிக்கம்! இப்படித்தான் நமது இளைஞர்கள் பெண்களின் பின்னால் சுற்றுவதும், கவருவதும், தொல்லைப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். ஆணையும், பெண்ணையும் இருவேறு உலகமாகப் பிரித்து வைத்திருக்கும் இந்தியச் சமூக அமைப்பு, இந்தத் தொல்லைக் காதலை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.&lt;br /&gt;இத்தகைய "காதல்' உணர்வே, பெண்ணை தன்னால் காதலிக்கப்படவேண்டிய அடிமையாக நினைக்கிறது. தான் நினைத்து விரும்பியதாலேயே ஒரு பெண் தன்னைக் காதலிக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்கள். தன்னைப் போலவே ஒரு பெண்ணுக்கும் சுயமதிப்பும், தெரிவு செய்யும் விருப்பமும், நிராகரிக்கும் உரிமையும் இருப்பதாக ஒரு ஆண் கனவிலும் நினைப்பதில்லை. பெண்களைப் பொறுத்த வரை தங்களை அடிமை போல பாவிக்கும் இந்த அணுகுமுறை குறித்து கவலைப்படுவதை விட, தமது எதிர்கால வாழ்க்கையின் பாதுகாப்பு குறித்தே கவலைப்படுகிறார்கள். ஆக ஒரு பெண்ணை உடைமையாகக் கருதும் ஆண்களின் நினைப்பை கேட்பதற்கு ஆளில்லை என்பதால், ஆண்களின் காதல் முதல் முயற்சியே வன்முறையாக இருக்கிறது.&lt;br /&gt;வாழ்க்கை உருவாக்கியிருக்கும் எல்லா உறவுகளிலும் மகிழ்ச்சி, துன்பம், பிரிவு, உறவு, ஏமாற்றம் எல்லாம் கலந்திருக்கிறது. அதில் ஒரு தலைக் காதல் வயப்பட்டு பின்னர் அந்தக் காதல் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், ஒரு ஆணின் கவலை மட்டும் பாரதூரமாக மாறுகிறது. தனக்கு அடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு பெண், தன்னை மறுப்பதால் ஆண்கள் தமது சுயகௌரவம் பாதிக்கப்படுவதாகத் துயரப் படுகிறார்கள். இதே மறுப்பு ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால், ஆண் அளவுக்கு அவள் கவலை கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில் வரலாறு அவளை நடத்தியிருக்கும் விதமும், பயிற்றுவித்திருக்கும் முறையும் வேறு. அடிமைகள் ஆண்டான்களின் மீது உரிமை பாராட்ட முடியாதல்லவா!&lt;br /&gt;அதிலும் தான் மட்டும் உரிமையுடன் உறவு கொள்ளவேண்டிய அந்த பெண்ணுடம்பை வேறு ஒரு ஆண் உடைமையாக்கப் போகிறான் என்பது தெரிந்தால், காதல் மறுக்கப்பட்ட அந்த ஆண் வெறி கொள்கிறான். இந்த விசயம் எந்த அளவுக்கு அவனைச் சித்திரவதை செய்கிறதோ, அந்த அளவுக்கு அவனது இரவுப் படுக்கை தூக்கமில்லாமல் கழிகிறது. சமயத்தில் அமிலத்தை எறியவும் துணிகிறது. அந்த அளவுக்கு விகாரமாகப் போகாத மனம் தற்கொலைக்குத் துணிகிறது. தனது அதிகாரம் செல்லுபடியாகாத எல்லா வகை ஆதிக்கங்களும், இப்படித்தான் இறுதியில் ஒரு "அவலத்தில்' முடிகின்றன.&lt;br /&gt;வாழ்வின் இளமைக் காலத்தில் காதல் தோல்வியால் வரும் இந்தத் துன்பியல் பருவத்தை எல்லா ஆண்களும் கடந்துதான் வருகிறார்கள் என்றாலும், அதன் மூலமான ஆணாதிக்க மனோபாவத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மறுக்கப்பட்ட காதலில்தான், ஆணாதிக்கம் தனது சுயரூபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.&lt;br /&gt;இதனால் காதலில் வெற்றிபெறும் ஆண்களெல்லாம் புனிதர்கள் என்று பொருளல்ல. காதலின் காலத்தில் பெண்ணுக்கு சமத்துவத்தை "வழங்கும்' இவர்கள், திருமணத்திற்குப் பின்னர் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். காதலின் போது மறைந்து கொள்ளும் ஆணாதிக்கம், இப்போது வெடித்துக் கொண்டு கிளம்பும். காதல் ஒரு மனிதனைத் திருத்தி நல்வழிப்படுத்தும் வல்லமை உள்ளதாக திரைப்படங்கள்தான் சித்தரிக்கின்றன. வெற்றிபெறும் ஒரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் சாக வேண்டும் என்ற புத்திமதியை வழங்கும் இச்சித்தரிப்புக்கு அப்பால், உண்மையில் காதல் ஒரு ஆணை நல்லவனாக மாற்றிவிடுமா? குறைந்த பட்சம் ஒரு பெண்ணுக்கு எல்லா விசயங்களிலும் இருக்கும் ஜனநாயக உரிமையையாவது அங்கீகரிக்கச் செய்யுமா?&lt;br /&gt;பார்ப்பனியத்தின் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட காதல் மேலானதுதான். காதலின் போது சில நல்லவிசயங்கள் குறுகிய காலத்திற்காவது நடக்கலாம். இதைத் தாண்டி ஒரு ஆணுக்கு முதிர்ச்சியான ஜனநாயகப் பண்பினை வழங்கும் வல்லமை ஏதும் காதலுக்கு இல்லை. பெரும்பாலும் ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தரத்தின் அளவிற்கேற்பத்தான் அச்சமூகத்தில் நிலவும் காதலின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.&lt;br /&gt;காதல் ஒரு ஆணையோ பெண்ணையோ, தானே முற்போக்காளனாக மாற்றி விடுவதில்லை. தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஒரு ஆண் தனது சமூக வாழ்வில் எந்த அளவு ஜனநாயக நடைமுறையைக் கொண்டிருக்கிறானோ, அந்த அளவு தான் அவனுடைய காதலிலும் பிரதிபலிக்கிறது. மற்ற மக்களின் ஜனநாயக உரிமையையும் சுயமரியாதையையும் மதிக்கப் பழகாத ஆண், எத்தனை படித்திருந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறியிருந்தாலும், அவன் மீது ஜனநாயகத்தின் வாசனை கூட ஒட்டுவதில்லை.&lt;br /&gt;சொல்லப்போனால், தமது சமூக வாழ்க்கையில், ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் ஈடுபடும் ஆண்களிடம் கூட ஆணாதிக்கத்தின் எச்ச சொச்சங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன. முற்போக்கான இளைஞர்கள் தமது காதல் நிராகரிக்கப்படும் போது, மற்ற ஆண்களைப் போல எல்லை மீறுவதில்லை. ஆனால் பெண்ணை உடைமையாகக் கருதும் மனோபாவத்தில் ஊறியிருப்பதால், "தான் உரிமை கோரமுடியாத தனது உடைமை குறித்து' சிந்தித்து சிந்தித்து மன உளைச்சலில் வீழ்கிறார்கள். தங்களை வருத்திக் கொள்கிறார்கள். இது தவறு என்பதை அறிவு ரீதியாக மேலோட்டமாக ஏற்றுக் கொண்டாலும், உணர்ச்சித் தளத்தில் சராசரி ஆணாகவே இருக்கிறார்கள்.&lt;br /&gt;பெண் என்பவள் வெறும் உடல் அல்ல என்பதைக் கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், சமூகத்தில் நிலவும் பண்பாடும், ஊடகங்களின் தாக்குதலும் பெண்களைப் பாலியல் நோக்கில் பார்ப்பதற்கு மட்டுமே அவர்களையும் பழக்கப் படுத்துகின்றன. எனவே, அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஆணாதிக்கம் துளிர் விட்ட வண்ணம் இருக்கிறது.&lt;br /&gt;இதைக் களையெடுக்க வேண்டுமானால், அதற்குப் பெண்களின் உதவியும் தேவைப்படுகிறது. ஏராளமான பெண்கள் சமூக வாழ்க்கையில் ஈடுபடும்போதுதான், பாலினக் கவர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆண்பெண் உறவு சாத்தியமாகிறது. பெண்கள் சமூக மாற்றத்துக்கான நடைமுறையில் ஈடுபடும்போதுதான், ஆணாதிக்கம் என்ற ஒன்றையே அவர்களால் அடையாளம் காண முடிகிறது. அதற்கெதிராகப் போராடவும் முடிகிறது.&lt;br /&gt;அந்த வாய்ப்பை வழங்குவதற்கு பெண்கள் வேண்டும். அதுவும் சமூகப் போராட்ட நடைமுறைகளில் உற்சாகமாக ஈடுபடும் பெண் தோழர்கள், ஆயிரக்கணக்கில் வேண்டும். ஆண் மட்டுமல்ல பெண்ணும் தனது குடும்ப வாழ்க்கைக்கு வெளியே சமூக நலனுக்காகப் போராடும் போது மட்டுமே, ஆணாதிக்கத்தின் சுவடுகளை உருத்தெரியாமல் அழிப்பதற்கான களம் உருவாகும். அப்போதுதான் ஆணாதிக்த்தையும், "நல்லெண்ணம் கொண்ட ஆணாதிக்கத்தையும்' கூட முறியடிக்க முடியும்.&lt;br /&gt;நிலப்பிரபுத்துவ, சாதியக் கொடுங்கோன்மை புரியும் நிலப்பிரபுக்களையும், முதலாளித்துவச் சுரண்டல் செய்யும் முதலாளிகளையும் இறுதியில் வீழ்த்துவதற்கு, அவர்களால் ஒடுக்கப்படும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுப் போராடினால்தான் முடியும். இந்த உண்மை ஆணாதிக்கத்துக்கும் பொருந்தும். அத்தகைய விழிப்புணர்வைப் பெறாதாவரை, பெண்களுக்கும் விடுதலை கிடைக்கப் போவதில்லை.மாணவி சீமாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து, அவள் படிக்கும் கல்லூரியில் கூட எந்தப் போராட்டத்தையும் மாணவிகள் நடத்தவில்லை. ஏனென்றால், பாலியல் கொடுமைகளால் தினம் தினம் புழுங்கித் தவிக்கும் பெண்கள், சீமாவின் பிரச்சினையை அவளுடைய தனிப்பட்ட பிரச்சினையாக மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இதனை உருவாக்கி உலவவிடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களை, மாபெரும் இயக்கமாகி எதிர்க்காத வரையில், தனிப்பட்ட பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகள் நிற்கப் போவதில்லை. ஆணாதிக்கத்தின் "அன்பு', பெண்களை அமிலமாகச் சுடுவதும் நிற்கப் போவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8232134251559118653?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8232134251559118653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8232134251559118653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8232134251559118653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8232134251559118653'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9367.html' title='இக்கால&quot;காதல்&apos; உணர்வு!'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6237457012175835691</id><published>2008-07-03T17:58:00.000-07:00</published><updated>2008-07-03T17:59:15.086-07:00</updated><title type='text'>காதல் சொன்ன கணம் மறந்தேன் காதலினால்</title><content type='html'>நிசத்தை சொன்னால்&lt;br /&gt;நீ காதலிகிறேன் என்று சொன்ன தினம்,&lt;br /&gt;அந்த கணம் நான் மறந்துவிடேன்.&lt;br /&gt;நீ ஏன் கோபப்படுகிறாய்! &lt;br /&gt;நான் மறந்ததும் உன் மேல் உள்ள மெய் காதலாலேதான்!&lt;br /&gt;உனக்கு நான் கிடைத்தது பெரிய விசயமல்ல!&lt;br /&gt;அன்பே எனக்கு நீ கிடைத்ததே அளவிட முடியாத இறைக்கருனை! &lt;br /&gt;நீ காதல் சொன்ன கணம் -&lt;br /&gt;உன்னைத்தவிர எல்லாம் மறந்தேன் கண்னே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6237457012175835691?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6237457012175835691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6237457012175835691' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6237457012175835691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6237457012175835691'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9001.html' title='காதல் சொன்ன கணம் மறந்தேன் காதலினால்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1453276211305082296</id><published>2008-07-03T17:57:00.001-07:00</published><updated>2008-07-03T17:57:38.116-07:00</updated><title type='text'>எழுத்து தவமல்ல-முறையான பயிற்சியே</title><content type='html'>"மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் தமிழ்த்தாய் என்றொரு படிமம் கொடுத்துத் தமிழை ஒரு அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து...... &lt;br /&gt;மொத்தத்தில் தமிழர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள். இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது; &lt;br /&gt;மொழி என்று வந்தால் உணர்ச்சி வயப் பட்டு, அணங்கு வந்தது போல அரற்றுகிறார்கள். தவிர, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயான (?) வடமொழியை எதிர்த்துப் புலம்புகிறவர்கள் இவர்கள் மட்டுமே! இந்தியன் என்ற உணர்வே இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது."&lt;br /&gt;&lt;br /&gt;"மொழி என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று தமிழர்களுக்குத் தெரியாதா? மாற்றத்திற்கு ஏற்பப் பழக வேண்டியதுதானே? எப்படிப் பேசுகிறோமோ, அப்படி நடை பழகினால் என்ன? இதில் என்ன தூய தமிழ், தனித்தமிழ், மண்ணாங் கட்டி? இப்படியெல்லாம் அடம் பிடித்தால், அப்புறம் சங்க காலத்திற்குப் போக &lt;br /&gt;வேண்டியதுதான்; சங்க காலத்தில் கூட வடமொழி மிகச் சிறிதாவது கலந்துதானே எழுதினார்கள்; இந்த நிலையில் இன்றைக்கு ஆங்கிலம், வடமொழி கலக்காமல் தமிழில் எழுத முடியுமா? அப்படி எழுதினால் அது ஒரு செயற்கையாக இல்லையா? ஆங்கிலத்தின் வாயிலாய் எவ்வளவு செய்திகள் சொல்லப் படுகின்றன? அவை ஒவ்வொன்றிற்கும் சொல் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால், வாழ்நாள் தீர்ந்துவிடாதா? மற்றவர்கள் முன்னே போய்விட மாட்டார்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கூறிய வகையில் பேசுபவர்கள் தமிழர்களுள்ளும், தமிழர்கள் அல்லாத மற்ற இந்தியர்களுள்ளும் இருக்கிறார்கள். காலத்தின் கோலம் இன்றைக்கு இவர்களை வலிந்தவர்களாக, படித்தவர்களாக, மிடையக்காரர்களாக, பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் தாக்கம் உடையவர்களாக மக்கள் நடுவில் ஆக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாகத் தமிழ் பற்றிப் பேசுவதே இன்றையத் தமிழகத்தில் இகழ்வானதாக எண்ணப்படுகிறது. இதற்குத் தோதாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, இது நாள் வரை தமிழ் பற்றித் தமிழகத்தில் வாய் கிழியப் பேசிவந்தவர்கள் பலரும் (குறிப்பாக அரசியலிற் பங்கு &lt;br /&gt;கொள்பவர்கள்), கொள்கைப் பிடிப்பில் தளர்ந்து போய், வாழ்க்கையின் போக்கால் நொய்ந்து, பணம், சொத்து, பதவி என்று எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு தற்காத்து தற்கொண்டவை மட்டுமே பேணி நீர்த்துப் போனார்கள். தமிழைப் பற்றிப் பேசுபவர்கள் இன்றைக்கு மிகக் குறைந்து போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தான் இக்கட்டுரையில் மொழிநடை பற்றி கொஞ்சம் சிறிதளவு அலச முற்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக உள்ளதுதான். இதில் யாருக்கும் இரண்டு கருத்துக் கிடையாது. ஆனால் கருத்துப் பரிமாற்றம் எழ வேண்டுமானால் நான் எழுப்புகின்ற ஓசை உங்களுக்குப் புரிய வேண்டும், நீங்கள் எழுப்புவது எனக்குப் புரியவேண்டும் அல்லவா? சரியாகச் சொன்னால், குறிப்பிட்ட ஓசைகளின் படிமங்கள் நம் இரண்டு பேர் மனங்களின் உள்ளே இருக்க வேண்டும் அல்லவா? இதைப் பற்றி விளங்க ஒரு சில காட்டுகளைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்மாவட்டங்களில், குறிப்பாக மதுரைப் பக்கம், சில போதுகளில் நம் மக்கள் குலவையிடுகிறார்கள். இந்தக் குலவைச் சத்தம் ஒரு வாழ்த்துக்கான அறிகுறி, பண்பாட்டின் தொகுதி என்று நமக்கு புரிந்தால் அல்லவா, நாமும் குலவையிடுவோம்? அது தெரியவில்லையெனில் குலவை என்பது ஏதோ ஒரு பொருள் அற்ற கூப்பாடாக அல்லவா தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல, நம்மிடம் பேசும் போது இன்னொருவரைக் குறித்து "ஆமா, இவுங்க என்னத்தைக் கிழிச்சாங்க?" என்று நண்பர் ஒருவர் சொல்லுகிறார்; இங்கே "எதைச் செய்தார்கள்?" என்றல்லவா அந்த நண்பரும், நாமும் பொருள் கொள்ளுகிறோம். இந்தப் புரிதல் இல்லாத, குறிப்பாகத் தமிழர் அல்லாத ஒருவருக்கு இந்தப் &lt;br /&gt;பொருட்பாடு விளங்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். எழுத்தாளர் கி.இராசநாராயணன் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு கதை இப்படிப் போகும். தம்பிக்காரன் ஒருவன் ஊர் மணியமாக இருந்தபோது, ஊருக்குள் ஒரு தாய் இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் தாயாக &lt;br /&gt;இருந்தார்கள்? ஊருக்கே தாயாக இருந்தார்கள்" என்று சொன்னதைக் கேட்டு, பிறிதொருநாள் அவனுடைய அண்ணன்காரன் தான் மணியமாக நடந்து கொள்ளவேண்டிய பொழுதில், தங்கள் ஊரில் ஒருவனின் மனைவி இறந்த &lt;br /&gt;வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் மனைவியாய் இருந்தார்கள்...." என்று சொல்லி அடிவாங்கிக் கட்டிக் கொண்டானாம். "எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவது? எதைச் சொல்லுவது? எப்படி மொழியைப் பயன்படுத்துவது?" என்று பண்பாட்டைத் தெரிந்தால் அல்லவா, நாம் இப்படி அடிவாங்காமல், கிறுக்கன் என்று &lt;br /&gt;பெயர் வாங்காமல் இருக்க முடியும்? இடம், பொருள், ஏவல் அறிந்து பேச முடியும்? இதற்கு நல்ல மொழிநடை, பண்பாட்டு மரபுகள் தேவையல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் போய், ஒருவரின் வரவேற்பை "வெதுவெதுப்பாக இருந்தது" என்று சொல்ல முடியுமோ? "இதமாக இருந்தது" என்றல்லவா சொல்லவேண்டும்? இதற்குத் தமிழ்நடை தெரியத்தானே வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் சொன்னால், மொழியும், அதன் சொற்களும், இலக்கணமும், நடையும் நம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய நடைமுறையும், பண்பாடும், &lt;br /&gt;பழக்க வழக்கங்களும் உங்களோடு ஓரளவாவது பொருந்தினால் தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையைச் சொல்வதற்கும், புரிபடுவதற்கும் தான் இந்தக் காலத்தில் இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. நாம் ஓவ்வொருவரும் மழலைப் பருவத்தில் இருந்து நமக்கென்று ஒரு சொல் தொகுதியைச் சேர்த்துவருகிறோம். இது வாழ்வில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தது. இந்தச் சொல்தொகுதி வெறும் பத்தோடு இருக்கலாம்; பத்தாயிரமாகவும் இருக்கலாம்; நிரவலாகப் பார்த்தால், இன்றைக்கு ஒரு தமிழனுக்குத் தெரிந்த சொல் தொகுதி வெறும் மூவாயிரத்தில் இருந்து நாலாயிரம் என்றே மொழியாளர்கள் சொல்லுகிறார்கள்; இது மிகக் குறைவு. குறைந்தது இரண்டு மடங்காக ஏழாயிரத்தில் இருந்து எட்டாயிரமாகத் தெரிந்தால் தான் எந்தச் செய்தியையும் தமிழில் எளிதாகச் சொல்ல முடியும்; கிரியாவின் இற்றைக்காலத் தமிழ் அகரமுதலியிலேயே பதினாறாயிரம் வார்த்தைகள் தான் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதுவும் மிகக் குறைவான பதிவீடே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சொற்கள் நம் வாயில் தடையின்று வரவேண்டி இருக்க. மிகக் குறைந்த அளவே தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தால், அன்றாட வாழ்வில் நுணுகிய கருத்துக்களை தமிழில் எப்படிச் சொல்வது? குண்டுசட்டிக்குள்ளா குதிரை ஓட்ட முடியும்? இதன் விளைவாகத்தான் படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பழகுவதும் பண்ணித் தமிழ் பேசுவதும் என இந்தக் காலத்தில் வெளிப்படுகிறது. (அண்மையில் ஒரு பேர் பெற்ற தாளிகையாளர் ஒரு இணையதளத் தொடக்க விழாவில் பேசினார். முற்றிலும் தமிங்கிலம். கேட்டுக் கொண்டிருந்த பலரும் வியந்து போனோம். இந்தத் தாளிகையாளரை ஆசிரியராகக் கொண்ட தாளிகை தமிங்கிலத்தையே தன் &lt;br /&gt;நடைமொழியாகக் கொண்டது வியப்பில்லை தான்.) தப்பு யாரிடம்? நம்மிடமா? மொழியிடமா? இப்படி மெத்தப் படித்தவர்கள் தப்புப் பண்ணப் போக, அதைப் பார்த்துப் படிக்காதவர்களும் ஆங்கிலம் கலந்த தமிங்கில நடைதான் மதிக்கப் படுகிற நடை என்று ஒரு போலியான நடையைச் சரியென்று கருதி, கான மயிலாடக் &lt;br /&gt;கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடுவது போலப் பயிலுகிறார்கள். மொத்தத்தில் வாலறுந்த நரியின் கதைதான். எல்லோரும் மடிக்குழைப் பள்ளிக்குப் படையெடுக்கிறார்கள். கண்ணிரண்டும் விற்றுச் &lt;br /&gt;சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;பிழையை நம்மிடம் வைத்துக் கொண்டு, நாம் அறிந்த தமிழ்ச் சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாமல், நம்மைச் சுற்றி இருக்கும் உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்களுக்கும் அதைத் தூண்டாமல், ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு "பின் தமிழில் அதைச் சொல்லமுடியாது, இதைச் சொல்ல முடியாது" என்று சொல்ல முனைவது, நம் பிழையை மொழியின் மேல் ஏற்றிச் சொல்வது அல்லவா? நம்மில் எத்தனை பேர் தமிழ்-தமிழ் அகரமுதலியை வாங்கி வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது பயின்று சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளூகிறோம்? ஒவ்வொரு சிறு உரையாடலிலும், தெரியாமல் ஆங்கிலம் பயின்று பின் அதை உணர்ந்து, &lt;br /&gt;அடுத்தமுறை தமிழில் அதைப் பழகுகிறோம்? இந்த நடைமுறை ஒன்றும் பல்பெயர்க்கும் புதுச்சொற்கள் அல்ல. எல்லோருக்கும் அறிந்த தமிழ்ச் சொற்களே. வாருங்கள் என்று சொல்ல முடியாமல் come in என்று சொல்லும் &lt;br /&gt;தமிழர்கள் எத்தனை? மகிழ்வதற்கு மாறாக enjoy பண்ணுகிறவர்கள் எத்தனை? நன்றி சொல்லத் தயங்கி thanks பண்ணும் தமிழர்கள் எத்தனை? இது சோம்பலா? அறியாமையா? அல்லது வரட்டுத் தனமா? இரண்டு தமிழர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது செய்யும் உரையாடலில் இன்று 40% தமிழ் இருக்குமானால், இன்னும் ஒருவாரத்தில் 45% தமிழ் இருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தமிழ் என்பது ஒரு அடையாளம், குறியீடு; அதை நோக்கி நாம் போகிறோம். போகும் வழியில் நல்ல தமிழ் வந்தால் இப்பொழுது போதும். சிலபேரால் 95% விழுக்காடு தனித்தமிழ் பேச முடியும்; இன்னொருவரால் 50% விழுக்காடு தான் செய்ய முடியும். இதில் ஒருவர் குறைந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று &lt;br /&gt;எண்ணுவது தவறு. சரியாகப் பார்த்தால், இருவரும் தாங்கள் பேசும் தனித்தமிழ் அளவை இடைவிடாது கூட்ட முயல வேண்டும். அந்த வளர்ச்சி எண்ணம் தான் முகமையானது; எத்தனை விழுக்காடு என்பது ஒரு பொருட்டல்ல. இப்படி &lt;br /&gt;வளர்ப்பு முயற்சியே செய்யாமால் வெறுமே வேதம் பேசிக் கொண்டு வெந்நீர் ஊற்றிக் கொண்டு "அது முடியாது, இது முடியாது, தமிழர்க்கு வெறி" என்று மந்திரம் ஓதிக் கொண்டு இருப்பதில் பொருள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மொழியை அம்மன் ஆக்குவது, கூத்தாடுவது என்பதெல்லாம் வெறும் உணர்வு வெளிப்பாடுகள்; அவற்றால் எந்தப் பயனும் கிடையாதுதான்; அதே பொழுது பாரத மாதா என்பதும் ஒரு படிமம் தானே? தாய் நாடு, தந்தை நாடு என்பதும் ஒரு படிமம் தானே? இந்தப் படிமங்கள் முன் வைக்கப் படுகின்றனவே? இப்படி ஒரு படிமம் ஏற்றுக் கொள்ளக் கூடியது, இன்னொன்று ஏற்றுக் கொள்ளக் கூடாதது என்பது ஒரு ஓரப் பார்வை அல்லவா? தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர் என்ற உணர்வை உறுதிப் படுத்துவதற்காகக் கொண்டு வரப் பட்டது. தமிழருள்ளும் மற்ற &lt;br /&gt;பிரிவினைகள், குறிப்பாக சாதி, மதம் போன்றவை மேலோங்காது தமிழர் ஓரினம் என்ற படிமத்தை அழுத்துவதற்காக இந்த வாழ்த்துக்கள் எழுந்தன. இந்தியா என்பது பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை மறுப்போர் மட்டுமே, இந்தத் தமிழ்த்தாய் என்ற படிமத்தை மறுக்கிறார்கள். இந்தக் கேள்வியை இங்கு &lt;br /&gt;அலசினால் சொல்ல வந்த பொருள் விலகிவிடும் என்பதால் நான் முற்படவில்லை. இப்பொழுது தமிழ் நடை பற்றி மட்டுமே பேச விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கலப்பு நடைக்குச் சிலர் அளிக்கும் சப்பைக் கட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"பழையன கழிதலும் புதியன புகுதலும்&lt;br /&gt;வழுவல கால வகையினானே!"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தொல்காப்பிய நூற்பாவையே வைத்துக் கொண்டு கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர்கள் பலரும் உண்டு. இத்தகைய கூற்றும் பொருந்தாக் கூற்றே. இந்த நூற்பா, தமிழில் ஏற்படும் பலுக்கல், சொல், சொற்றொடர், இலக்கணம் போன்ற மாற்றங்களைப் பற்றியதே ஒழிய வரைமுறை இன்றிக் கடன் வாங்குவது பற்றி அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர்கள் தங்களுடைய ஆங்கில நடையில் இப்படிக் கலந்து எழுதுகிறார்களா? அதை அலுவற் புலனங்களிற் புழங்க முடியுமா? வெறுமே ஆங்கிலம் கடன் வாங்குகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிற இவர்கள் I pannified a visit என்று எழுதட்டுமே? மற்றவர்கள் நகை தவிர்த்த முறையில் &lt;br /&gt;ஏற்கிறார்களா என்று பார்ப்போம்? பிறகு ஏன் visit பண்ணினேன் என்று எழுதுகிறார்கள். இதைத் தமிழில் ஏற்க வேண்டுமோ? வந்திருந்தேன் என்று சொல்லுவது இளக்காரமா? இந்த visit என்ற சொல்லைத் தவிர்த்துத் தமிழில் பேசினால் விளங்காதா? அந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழர்களுக்குள் பேசும் போது தவிர்த்தால் என்ன? அதை முடிந்த மட்டும் தவிர்த்துப் பாருங்களேன்; அதற்காக முயலுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுதுளி பெருவெள்ளம் என்பது நல்லதற்கும் உண்டும்; பொல்லாததற்கும் உண்டு. ஆங்கிலச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கலாம்; அதே போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிவரலாம். ஒன்றில் நம்மொழி நிற்கும்; இன்னொன்றில் நம்மொழி சிறிது சிறிதாக மறையும். உகப்பு நம்மிடம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது வேற்று மொழி ஒலிகளைப் பற்றியது. "இந்த ஒலிகள் எல்லாம் தமிழில் இல்லை; இவையெல்லாம் வேண்டாமா?" என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள். நாம் தமிங்கிலம் பழகப் போகிறோம் என்றால் இந்த ஒலிகள் எல்லாம் தேவையே? தமிழ் ஆளப் போகிறோம் என்றால் இந்த ஒலிகளை பிறைக்குறிக்குள் ஏதோ ஒரு வகையில் குறிப்பது தவறில்லை. ஆனால் அதற்காகத் தமிழில் புதுக் குறியீடுகள் தேவையில்லை. வெறும் 31 குறியீடை வைத்து 40-45 ஒலிகளை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் &lt;br /&gt;குறியீடுகளைக் கூட்டிக் கொண்டு போவதில் பொருள் இருக்கும் என்று இதுகாறும் எனக்குத் தோன்றவில்லை. அதே பொழுது இதை முடிந்த முடிவாகவும் நான் சொல்லவில்லை. இந்தக் கேள்வி அவ்வளவு முகமையில்லாத ஒன்று என்று &lt;br /&gt;நான் நினைக்கிறேன். இதைப் பின்னொரு நாளில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, நடை பற்றிய உரையாடலில், பேச்சுத்தமிழ் எழுத்துத்தமிழ் என்ற இரண்டு நடை இருப்பதைக் கூறி "பேசுவதுபோல் எழுதினால் என்ன? என்ற கேள்வி நெடுநாளாக இருந்துவருகிறது. பேச்சுத் தமிழ் என்பது இன்றைக்கு எழுத்தில் இருந்து வெகுதொலைவு விலகித்தான் போயிற்று. இப்படிப் பேச்சுத்தமிழுக்கும் &lt;br /&gt;எழுத்துத்தமிழுக்கும் இடைவெளி ஏற்பட்டுப் பின் புதிய நடை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய இலக்கணம் படைப்பதும் வழி வழி வந்ததுதான். அதனால் தான் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், பாரதியும் அவர்கள் காலத்தை &lt;br /&gt;ஒட்டி, ஒரு குறியீடு ஆனார்கள். அவர்கள் காலத்தில் மொழி நடையை எளிமைப் படுத்தினார்கள். இப்படி எளிமைப் படுத்திய படிதான் நன்னூல் இலக்கணம் இடைக்காலத்தில் எழுந்தது. இதே போல, மு.வ.வின் இலக்கணப் பொத்தகம் 1960 களில் பெரிதும் பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாக்கங்களில் முற்றிலும் பேச்சுத்தமிழாகவே எழுதினால் முந்தையத் தமிழோடு தொடர்பற்றுப் போகும். அதே பொழுது முற்றிலும் முந்தையத் தமிழாகவே எழுதினால் படிப்போரோடு நெகிழ்வு விட்டுப் போகும். இதில் சரியான காவை என்பது நாம் எடுக்கும் வடிவத்தைப் பொறுத்தது. கதை மாந்தர் பேசுவது பேச்சுத் &lt;br /&gt;தமிழாகவும், கதையாசிரியன் பேசுவது எழுத்துத்தமிழாகவும் இருப்பது ஓரளவு சரியாக இருக்கலாம். இதுதான் சரி என்று அடையாளம் காட்ட முடிவதில்லை. கூடிய மட்டும் கொச்சைப் பேச்சைத் தவிர்த்து, அதே பொழுது வட்டார வழக்குகளைத் தவிர்க்காமல் எழுத முடியும்; இதற்குப் பயிற்சி வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கருத்து துல்லியம் பற்றியது. தமிழில் பலரும் நம் நடையில் பூசி மெழுகினாற் போல பொதுச் சொற்களை வைத்து துல்லியம் இல்லாமல் சொல்லி வருகிறோம். சொற்களின் ஆழம், துல்லியம், விதப்பு (specificity) தெரிந்து பயன்படுத்துவது நல்லது. ask, enquire என்ற இரண்டு சொற்களுக்கும் கேட்டல் என்றே இந்தக் காலத்தில் பயன்படுத்துகிறோம். இரண்டும் ஒன்றா? இல்லையே? ஒன்றைக் கேட்டல் என்றும், &lt;br /&gt;இன்னொன்றை வினவுதல் என்றும் குறிப்பிட்டுச் சொல்லுவது நம்மில் மிகவும் குறைந்திருக்கிறது. நாம் துல்லியம் பார்க்காவிட்டால், மொழியின் புழக்கம் குறையும்; முடிவில் பண்ணித் தமிழுக்குத் தாவி விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று வாயால் ஒலித்துப் பலுக்குவது. ஒரு சொல்லைச் சொல்லுகிறோம். அதன் எழுத்துக்களை பிரித்து ஒலிக்க வைத்துக் காட்டுவதைப் பலுக்குவது என்று சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் spelling என்கிறார்கள். &lt;br /&gt;ஒரு சொல்லை உயிர்த்துக் காட்டுவது உயிர்தருவித்தல்&gt;உயிர்தரித்தல்&gt;உயிர்ச்சரித்தல்&gt;உய்ச்சரித்தல்&gt;உச்சரித்தல்&lt;br /&gt;என்று ஆகும்; இதைத்தான் ஆங்கிலத்தில் vocalization என்கிறார்கள். இங்கே மாத்திரைகளின் நீளம் கூடக் குறைந்து காட்டப் படுகிறது. இந்த இரண்டுமே இன்றையத் தமிழர்களிடம் மிகக் குறைந்து இருக்கிறது. அதனால் தான் ரகர, &lt;br /&gt;றகரத் தகறாறும், லகர, ளகர, ழகரக் குழப்பமும் இருக்கிறது. இகர, எகரக் குழப்பம், உகர, ஒகர மாற்றம் எல்லாமே உயிர்தருவித்தலின் கோளாறு. நூற்றுக்கு 70 பேருக்கு மேல் தவறாகப் பலுக்குகிறோம். 20% ஆவது உயிர் தருவித்தலில் குறைபடுகிறோம். மொழிநடை பண்படவேண்டுமானால், இதுவும் மாறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது உள்ளடக்கம் பற்றியது. தமிழ் என்றாலே பழமை பேசுவதற்கும், இலக்கியம் உரைப்பதற்கும், கவிதை, கதை படைப்பதற்கும் என்று எண்ணிக் கொள்ளுகிறோம். இந்தக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, நகை எல்லாம் வெறும் வடிவங்கள். இவற்றிற்குள் சொல்ல வரும் செய்திகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ் சவலைப் பட்டுக் கிடக்கிறது என்கிறோம்; ஆனால் அதைக் கவனிக்க முன் வர மாட்டேன் என்கிறோமே? பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் தமிழில் படைக்க முன் வரவேண்டும். புதிய உள்ளடக்கங்கள் தமிழுக்குள் வரவேண்டும்;நேற்று எழுந்த செய்தி இன்றைக்குத் தமிழில் வரவேண்டும்; வெறுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததை மட்டுமே தமிழில் எழுதி என்ன பயன்? இன்றைய உயிரியலில் ஒரு ஆக்கம்? இன்றையப் பொருளியலில் ஒரு ஆக்கம்? இன்றையப் பூதவியலில் ஒரு ஆக்கம்? இன்றைய ஓவியம் பற்றி ஒரு ஆக்கம்? இன்றைய மாந்தவியல் பற்றி ஒரு ஆக்கம்? இன்றையச் சட்டத்துறை பற்றி ஒரு ஆக்கம்? இன்றைய மின்னியல் பற்றி ஒரு ஆக்கம்? &lt;br /&gt;உடற்கூறு பற்றி இன்று வந்த ஒரு ஆக்கம்? இவை எல்லாம் மேலே சொன்ன வடிவங்களில் வரட்டுமே? இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நாம் ஆக வேண்டாமா? வெறுமே ஒரு சிலர் மட்டும் தனிச் சால் போட்டுக் &lt;br /&gt;கொண்டு கருமமே கண்ணாயினராய் இருப்பது எந்த வகையிற் சாலும்? அவர்களோடு சேர்ந்து என்ன செய்தோம் என்று நாம் எல்லோரும் எண்ண வேண்டாமா? இதைச் செய்தால் தானே நம் நடையும், மற்றவர் நடையும் வளப்படும். &lt;br /&gt;தமிழின் மொழிநடையும் இந்தக் காலப் புலனங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி நடை என்பது நம் கையில். அதை ஆற்றுப் படுத்த வேண்டியது நம் பொறுப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1453276211305082296?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1453276211305082296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1453276211305082296' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1453276211305082296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1453276211305082296'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_6422.html' title='எழுத்து தவமல்ல-முறையான பயிற்சியே'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-266288802679891007</id><published>2008-07-03T17:53:00.001-07:00</published><updated>2008-07-03T17:53:25.049-07:00</updated><title type='text'>அன்புடன்,அறிவுடையோரின் பார்வைக்கு மட்டும்</title><content type='html'>.&lt;br /&gt; &lt;br /&gt;மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப்பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.&lt;br /&gt;சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.&lt;br /&gt;உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.&lt;br /&gt;ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று . பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.&lt;br /&gt;1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.&lt;br /&gt;இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.&lt;br /&gt;சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறத.&lt;br /&gt;""இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''&lt;br /&gt;""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.''&lt;br /&gt;தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.&lt;br /&gt;உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.''&lt;br /&gt;எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.&lt;br /&gt;மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-266288802679891007?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/266288802679891007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=266288802679891007' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/266288802679891007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/266288802679891007'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_8349.html' title='அன்புடன்,அறிவுடையோரின் பார்வைக்கு மட்டும்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-703462875118508916</id><published>2008-07-03T16:01:00.000-07:00</published><updated>2008-07-03T16:02:08.767-07:00</updated><title type='text'>காதல் சொன்ன கணம் மறந்தேன் காதலினால்</title><content type='html'>நிசத்தை சொன்னால்&lt;br /&gt;நீ காதலிகிறேன் என்று சொன்ன தினம்,&lt;br /&gt;அந்த கணம் நான் மறந்துவிடேன்.&lt;br /&gt;நீ ஏன் கோபப்படுகிறாய்! &lt;br /&gt;நான் மறந்ததும் உன் மேல் உள்ள மெய் காதலாலேதான்!&lt;br /&gt;உனக்கு நான் கிடைத்தது பெரிய விசயமல்ல!&lt;br /&gt;அன்பே எனக்கு நீ கிடைத்ததே அளவிட முடியாத இறைக்கருனை! &lt;br /&gt;நீ காதல் சொன்ன கணம் -&lt;br /&gt;உன்னைத்தவிர எல்லாம் மறந்தேன் கண்னே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-703462875118508916?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/703462875118508916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=703462875118508916' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/703462875118508916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/703462875118508916'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9003.html' title='காதல் சொன்ன கணம் மறந்தேன் காதலினால்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7711987714409705758</id><published>2008-07-03T15:55:00.001-07:00</published><updated>2008-07-03T15:55:57.785-07:00</updated><title type='text'>அப்படியா சங்கதி?</title><content type='html'>இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும், ‘இந்துத்துவ மதவாத அரசியல்’ பெரும்பாலும் இந்திய நகரங்களில் நடக்கிற அரசியல். அல்லது இஸ்லாமியர்கள் இருக்கிற பகுதிகளில் மட்டும் நடக்கிற அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப்புறங்களில் இந்து அமைப்புகள், மதவாத அரசியலை நடத்துவதில்லை. அது அங்கு எடுபடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருவாரியான கிராமங்களில் ‘இந்து மதம்’ என்று ஒன்று இருப்பதாக பல இந்துக்களுக்கு தெரியாது.&lt;br /&gt;கிராமங்களில், “நீங்க யாரு?” என்று மக்களிடம் கேட்டால், அவர்கள் ‘இந்து’ என்று சொல்லமாட்டார்கள். மாறாக, தாங்கள் சாந்திருக்கிற ஜாதி பெயரைத்தான் சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் பாஜக போன்ற மதவாத அமைப்புகள், கிராமப்புறங்களில் உயர்ஜாதிக்காரர்களோடு, பண்ணையார்களோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலை நடத்துகிறார்கள். (நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து கோயில்களில் சமஉரிமைக்காகப் போராட முன்வரும்போது, ஜெயேந்திரனில் இருந்து ராமகோபாலன் வரை உள்ள பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகதான் நடந்து கொள்வார்கள். நடந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக ‘இந்துத்துவம்’ என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியிருக்கையில், கர்நாடக தேர்தல் முடிவு இந்துத்துவத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு என்று அர்த்தம் ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக அது மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத ஆட்சியால், ஏற்பட்டிருக்கிற விலைவாசி உயர்வு மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மதவெறியும், ஜோதிட வெறியும் பிடித்த ஜெயேந்திரனின் அடிமையும் ஆன தேவகவுடா மற்றும் அவர் குடும்பத்தினரின் அதிகார வெறி, இவைகள்தான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம். கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறியிருக்கிற ஆட்சி மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசியை கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, அது ஏன் உயர்ந்திருக்கிறது என்று விளக்கம் கொடுப்பதற்கு மட்டும்தான் பயன்படுகிறது பொருளாதார மேதைகளான பிரதமர், நிதியமைச்சரின் ‘மாபெரும்’ படிப்பறிவு. (இதைதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சொல்லிக்கொடுக்கிறான் போல)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருகிற நாடளுமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்தே தீருவது என்று தீவிரமாக இயங்குகிறார்கள், அமெரிக்க தாசர்களான ப. சிதம்பரமும், மன்மோகன் சிங்கும்.&lt;br /&gt;(தேர்தல்ல ஓட்டு ‘புஷ்ஷா’ வந்து போடப்போறாரு?)&lt;br /&gt;நன்றி:ஏகலைவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7711987714409705758?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7711987714409705758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7711987714409705758' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7711987714409705758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7711987714409705758'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_5280.html' title='அப்படியா சங்கதி?'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-2091496452384757501</id><published>2008-07-03T15:52:00.001-07:00</published><updated>2008-07-03T15:52:43.822-07:00</updated><title type='text'>ஆதாரக் கிருமி அதை ஆட்டிவைக்கும் குடுமி</title><content type='html'>﻿தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்! &lt;br /&gt;""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.&lt;br /&gt;"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.&lt;br /&gt;சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.&lt;br /&gt;மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.&lt;br /&gt;சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.&lt;br /&gt;அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.&lt;br /&gt;பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?&lt;br /&gt;"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.&lt;br /&gt;எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.&lt;br /&gt;தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.&lt;br /&gt;இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?&lt;br /&gt;தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?&lt;br /&gt;வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.&lt;br /&gt;மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.&lt;br /&gt;இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.&lt;br /&gt;கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.&lt;br /&gt;குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.&lt;br /&gt;அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.&lt;br /&gt;போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-2091496452384757501?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/2091496452384757501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=2091496452384757501' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2091496452384757501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2091496452384757501'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_9932.html' title='ஆதாரக் கிருமி அதை ஆட்டிவைக்கும் குடுமி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8301554034788999394</id><published>2008-07-03T15:43:00.002-07:00</published><updated>2008-07-03T15:44:04.662-07:00</updated><title type='text'>பட்டுக்கோட்டையாரின் பகுத்தறிவுப் பாடல்</title><content type='html'>சூதாடி மாந்தர்களின்&lt;br /&gt;சுகவாழ்வும் ஒருநாளில்&lt;br /&gt;பாதாளம் போகுமெனல்&lt;br /&gt;பாரறிந்த உண்மையன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல முடியாத துன்பக் கதை&lt;br /&gt;சூதாடி மனிதரின் சோகக் கதை&lt;br /&gt;நல்ல மனிதரும் வஞ்சகராகி&lt;br /&gt;கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்&lt;br /&gt;கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்&lt;br /&gt;உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல )&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்&lt;br /&gt;அரசு உரிமையை இழந்ததும்&lt;br /&gt;அழகு பாஞ்சாலி அம்மையாருடன்&lt;br /&gt;அனைவரும் காட்டில் அலைந்ததும்&lt;br /&gt;அன்பு மேலிடும் நளன் தமயந்தி&lt;br /&gt;அல்லல் சுமந்து வருந்தியதும்&lt;br /&gt;அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்&lt;br /&gt;ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே ( சொல்ல )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8301554034788999394?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8301554034788999394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8301554034788999394' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8301554034788999394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8301554034788999394'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_6689.html' title='பட்டுக்கோட்டையாரின் பகுத்தறிவுப் பாடல்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7175428216615073823</id><published>2008-07-03T15:43:00.001-07:00</published><updated>2008-07-03T15:43:17.166-07:00</updated><title type='text'>மொத்தமாய் முத்தங்கள்</title><content type='html'>முத்த குளியலில் மாறி,மாறி குளித்தாலும்-&lt;br /&gt;இருவருக்கும் இன்பமழை மனதுக்குள்!&lt;br /&gt;தினம் நாம் குளிக்கும்,முத்த குளியலின் சாட்சி-&lt;br /&gt;உன் முத்து பற்கள். &lt;br /&gt;நனைந்தபின்னும் துவட்டிக்கொள்ள மனமில்லாமல்-&lt;br /&gt;என் வீடு வந்து சேர்ந்த பின்னும் முத்த காய்ச்சல் என்னை வாட்டியெடுக்க!&lt;br /&gt;மறுபடியும் உன் முத்தத்துக்காய் விடியல் நோக்கி காத்திருக்கிறேன் இரவெல்லாம் விழித்திருந்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7175428216615073823?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7175428216615073823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7175428216615073823' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7175428216615073823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7175428216615073823'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_539.html' title='மொத்தமாய் முத்தங்கள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7462166809529303218</id><published>2008-07-03T15:23:00.000-07:00</published><updated>2008-07-03T15:24:07.376-07:00</updated><title type='text'>தமிழன் என்று தமிழனாவான்?</title><content type='html'>தமிழர்களிடம் தமிழைப்பேசுங்கள்&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ் வருட பிறப்பு வாழ்த்தை தங்களது தாய் மொழியில் கூறாமல் ஆங்கிலத்தில் கூறி ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்ளும் ஒரே இனம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;அதென்னமோ தெரியவில்லை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு விலகி 60 வருடங்கள் ஆகிவிட்டாலும் ஆங்கில மோகம் மட்டும் நம்மை விட்டு விலகவில்லை. தமிழ் திரைப்படங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும் , தமிழ் பத்திரிகைகள் ஆகட்டும், ஆங்கில ஆதிக்கம் நம்மை எந்த அளவுக்கு பாடாய் படுத்தி எடுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மலையாளிகளோ இரண்டு தெலுங்கு பேசுபவர்களோ சந்தித்து கொண்டால் அவர்கள் பேசுவது தத்தம் தாய் மொழியிலாக தான் இருக்கும். ஆனால் இரண்டு "படித்த" தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் "ஹலோ, ஐ ஆம் ..." என்று ஆங்கிலத்திலேயே பிளந்து கட்டுவார்கள். தமிழில் பேசிக்கொண்டால் கெளரவ குறைச்சலாம். மூன்றாவது நபராக தமிழ் தெரியாதவர் ஒருவர் அருகில் இருந்தால் இதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு இங்கிதம் என்று பெயர். ஆனால் இருப்பதோ இரண்டே பேர், இருவருக்குமே தமிழ் தெரியும் என்கிற போது ஏன் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு வேளை தமிழில் பேசினால் தன்னை படிக்காத முட்டாள் என்று மற்றவர்கள் நினைக்க கூடும்' என்று ஒரு தாழ்வு மனப்பான்மையா? அல்லது ஆங்கிலத்தில் பேசினால் தான் நான்கு தம்மை மதிப்பார்கள் என்கிற நினைப்பா? &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக ஆங்கில எதிர்ப்பு இருக்க வேண்டும் என்று கூறவில்லை. 'ஐஸ்க்ரீம், பஸ்' போன்ற மக்களிடம் சாதாரணமாக வழக்கில் இருக்கும் வார்த்தைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று அபத்தமாக வாதம் செய்ய வரவில்லை. ஆனால், தமிழில் எளிய சொற்கள் இருக்கும்போது, என்னவோ 'பிறந்தது லண்டன், வளர்ந்தது ஆஸ்திரேலியா' போல, சிலர் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தையே உபயோகித்தால் எரிச்சல் தான் வருகிறது. இன்று வானொலியில் கேட்கின்ற பல பாடல்களுக்கு அர்த்தமே புரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் 'இது த‌மிழ் பாட‌ல்தான்' என்று ஒருவ‌ர் வ‌ந்து விளக்க வேண்டும் போல் உள்ளது.&lt;br /&gt;"நாயில் நதியாக" என்று சாதனா சர்கம் பாடினால் "ஆஹா ஓஹோ" என்று கேட்கிறோம். கடைசியில் அது என்ன 'நாயில் நதி', 'நதியில் நாய்' என்று அல்லவா இருக்க வேண்டும் என்று நண்பரிடம் கேட்டால் "நைல் நதியாக" என்பதை அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் என்று கூறினார்! இதே போல தான் உதித் நாராயண் என்ற பாடகர் எத்தனை முறை தமிழை கொலை செய்தாலும் தாங்கி கொள்ள வேண்டியிருக்கிறது. கேட்டால், "மக்கள் விரும்புகிறார்கள்" என்று இசை அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். யாரோ போய் மக்களிடம் ஓட்டெடுப்பு எடுத்த மாதிரி! தமிழனுக்கு உண்மையிலேயே பெரிய மனது தான், இது போன்ற பாடல்களை கேட்டு சகித்து கொள்வதற்கு!&lt;br /&gt;இவர்களையாவது, தாய் மொழி தமிழ் இல்லை என்பதால் 'போனால் போகிறது' என்று மன்னித்து விடலாம். ஆனால் தமிழையே தாய் மொழியாக கொண்டு தமிழ் நாட்டில் வாழ்பவர்களை பற்றி பார்ப்போம். "தமிழ்" என்கிற வார்த்தையை சரியாக எத்தனை பேரால் இன்று கூற முடிகிறது? "தமில்", "ஏல் ரூவா" என்றெல்லாம் கேட்டால் நாராசமாக இல்லை? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைத்தளங்களையே எடுத்துக்கொள்ளோம். பாதிக்கு மேல் தரம் தாழ்ந்து இருக்கின்றன. 'ஜனரஞ்சகம்' என்ற பெயரில் தமிழை கொலை செய்து கொச்சை படுத்தி இடுவது சரிதானா என்று வலைப்பதிவர்கள் யோசனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த அழகில் தமிழ் செம்மொழி என்று வேறு நம்மை நாமே முதுகில் தட்டிக்கொள்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு" என்ற அருமையான பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயர் "டூயட்"! "ஜூனியர் விகடன்", "குமுதம் பக்தி ஸ்பெஷல்" - இவை பத்திரிகைகளின் பெயர்கள். ஆங்கில அடிமைத்தனம் எவ்வளவு தூரம் நமது சமுதாயத்துக்குள் நுழைந்து விட்டது பார்த்தீர்களா?&lt;br /&gt;ஒரு வெள்ளைக்காரரிடம் ஆங்கிலத்தில் பேசும் போது தமிழ் கலந்து பேசினால் எவ்வளவு கேவலமாக இருக்கும்? அது போல தானே ஒரு தமிழர் மற்றொறு தமிழரிடம் தேவை இல்லாமல் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னை தானே கேவலப்படுத்தி கொள்கிறார்? &lt;br /&gt;போகிற போக்கை பார்த்தால் நல்ல தமிழை கேட்க இலங்கைக்கோ மலேசியாவுக்கோ செல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நண்பர்களே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7462166809529303218?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7462166809529303218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7462166809529303218' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7462166809529303218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7462166809529303218'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post_03.html' title='தமிழன் என்று தமிழனாவான்?'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-3498323692685100420</id><published>2008-07-03T15:07:00.000-07:00</published><updated>2008-07-03T15:08:12.838-07:00</updated><title type='text'>தீர்ப்புக்கு முன்பே தண்டனை</title><content type='html'>1993ஆம் ஆண்டு நடந்த மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் 123 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்திருக்கிறது, ""தடா'' சிறப்பு நீதிமன்றம். இவர்களுக்கான தண்டனை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;""தாமதமாகக் கிடைக்கும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது'' என்பார்கள். மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால், இக்குண்டு வெடிப்புக்கு மூல காரணமான மும்பய் கலவர வழக்கிலோ, இன்னும் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவு செய்யப்படவில்லை.&lt;br /&gt;மும்பய் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன் நடந்த மும்பய் கலவரத்தில் 1,000 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு, ஒரு இலட்சம் முசுலீம்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். மும்பய் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு 10,000 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. அதேசமயம், மும்பய் கலவரம் சம்பந்தமான 1,370 வழக்குகள் உண்மையானவை என ஒப்புக் கொள்ளப்பட்டாலும், சாட்சியங்கள் சேகரிக்க முடியாது என நொண்டிக் காரணம் கூறப்பட்டு, அவ்வழக்குகள் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டன.&lt;br /&gt;மும்பய் கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்திய இந்து மதவெறிக் குண்டர்கள் தொடங்கி, அவர்களுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு, குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி கொடுத்துதான் காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் இம்மதச்சார்பற்ற கூட்டணி, இந்து மதவெறி பாசிஸ்ட் பால் தாக்கரேயை மட்டுமல்ல, சிறீ கிருஷ்ணா கமிசனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 போலீசு அதிகாரிகளைக் கூடத் தண்டிக்காமல் பாதுகாத்து வருகிறது.&lt;br /&gt;மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருமே மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் கிடையாது. ""மும்பய் கலவரத்தின்பொழுது எனது வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால்தான், மும்பய் பிளாசா திரைப்பட அரங்கம் அருகே குண்டுகள் நிறைந்த வேனைக் கொண்டு போய் நிறுத்தியாக'' ஷா நவாஸ் குரேஷி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ""மும்பய் கலவரத்தைத் தொடர்ந்து எனது குடும்பத்தினருக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வந்ததால்தான், தாவூத் கும்பலிடமிருந்து ஏகே 56 இரக துப்பாக்கிகளை வாங்கி வைத்துக் கொண்டதாக'' ஒப்புக் கொண்டுள்ளார், நடிகர் சஞ்சய் தத்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகத் தண்டிக்கப்படவில்லை. சாமானிய முசுலீமான குரேஷி காலாவதியாகிவிட்ட ""தடா'' சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். பணபலமும், அரசியல் செல்வாக்குமிக்க நடிகர் சஞ்சய் தத், ""தடா'' குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், சஞ்சய் தத்திடமிருந்த ஏகே 56 இரகத் துப்பாக்கிகளை அழிக்க உதவியதற்காக, தத்தின் நண்பர்கள் மன்சூர் அகமதுவும், ஜாய்புன்னிஸா காசியும் ""தடா''வின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர.&lt;br /&gt;நாடாளுமன்றத் தாக்குதலையடுத்து, பாக். மீது போர் தொடுக்க இந்தியா முண்டா தட்டியபொழுது, மும்பய் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டுக் கொடுத்த தாவூத் இப்ராகிம், ""டைகர்'' மேமன் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மைய அரசு கூச்சல் போட்டது. ஆனால், அமெரிக்க நிர்ப்பந்தம் காரணமாக, போர் முஸ்தீபுகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்து, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பிறகு, பயங்கரவாதிகளை ஒப்படைக்க கோருவதுகூட சம்பிரதாய நடவடிக்கையாக நீர்த்துப் போய்விட்டது. இதனால், மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்பு, எய்தவனை விட்டு விட்டு அம்பை மட்டும் தண்டித்த கதையாக முடிந்துவிட்டது.&lt;br /&gt;இந்து மதவெறி பயங்கரவாத நடவடிக்கைகளையும், அதற்கு எதிரான முசுலீம் நடவடிக்கைகளையும் பாரபட்சமாக நடத்துவது, ""சமூக நீதி'' மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில் கூட அம்மணமாக நடக்கிறது. 1997ஆம் ஆண்டு இறுதியில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும், தமிழக போலீசாரும் சேர்ந்து நடத்திய கலவரத்தில் 18 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; 5 கோடி பெறுமான முசுலீம்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இக்கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டதற்கு மேல், வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு விசாரணை நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.&lt;br /&gt;அதேசமயம், இக்கலவரத்தின் எதிர்வினையாக நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 166 முசுலீம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;சிறையில் அடைக்கப்பட்டுள்ள 166 பேரில், 3 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்துவிட்டது.&lt;br /&gt;45 முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.&lt;br /&gt;இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த அப்துல் மதானி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனு கொடுத்தார், அவர். மதானியின் மனுவை காது கொடுத்து விசாரிக்கக் கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது, உச்சநீதி மன்றம்.&lt;br /&gt;மதானியிடம் இப்படி கறாராக நடந்து கொண்ட உச்ச நீதி மன்றம், பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்தபொழுது, அவ்வழக்கு தொடர்பாக போலீசு விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.&lt;br /&gt;""மதானியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. பார்ப்பன ஜெயா ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, சூத்திர தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.&lt;br /&gt;கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயது அப்பாஸுக்கு, சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவர் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, ""எய்ட்ஸ்'' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவரது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் அலட்சியம் என்பதா, இல்லை பழி தீர்த்துக் கொள்ளும் வெறி என்பதா?&lt;br /&gt;இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இம்முசுலீம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், இவர்கள் இப்பொழுதே பிணை கூட கிடைக்காமல், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தைச் சமூக நீதி என்பதா, இல்லை பார்ப்பன மனுநீதி என்பதா?&lt;br /&gt;சமூக நீதிக் காவலர்கள் ஆட்சி புரியும் தமிழகமே இப்படியென்றால், இந்து ராஷ்டிரத்தின் ஆய்வுக் கூடமான குஜராத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?&lt;br /&gt;இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும், அரசும், நீதிமன்றமும் கை கோர்த்துக் கொண்டு, முசுலீம்களுக்கு, வாழ்வுரிமையையும், நீதியையும் மறுப்பதன் மூலம், அவர்களைத் தீவிரவாதம் பக்கம் தள்ளி விடுகின்றன. பிறகு, இதையே காரணமாகக் கூறி, இந்து மதவெறி பாசிசத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் இந்திய நாட்டின் மீதும், மக்களின் மீதும் கட்டவிழ்த்து விடுகின்றன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-3498323692685100420?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/3498323692685100420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=3498323692685100420' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3498323692685100420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3498323692685100420'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/07/blog-post.html' title='தீர்ப்புக்கு முன்பே தண்டனை'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5622219423330840255</id><published>2008-05-28T18:05:00.000-07:00</published><updated>2008-05-28T18:46:16.329-07:00</updated><title type='text'>ஹைடெக்(கலி)காலம்.</title><content type='html'>ஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.&lt;br /&gt;அரையில் பாதி கால் அளவே ஆடையானது.&lt;br /&gt;ஒரு ஆனைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,&lt;br /&gt;பல ஆனைச்சேர்ந்தால் நட்பு ஆனது.&lt;br /&gt;படிகாத காலதில் இல்லாத பினியெல்லாம்.&lt;br /&gt;மெத்த படித்த பின் மேலும் கூடி புதிது,புதிதாய் தோன்றலானது.&lt;br /&gt;ஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.&lt;br /&gt;காண்ட்டீர் அக்காலம்.&lt;br /&gt;ஆட வரும்(டிஸ்கோதே)அனைவருமே நன்பர்கள்.&lt;br /&gt;அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன்,காதலி..ஹைடெக்(கலி)காலம்.&lt;br /&gt;ஆனும் பென்னாய் மாறிடமுடியும்.பென்னும் ஆனாய் மாறிட முடியும்.&lt;br /&gt;விஞ்ஞானத்தின் விபரீத வளர்ச்சி-&lt;br /&gt;காலத்தின், நாகரீக சிதைவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5622219423330840255?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5622219423330840255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5622219423330840255' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5622219423330840255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5622219423330840255'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_28.html' title='ஹைடெக்(கலி)காலம்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-872015412450079996</id><published>2008-05-26T17:20:00.000-07:00</published><updated>2008-05-27T13:05:20.883-07:00</updated><title type='text'>ஹைகூகள்</title><content type='html'>1.குளிரிலும் வேர்க்கிறது,குளிர் பான பாட்டில்.&lt;br /&gt;2.இருவரியாய் நீயும் நானும் பொருள் பொதிந்த இன்ப ஹைகூ.&lt;br /&gt;3.மன கூட்டில் ஆயிரம் ஆசைகள்,ஒவ்வொன்றாய் தலை காட்டும்,ஆமைபோல்.&lt;br /&gt;4.இரவினில் கலந்து,பகலில் வெளிப்படும் தோழி- நிழல்.&lt;br /&gt;5.அவள் மறதி போன்றவள், என்றும் மறக்க முடியாததால்.&lt;br /&gt;6.வளைந்து ஓடிடும் ஆறு,இளைபாறினால் அது குட்டை.&lt;br /&gt;7.ரகசியத்தை,பகீரங்க படுதியது-தொலைந்து போன காதல் கடிதம்.&lt;br /&gt;8.அழியாத கிருக்கல் என் கைகளிலே-ரேகை.&lt;br /&gt;9.ஆண்டுகளாய் கூடவே இருந்து பின் காட்டி கொடுத்தாயெ துரோகி-நாள் குறிப்பேடு.&lt;br /&gt;10.எனக்கு நானே வலை விரித்தேன் -இரவில் கொசுத்தொல்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-872015412450079996?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/872015412450079996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=872015412450079996' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/872015412450079996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/872015412450079996'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/2.html' title='ஹைகூகள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-373744490127849224</id><published>2008-05-25T12:02:00.000-07:00</published><updated>2008-05-25T12:32:44.520-07:00</updated><title type='text'>சொடுக்க சில கொடுக்கப்பட்டுள்ளது.</title><content type='html'>http://www.islamicity.com/&lt;br /&gt;http://dictionary.reference.com&lt;br /&gt;http://www.askoxford.com&lt;br /&gt;http://greennature.com&lt;br /&gt;http://www.encyclopedia.com&lt;br /&gt;http://library.thinkquest.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-373744490127849224?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/373744490127849224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=373744490127849224' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/373744490127849224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/373744490127849224'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_25.html' title='சொடுக்க சில கொடுக்கப்பட்டுள்ளது.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-601793882039608267</id><published>2008-05-24T17:08:00.000-07:00</published><updated>2008-05-25T11:57:07.758-07:00</updated><title type='text'>பத்திரிக்கை (அ)தர்மம்)</title><content type='html'>பத்தி,பத்தியாய் நடப்புகளை திரித்து செய்தி யென்று,&lt;br /&gt;அதர்மம்,வண்மம்,காழ்புணர்சி,&lt;br /&gt;வேண்டாதவரை சாடல்,&lt;br /&gt;வேண்டியவரின் கூடல்!&lt;br /&gt;கற்பனை சரக்கை,&lt;br /&gt;விற்பனைகுதிரையில் ஏற்றி,&lt;br /&gt;உலகமெலாம் வலம் வர செய்(தி)து,&lt;br /&gt;கடிவாளம் கையில் பிடித்து &lt;br /&gt;பிழை செய்யும் இக்காலப்பத்திரிக்கை.&lt;br /&gt;வர்தக காற்றில் காலத்தே&lt;br /&gt;தூற்றி கொள்ளும் இந்த நரிதந்திரகூட்டத்திற்கு&lt;br /&gt;விசிறியாய் வாசகனாய்,&lt;br /&gt;வேர்க்க,வேர்க்க செய்தீ படித்து பின்-&lt;br /&gt;அதன் அதனை நம்பிடும் வேடிக்கை கூட்டம்!&lt;br /&gt;வாடிகையாய் இருக்க கானும் பொழுதினில்.....&lt;br /&gt;சுயபுத்தி நானமுற,சுயமரியாதை சுடுகிறதே.&lt;br /&gt;எனக்குள்ளே எழுந்த சினம் தீப்பிழம்பாய்....&lt;br /&gt;என்று எம்மக்களுக்கும் எழும்?-&lt;br /&gt;அன்றே தீய பல பத்திரிக்கை தீயிட்டு கொழுத்தபடும்.&lt;br /&gt;பின் வரும் காலங்களில் &lt;br /&gt;நல்ல பல பத்திரிக்கை தோன்றி-&lt;br /&gt;திசையெங்கும் எட்டும் -  நல் செய்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-601793882039608267?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/601793882039608267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=601793882039608267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/601793882039608267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/601793882039608267'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_6022.html' title='பத்திரிக்கை (அ)தர்மம்)'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-3363187869451532984</id><published>2008-05-24T16:46:00.000-07:00</published><updated>2008-05-24T16:55:25.649-07:00</updated><title type='text'>சிவந்து மிளிறும் களிறு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDipkHRxcbI/AAAAAAAAACA/Wd3gKMEpQhc/s1600-h/vegee_1%5B3.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDipkHRxcbI/AAAAAAAAACA/Wd3gKMEpQhc/s320/vegee_1%5B3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204095807320584626" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-3363187869451532984?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/3363187869451532984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=3363187869451532984' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3363187869451532984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3363187869451532984'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_5328.html' title='சிவந்து மிளிறும் களிறு'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDipkHRxcbI/AAAAAAAAACA/Wd3gKMEpQhc/s72-c/vegee_1%5B3.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-3021841294130619575</id><published>2008-05-24T16:38:00.000-07:00</published><updated>2008-05-24T16:45:40.643-07:00</updated><title type='text'>(செரி)சிறிய எறும்புகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDinFHRxcYI/AAAAAAAAABo/qHdsUPdXGME/s1600-h/veger_1%5B8.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDinFHRxcYI/AAAAAAAAABo/qHdsUPdXGME/s320/veger_1%5B8.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204093075721384322" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-3021841294130619575?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/3021841294130619575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=3021841294130619575' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3021841294130619575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/3021841294130619575'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_4176.html' title='(செரி)சிறிய எறும்புகள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDinFHRxcYI/AAAAAAAAABo/qHdsUPdXGME/s72-c/veger_1%5B8.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7348318271447261032</id><published>2008-05-24T16:30:00.000-07:00</published><updated>2008-05-24T16:36:39.431-07:00</updated><title type='text'>கடல் வா(ழை)ல் ஊர்ந்து</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDilYXRxcWI/AAAAAAAAABY/BKjUoagVKn0/s1600-h/vegeo_1%5B7.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDilYXRxcWI/AAAAAAAAABY/BKjUoagVKn0/s320/vegeo_1%5B7.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204091207410610530" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7348318271447261032?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7348318271447261032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7348318271447261032' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7348318271447261032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7348318271447261032'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_3713.html' title='கடல் வா(ழை)ல் ஊர்ந்து'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDilYXRxcWI/AAAAAAAAABY/BKjUoagVKn0/s72-c/vegeo_1%5B7.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-4617944621742091711</id><published>2008-05-24T16:27:00.000-07:00</published><updated>2008-05-24T16:29:38.373-07:00</updated><title type='text'>காளான் கால் உள்ளவன் ஆனான்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDikgXRxcUI/AAAAAAAAABI/xBF6Ji8AkT8/s1600-h/vegeman%5B6.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDikgXRxcUI/AAAAAAAAABI/xBF6Ji8AkT8/s320/vegeman%5B6.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204090245337936194" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-4617944621742091711?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/4617944621742091711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=4617944621742091711' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4617944621742091711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4617944621742091711'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_2816.html' title='காளான் கால் உள்ளவன் ஆனான்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDikgXRxcUI/AAAAAAAAABI/xBF6Ji8AkT8/s72-c/vegeman%5B6.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-9190572266178668712</id><published>2008-05-24T16:24:00.001-07:00</published><updated>2008-05-24T16:27:34.122-07:00</updated><title type='text'>ஒட்டி உறவாடும் வெட்டிகிளி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDijqHRxcTI/AAAAAAAAABA/N8cHtSqkswY/s1600-h/vegee_1%5B4.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDijqHRxcTI/AAAAAAAAABA/N8cHtSqkswY/s320/vegee_1%5B4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204089313330032946" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-9190572266178668712?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/9190572266178668712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=9190572266178668712' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9190572266178668712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/9190572266178668712'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_8091.html' title='ஒட்டி உறவாடும் வெட்டிகிளி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDijqHRxcTI/AAAAAAAAABA/N8cHtSqkswY/s72-c/vegee_1%5B4.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5780012186146921762</id><published>2008-05-24T16:20:00.001-07:00</published><updated>2008-05-24T16:23:54.795-07:00</updated><title type='text'>பால் புளித்ததோ(அல்லது)பழம் புளித்ததோ?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDiiw3RxcSI/AAAAAAAAAA4/lridZ8RsZZA/s1600-h/vegecat%5B1%5D.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDiiw3RxcSI/AAAAAAAAAA4/lridZ8RsZZA/s320/vegecat%5B1%5D.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204088329782522146" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5780012186146921762?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5780012186146921762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5780012186146921762' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5780012186146921762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5780012186146921762'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_4741.html' title='பால் புளித்ததோ(அல்லது)பழம் புளித்ததோ?'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDiiw3RxcSI/AAAAAAAAAA4/lridZ8RsZZA/s72-c/vegecat%5B1%5D.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1501512210555727601</id><published>2008-05-24T16:16:00.000-07:00</published><updated>2008-05-24T16:19:47.188-07:00</updated><title type='text'>சைவமான நாயின் முகம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDih5nRxcRI/AAAAAAAAAAw/Tpx3AgRc-kk/s1600-h/vegedog%5B2.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDih5nRxcRI/AAAAAAAAAAw/Tpx3AgRc-kk/s320/vegedog%5B2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204087380594749714" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1501512210555727601?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1501512210555727601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1501512210555727601' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1501512210555727601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1501512210555727601'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_2394.html' title='சைவமான நாயின் முகம்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDih5nRxcRI/AAAAAAAAAAw/Tpx3AgRc-kk/s72-c/vegedog%5B2.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-349200087278521513</id><published>2008-05-24T16:08:00.000-07:00</published><updated>2008-05-24T17:08:01.063-07:00</updated><title type='text'>(பாழாய்)பழமாய் போன மூஞ்சுறு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDigLXRxcQI/AAAAAAAAAAo/7w6Dwat7jQM/s1600-h/vegem_1%5B5.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDigLXRxcQI/AAAAAAAAAAo/7w6Dwat7jQM/s320/vegem_1%5B5.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5204085486514172162" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-349200087278521513?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/349200087278521513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=349200087278521513' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/349200087278521513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/349200087278521513'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_24.html' title='(பாழாய்)பழமாய் போன மூஞ்சுறு'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jJHtimjOxcs/SDigLXRxcQI/AAAAAAAAAAo/7w6Dwat7jQM/s72-c/vegem_1%5B5.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-4982301212995809469</id><published>2008-05-21T19:59:00.000-07:00</published><updated>2008-05-24T18:51:16.255-07:00</updated><title type='text'>அம்மாடி இந்த உலகம்</title><content type='html'>அறிவிலி சீமானெனில்&lt;br /&gt;தலைமேல் தூக்கி கூத்தாடும் கூட்டம்.&lt;br /&gt;அறிவுடையோன் ஏழையெனில் காலில் போட்டு&lt;br /&gt;கதகளி நடனமாடும் வர்கம்.&lt;br /&gt;செயல் வீரன் சமயதில் தோற்றால் வீனன்,மூடன் என்றும்.&lt;br /&gt;வெண் சாந்து, வெல்லாவி வேட்டிகட்டி வலம் வருகையை-&lt;br /&gt;வாயார புகழ் துதித்தும்-வேடிக்கை காட்டும் கூட்டத்தின் காலமிது.&lt;br /&gt;அம்மாடி இந்த வேடம் தரித்த உலகில் -&lt;br /&gt;வியக்கதகும் விசயம்மெல்லம் பழிச்சொல்பெரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-4982301212995809469?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/4982301212995809469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=4982301212995809469' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4982301212995809469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4982301212995809469'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_7413.html' title='அம்மாடி இந்த உலகம்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1673996367844623715</id><published>2008-05-21T18:36:00.000-07:00</published><updated>2008-05-24T18:55:59.919-07:00</updated><title type='text'>நான் தீவிரவாதி</title><content type='html'>என் மார்கத்தில் என் பக்தி தீவிரம்,&lt;br /&gt;என் இனத்தின்  மேல் என்காதல் தீவிரம்,&lt;br /&gt;என் உறவுகள் மேல் என் அன்பின் தீவிரம்.&lt;br /&gt;என் ரத்த பந்ததின் மேல் அக்கரை தீவிரம்.&lt;br /&gt;என் நட்பின் மேல் நம்பிக்கை தீவிரம்.&lt;br /&gt;மற்ற உயிரின் மேல் என் கருனை தீவிரம்.&lt;br /&gt;என்னைப்பற்றி எனக்குள் ஆர்வம் தீவிரம்.&lt;br /&gt;ஆம் நான் தீவிரவாதிதான்.&lt;br /&gt;அடிப்படை அன்பு ஒன்றே வண்மம்  அல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1673996367844623715?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1673996367844623715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1673996367844623715' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1673996367844623715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1673996367844623715'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_21.html' title='நான் தீவிரவாதி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1836740557504582375</id><published>2008-05-12T17:45:00.000-07:00</published><updated>2008-05-25T16:13:29.927-07:00</updated><title type='text'>அவனே அறிவான்.</title><content type='html'>அவன் நாடாமல் வானம் பொழியாது.&lt;br /&gt;அவன் நினையா விடின்சூரியன் தோன்றாது.&lt;br /&gt;அவன் கிருபையின்றி கணவும் தோன்றாது.&lt;br /&gt;அவன் வழங்காமல்  உணவு கிடைக்காது.&lt;br /&gt;எல்லாம் அவன் செயல்.&lt;br /&gt;தீஞ்செயல் உன் மடமைகள். &lt;br /&gt;நன்மைகள் உந்தன் கடமைகள்.&lt;br /&gt;முயலாமல் விளைவு நேராது.&lt;br /&gt;எல்லாம் அவன் வகுத்த விதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1836740557504582375?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1836740557504582375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1836740557504582375' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1836740557504582375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1836740557504582375'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_12.html' title='அவனே அறிவான்.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-8713605050330896232</id><published>2008-05-11T15:56:00.000-07:00</published><updated>2008-05-11T16:11:57.387-07:00</updated><title type='text'>கூனல்(ன்)முதுகாய்</title><content type='html'>மற்றவர்களுக்கு கூழைப்போட்டு நீகூனல் முதுகைப்பெற்றாய்!&lt;br /&gt;உன்கோணல் புத்தி கண்டதை வணங்கிட,&lt;br /&gt;மற்றவர் முதுகில் உன் நகம் பதிந்து அழுக்கு எடுக்கிறாய்!&lt;br /&gt;உன் முதுகிலோ மூட்டை அளவு அழுக்கு,&lt;br /&gt;நீ உன் முதுகின் அழுக்கு எடு,&lt;br /&gt;அடுத்தவர் முதுகை அவர்களே பார்த்துக்கொள்வர்,&lt;br /&gt;கூழைகும்பிடை நிறுத்து,படைத்தவனை மட்டும் வணங்கு-பின்&lt;br /&gt;உன் வாழ்வு நேராய் செம்மை பெறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-8713605050330896232?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/8713605050330896232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=8713605050330896232' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8713605050330896232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/8713605050330896232'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_11.html' title='கூனல்(ன்)முதுகாய்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-2432749057408540914</id><published>2008-05-10T20:05:00.000-07:00</published><updated>2008-05-24T18:52:06.917-07:00</updated><title type='text'>இன்றும் உயிருடன்  இறந்தகாலம்</title><content type='html'>வண்ணமில்லா அன்னாள் புகைப்படம் சிரித்த முகத்துடன் எண்ணம் கவர,&lt;br /&gt;நினைவு பின்னோக்கி கொக்கிப்போட!&lt;br /&gt;வறுமை நெடியிலும் சின்ன வசந்தம் வீசிய தருணம்!&lt;br /&gt;அடுத்த வேளை உணவு பகல் கணவு,&lt;br /&gt;பசிதரும் மெல்லிய கிள்ளல்.&lt;br /&gt;கூரை ஓட்டையின் வழி வந்து விழும் நிலாவின் எச்சில்!&lt;br /&gt;காலம் இழுத்து வந்து வசதி தந்தாலும்-&lt;br /&gt;ஒவ்வொரு நிமிடமும் வசதி காற்று குளிரிலும் மேனி வேர்கிறது.&lt;br /&gt;சுற்றமே போலியாய் ,&lt;br /&gt;நிகழ்காலம் வெப்பம் வீசும் காற்றாடியாய்!&lt;br /&gt;வண்ண புகைப்படத்தில் கூட ஒப்பனை சிரிப்பை ஒட்ட வைக்கும் நிக(ழ)ல்(கோ)காலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-2432749057408540914?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/2432749057408540914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=2432749057408540914' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2432749057408540914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2432749057408540914'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_7264.html' title='இன்றும் உயிருடன்  இறந்தகாலம்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6500310688335940937</id><published>2008-05-10T16:36:00.000-07:00</published><updated>2008-05-24T18:52:57.721-07:00</updated><title type='text'>உள்ளோன்று வைத்து புறம் வேறு பேசும் செயல்</title><content type='html'>அய்யா தர்ம பிரபு நீங்க நல்லா இருக்கனும்-(புறம்)&lt;br /&gt;(கஞ்ச கபோதி எப்பத்தான் சாவியோ)-அகம்.&lt;br /&gt;உங்கல போல நல்லவங்க பார்ப்பது அரிது&lt;br /&gt;(சன்டாளி கொடுங்கோளா).&lt;br /&gt;எப்பவுமே சிரிச்ச மூகங்க நீங்க&lt;br /&gt;(சிடு மூஞ்சி சுடு கஞ்சி)&lt;br /&gt;இப்படியே எப்போதும் உள்ளொன்றும்,&lt;br /&gt;புறம் வேறு பேசும் நிலை மாறி,&lt;br /&gt;பட்டதை பட்டென்று கூறும் பக்குவம் வர இறைவா வரம் தருவாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6500310688335940937?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6500310688335940937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6500310688335940937' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6500310688335940937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6500310688335940937'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_7459.html' title='உள்ளோன்று வைத்து புறம் வேறு பேசும் செயல்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-2862452338661945746</id><published>2008-05-10T15:39:00.000-07:00</published><updated>2008-05-24T18:55:31.825-07:00</updated><title type='text'>நான் கானும் கணவு</title><content type='html'>இறைவணக்கத்தின்னூடே இறக்க வேண்டும்.&lt;br /&gt;இதயக்கூட்டில் என்றும் கருனை வேண்டும்.&lt;br /&gt;ஏழ்மை வேண்டும் அப்பொழுதே பொறுமை வேண்டும்.பெரும் தனம் வேண்டும் அது இருக்கும்போதே தானம் வேண்டும்,எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும்.&lt;br /&gt;போதும்மென்ற மனம் வேண்டும்!எளிமை வேண்டும்,ஏழையின் தோழனாய் வாழ வேண்டும்,மூடத்தீயை அணைக்கும் நீராய் இருத்தல் வேண்டும்.தீமை கொழுத்தும் எறித்தழலாக வேண்டும்.இறுதியிலெ மூமினா இறக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-2862452338661945746?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/2862452338661945746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=2862452338661945746' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2862452338661945746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2862452338661945746'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_8081.html' title='நான் கானும் கணவு'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-4809512022284021993</id><published>2008-05-10T13:53:00.000-07:00</published><updated>2008-05-24T18:52:35.392-07:00</updated><title type='text'>மெய்யெனும் போர்வைக்குள்</title><content type='html'>மெய்யெனும் போர்வைக்குள்&lt;br /&gt;பொய்யப்பர்கள் நடமாட காணீர்!&lt;br /&gt;நெஞ்சினை நிமிர்த்தி நெஞ்சுரம் கொண்டு படைதவனுக்கே அஞ்சி மற்றவர் முன்னின்று,முகத்தில் காறி உமிழும் என்னை பொய்யரெனும்,பொய்யாய் மூடிப்போட்ட மெய்யப்பன் யென தன்னை அழைக்கும் அந்த பொய்யர்கள் ஒரு நாள் படைத்தவனால் அடையாளம்கானப்படும் நாளில் பெய்யென பெய்யும் மழை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-4809512022284021993?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/4809512022284021993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=4809512022284021993' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4809512022284021993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/4809512022284021993'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_6961.html' title='மெய்யெனும் போர்வைக்குள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7597837646248932212</id><published>2008-05-10T13:28:00.000-07:00</published><updated>2008-05-24T18:56:20.971-07:00</updated><title type='text'>மீன் கொத்தி பறவை நான்</title><content type='html'>வாய்புக்காக வட்டம் அடிக்கும் மீன் கொத்திப் பறவையாய்,குளம்(அலுவலகம்) தோறும்&lt;br /&gt;வட்டமடித்து வலம் வந்தும் சிபாரிசு வலை வீசி மீன் பிடிக்கும் வேட்டைகாரன் முன் தோற்றாலும்,மீண்டும்,மீண்டும் மீன் வேட்டையில்சோர்வடையாமல் வரும்மீனுக்காய்,கருவாடாய்காயும் மீன்கொத்தி நான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7597837646248932212?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7597837646248932212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7597837646248932212' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7597837646248932212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7597837646248932212'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_10.html' title='மீன் கொத்தி பறவை நான்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-7873811950006634408</id><published>2008-05-08T19:41:00.000-07:00</published><updated>2008-05-08T19:49:17.758-07:00</updated><title type='text'>ராமர் என்றாலே பாலமா?பாவமா?</title><content type='html'>பாலத்தில் விரிசல் வந்தால்சரி செய்யலாம்.&lt;br /&gt;பாலத்தால் விரிசல் வந்தால்?&lt;br /&gt;உறவிற்கு பாலம் கேட்டால்-&lt;br /&gt;உறவுகள் பிரிக்கப்படுகிறது&lt;br /&gt;நாட்டை இணைப்பதற்கு பதில்&lt;br /&gt;நாட்டில் இதயங்கள் இடிக்கபடுகிறது.&lt;br /&gt;பாபர் பள்ளிதான் இடிதீரெ-&lt;br /&gt;சில பாவம் போக்க ராமர் பாலமாவது கட்டவிடுங்களே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-7873811950006634408?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/7873811950006634408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=7873811950006634408' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7873811950006634408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/7873811950006634408'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_4234.html' title='ராமர் என்றாலே பாலமா?பாவமா?'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-6628548834153689060</id><published>2008-05-08T19:21:00.000-07:00</published><updated>2008-05-10T13:22:08.439-07:00</updated><title type='text'>கைம் பெண்</title><content type='html'>குற்றமேசெய்யாமல்,காலத்தின் முழு ஆயுள் கைதி.&lt;br /&gt;இறந்தவனுக்காக செத்து,செத்து வாழ்பவள்.&lt;br /&gt;வண்ணம் இழந்த வெள்ளை மலர்.&lt;br /&gt;இதயத்தில் முள்தாங்கிய வெள்ளை ரோசா.&lt;br /&gt;கால் கட்டு(திருமணம்) அவிழ்ந்தும் சுதந்திரமாய் நடக்க முடியாதவள்.&lt;br /&gt;இன்பத்தின் தூற்றல்.&lt;br /&gt;சோகத்தின் வறட்டு சிரிப்பு.&lt;br /&gt;கணவுகளின் பெரும் மூச்சு.&lt;br /&gt;நிசத்தின் ஏக்கம்.&lt;br /&gt;மகிழ்சியின் துக்கம்!&lt;br /&gt;வாழ்வின் சாபம்.&lt;br /&gt;ஆரோக்கியத்தின் முடம்.&lt;br /&gt;அவசியத்தின் புறக்கனிப்பு.&lt;br /&gt;தேவையின் பற்றாக்குறை&lt;br /&gt;என்று தீறும் இந்த கொடுமைகள்?&lt;br /&gt;அன்றே- மாதம் மும்மாரி பொழியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-6628548834153689060?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/6628548834153689060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=6628548834153689060' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6628548834153689060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/6628548834153689060'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_2471.html' title='கைம் பெண்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1156012140508236604</id><published>2008-05-08T18:00:00.000-07:00</published><updated>2008-05-10T12:58:23.320-07:00</updated><title type='text'>கவலைக்கு எத்தனை விரல்கள்</title><content type='html'>கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.ஆனால் கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?கவலையில்லாமல் நடக்கமுடியுமா? வாழ்வின் தூரம் கடக்க முடியுமா? நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால் ,கவலையா இருக்குது கவலைய நினச்சு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1156012140508236604?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1156012140508236604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1156012140508236604' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1156012140508236604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1156012140508236604'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_4445.html' title='கவலைக்கு எத்தனை விரல்கள்'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-1637215707798363267</id><published>2008-05-07T20:57:00.000-07:00</published><updated>2008-05-24T18:56:47.645-07:00</updated><title type='text'>மெய் பொருள் காண்பது அறிவு.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_jJHtimjOxcs/SCJ6dKml7FI/AAAAAAAAAAY/f_4qbhWQI_0/s1600-h/766266007512009f694150cax8.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5197851561419992146" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_jJHtimjOxcs/SCJ6dKml7FI/AAAAAAAAAAY/f_4qbhWQI_0/s320/766266007512009f694150cax8.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;சுற்றும் பூமி,சுழன்றிடும் காற்று,சுடர்விடும் விளக்கு,சுட்டெரிக்கும் சூரியன் எல்லாம் அதன்,அதன் வேலையில்!&lt;/div&gt;&lt;div&gt; புறம் பேசி,கதைகள் இட்டுகட்டி&lt;/div&gt;&lt;div&gt;ஏமாற்றும் போலி சாமியார்காள்!&lt;/div&gt;&lt;div&gt;உம்மால் தடுக்க முடியுமா இயற்கையின் சீற்றத்தை?&lt;/div&gt;&lt;div&gt;உந்தன் ஜபம்(ஜம்பம்) எல்லாம்-&lt;/div&gt;&lt;div&gt;கானாப்போயிடும்இறைவன் கோபத்தின் முன்!&lt;/div&gt;&lt;div&gt;முற்றும் துறந்தவானா நீ? உம்மால் மரணத்தை துறக்கமுடியுமா?&lt;/div&gt;&lt;div&gt;இறக்காமல் இருக்க முடியுமா? &lt;/div&gt;&lt;div&gt;நீ நம்பும் உன் சக்தியை கொண்டு-&lt;/div&gt;&lt;div&gt;முக்தி அடையாமல்( மெய் அல்ல)பொய் பொருள்)&lt;/div&gt;&lt;div&gt;இருக்க முடியுமா?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-1637215707798363267?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/1637215707798363267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=1637215707798363267' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1637215707798363267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/1637215707798363267'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_6650.html' title='மெய் பொருள் காண்பது அறிவு.'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_jJHtimjOxcs/SCJ6dKml7FI/AAAAAAAAAAY/f_4qbhWQI_0/s72-c/766266007512009f694150cax8.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-5920167068720332874</id><published>2008-05-07T20:36:00.000-07:00</published><updated>2008-05-24T18:54:10.595-07:00</updated><title type='text'>அன்றாடங்காச்சி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SCJ1kqml7EI/AAAAAAAAAAQ/1ZQ3LkRaLIE/s1600-h/tours0805_484.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5197846192710872130" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SCJ1kqml7EI/AAAAAAAAAAQ/1ZQ3LkRaLIE/s320/tours0805_484.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;குளிச்சது போதுமடா காத்தவராயா!நா குளிச்சே நாளச்சு, சோளிக்கு போக நாழி யாச்சு!  குளிகலனா இன்னொறு நாகுளிச்சிக்கலாம்,வீதிதோரும் உலாவந்து சோளி பாக்களேனா நாளெல்லாம் பசி பட்டினிதான்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-5920167068720332874?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/5920167068720332874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=5920167068720332874' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5920167068720332874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/5920167068720332874'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_4125.html' title='அன்றாடங்காச்சி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jJHtimjOxcs/SCJ1kqml7EI/AAAAAAAAAAQ/1ZQ3LkRaLIE/s72-c/tours0805_484.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-2962326774054375764</id><published>2008-05-07T18:57:00.000-07:00</published><updated>2008-05-07T19:05:48.546-07:00</updated><title type='text'>ஹைகூ</title><content type='html'>இளமை&lt;br /&gt;                                                    -----------&lt;br /&gt;                                                                                                                என்னுடனே தொடர்ந்து வந்தது&lt;br /&gt; எங்கே சென்றது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-2962326774054375764?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/2962326774054375764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=2962326774054375764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2962326774054375764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/2962326774054375764'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post_07.html' title='ஹைகூ'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2031263664627675691.post-967307931901739914</id><published>2008-05-07T18:04:00.000-07:00</published><updated>2008-05-07T18:37:07.863-07:00</updated><title type='text'>அரிச்சுவடி</title><content type='html'>அல்லாஹ் உதவியுடன்&lt;br /&gt;ஆரம்பம் செய்வதில்&lt;br /&gt;இதயம் இன்புரும்.&lt;br /&gt;(ஈன்ற பொழுதினில்-&lt;br /&gt;உவகை கொள்ளும் அன்னைபோல்).&lt;br /&gt;ஊஞ்சல் ஆடும் உள்ளம் இது&lt;br /&gt;எடுதுரைக்க சில,பலகருத்தினை&lt;br /&gt;ஏரெடுத்து பார்பீரோ?&lt;br /&gt;ஐயமற சொல்ல வந்தேன்!&lt;br /&gt;ஒருவனே இறைவன்!&lt;br /&gt;ஓங்கிச்சொல்லிடுவேன்.&lt;br /&gt;ஒளடதமாய் திருகுரான் எல்லா மன பினிப்போக்கும்.&lt;br /&gt;ஃ(ஹக்)-அல்லாவுக்கே எல்லாப்புகழும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2031263664627675691-967307931901739914?l=crownthasthageer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://crownthasthageer.blogspot.com/feeds/967307931901739914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2031263664627675691&amp;postID=967307931901739914' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/967307931901739914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2031263664627675691/posts/default/967307931901739914'/><link rel='alternate' type='text/html' href='http://crownthasthageer.blogspot.com/2008/05/blog-post.html' title='அரிச்சுவடி'/><author><name>crown</name><uri>http://www.blogger.com/profile/05088331449994558631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/-gu_7_RwnkUY/TlI0MYbZoBI/AAAAAAAAAKU/BBKal51IGiQ/s220/Picture%2B57.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
